Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சத்தியம் எடுக்க தயாராவோமா?

Featured Replies

  • Replies 67
  • Views 7k
  • Created
  • Last Reply

எங்களிடத்தில் இருப்பதுதான் உண்மையான ஆதாரம் என்று இனங்காட்டவில்லை. உள்ள ஆதாரத்தை முன் வைக்கும் போது..அது தவறென்றால்..அதன் உண்மை ஆதாரத்தை இனங்காட்ட வேண்டும். அதுமட்டுமன்றி..நீங்கள் முன்வைக்கும் ஆதாரத்துக்கான உண்மைத் தன்மைக்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். வெறுமனவே...உங்கள் கற்பனைகளை..புனைகதைகளை...திரிபு

இலட்சம் பேரும் இங்க எழுதுவது இல்லத்தான் ஆனால் எழுதும் ஒரு சிலரில் ஒருவராது நீர் எழுதுவதை சிந்தனை என்று எடுக்காததே உமக்குள்ள பிரச்சினை.இந்தக்களத்தில் எழுதும் ஒரு சிலர் கூட கணக்கில் எடுக்காத நிலையில் இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் எடுப்பார்கள் என்று கூறுவது உமது மடமையின், பொய்மையின் உச்சம்.இங்கே கருத்துக்களைத் திணப்பதற்கு மற்றவர் தலைகளுக்குப் பின்னால் துப்பாக்கிகளோ அன்றி கழுதில் கத்திகளோ கிடையாது.இங்கே நீர் எழுதுவதை எவ்வாறு மற்றவர்கள் தமது சுய சிந்தனையில் எடுத்து ஆராய்ந்து நிராகரிகிறார்களோ அவ்வாறே மற்றவர்கள் எழுதுவதையும் தமது சுய சிந்தனையில் எடுத்து ஆராய்ந்து தமக்குச் சரியெனப் படும் போது அவற்றை ஏற்றுக் கொண்டு கருத்து ஒருங்கமைவின் பாற்பட்டு எழுதுகிறார்கள்.இங்கே ஒருங்கமைவது கருதியல் சார்ந்த நிலைகளே.

அதனை மறுதலித்து இங்கே இருப்பவர்களைத் தூற்றிக்கொண்டே கருதியல் சுதந்திரம் பற்றிப்பேசுவது உமது மோசடித் தனம்.

இவ்வாறான மோசடியான கருத்துக்களையோ கருதாளர்களையோ எவருமே நிராகரிக்கத் தான் செய்வர், அதற்காக இங்கே எழுதுபவர்களயோ அன்றி யாழ்க் களத்தியோ தமிழர்களையோ குறைக்கூறிப் பயன் இல்லை.

மோசடி செய்வதை நிறுத்தி விட்டு சுயமாக உண்மையாக ஆளமாக அறிவியல் ரீதியாகச் சிந்திக்க கருத்தாட கற்றுக்கொள்ளவும்.

பாவம்..குருவிகள்...சொல்வதையே புரிஞ்சுக்கிற அளவுக்கு சிந்திக்கிற நிதானமில்லாமல் பதிலிறுக்கிறீர்கள் என்பது பதிலில் உள்ள..நீங்கள் அறிமுகப்படுத்திய கீழ்த்தரமான அநாகரிகப்போக்கு காட்டுகிறது. உண்மையில் இப்படியான கருத்துக்கள் தான் மக்கள சிந்திக்க தூண்டும் நாரதர். விடாமல் எழுதுங்கோ.

குருவிகள்..சிந்திக்க கருத்து வைக்குதுகளோ இல்லையோ...மக்களை..சிந்திக்க விடாமல் தடுப்பதை அனுமதிக்காதுகள்.அந்த வகையினதே குருவிகளின் பதில் கருத்துக்கள்..! :idea:

இங்கே கருத்துக்களைத் திணப்பதற்கு மற்றவர் தலைகளுக்குப் பின்னால் துப்பாக்கிகளோ அன்றி கழுதில் கத்திகளோ கிடையாது.இங்கே நீர் எழுதுவதை எவ்வாறு மற்றவர்கள் தமது சுய சிந்தனையில் எடுத்து ஆராய்ந்து நிராகரிகிறார்களோ அவ்வாறே மற்றவர்கள் எழுதுவதையும் தமது சுய சிந்தனையில் எடுத்து ஆராய்ந்து தமக்குச் சரியெனப் படும் போது அவற்றை ஏற்றுக் கொண்டு கருத்து ஒருங்கமைவின் பாற்பட்டு எழுதுகிறார்கள்..

இதை இவருக்கு விளங்கப்படுத்த பிபிசியில் செய்தி வரவேணும்....!

இங்கு எல்லோரும் எப்போது ஒருமித்த கருத்து உள்ளவர்கள் எப்போதும் எவரும் எவரையும் எதிர்த்து எதிர்கருத்துகள் எழுதுவதே இல்லை என்பது போண்ற எண்ணத்தில்தான் இப்போதும் உளல்கிறார்...

அருமையான கவிதை அண்ணா...! தகவலுக்கு நண்றி அண்ணா..! நீங்கள் சொன்னால் சரியாகதான் இருக்கும் என்பது போண்ற விடயங்கள் வருவதை பார்த்தவர் இண்று அவை வராத நிலையில் நன்கு குழம்பிப்போய்த்தான் இருக்கிறார்...! :wink: :P

இதை இவருக்கு விளங்கப்படுத்த பிபிசியில் செய்தி வரவேணும்....!

இங்கு எல்லோரும் எப்போது ஒருமித்த கருத்து உள்ளவர்கள் எப்போதும் எவரும் எவரையும் எதிர்த்து எதிர்கருத்துகள் எழுதுவதே இல்லை என்பது போண்ற எண்ணத்தில்தான் இப்போதும் உளல்கிறார்...

அருமையான கவிதை அண்ணா...! தகவலுக்கு நண்றி அண்ணா..! நீங்கள் சொன்னால் சரியாகதான் இருக்கும் என்பது போண்ற விடயங்கள் வருவதை பார்த்தவர் இண்று அவை வராத நிலையில் நன்கு குழம்பிப்போய்த்தான் இருக்கிறார்...! :wink: :P

இப்போ தெளிவாகிறது...எது உங்களை எல்லாம் உறுத்தி இருக்கிறது என்பது.

கவிதைகள் எழுதும் போதோ சொல்லியாச்சு...அவை கவிதைகள் அல்ல..கிறுக்கல்கள் என்று.

பாராட்டுவது என்பது முற்றுமுழுக்க கருத்தை உள்வாங்கியதன் விளைவு என்பதல்ல..! ஒரு படைப்பாளியை ஊக்கிவிக்க செய்யப்படும்...சாதாரண மானுடவியல் பண்பு..! அதைக் கூட ஒரு கருத்தாளன் மீதான குறையாகக் காண்பது..காழ்புணர்ச்சியின் வெளிப்பாடே அன்றி வேறல்ல..!

அதே போல்..கருத்துக்கு ஆமாப் போடுவது என்பது கருத்தைப் சிந்தித்துப் புரிந்து கொண்டதென்பதல்ல அர்த்தம். அதுவும் ஊக்கிவிப்பு பாணியிலான ஒன்றுதான்.

இப்போ...இங்கு கருத்துப் புரிந்துணர்வு என்பதிலும்..கருத்தாளர்கள் மீதான விசுவாசத்தை காட்டிட்டா..எதிர்ப்பு வராமல்..எழுதிக்கலாம்..என்பதுத

  • கருத்துக்கள உறவுகள்
குருவிகள்..புரட்சிவாதியாக..பு

தற்புகழ்ச்சியல்ல...தன்னிலை...அ

தற்புகழ்ச்சியல்ல...தன்னிலை...அ
  • கருத்துக்கள உறவுகள்

எங்களிடத்தில் இருப்பதுதான் உண்மையான ஆதாரம் என்று இனங்காட்டவில்லை. உள்ள ஆதாரத்தை முன் வைக்கும் போது..அது தவறென்றால்..அதன் உண்மை ஆதாரத்தை இனங்காட்ட வேண்டும். அதுமட்டுமன்றி..நீங்கள் முன்வைக்கும் ஆதாரத்துக்கான உண்மைத் தன்மைக்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். வெறுமனவே...உங்கள் கற்பனைகளை..புனைகதைகளை...திரிபு

  • கருத்துக்கள உறவுகள்
தற்புகழ்ச்சியல்ல...தன்னிலை...அ
  • கருத்துக்கள உறவுகள்

அது உங்கட சிந்தனையைப் பொறுத்தது. இதுதான் குருவிகளின் கருத்தின் நிலை..!

எழுதுவது குருவிகள்..

சற்றும் முயற்சி தளராமல்! :oops: :oops:

சிவப்பில்: தற்புகழ்ச்சிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறதல்ல..வாசிக்கிறது. உண்மைகள் உறைக்கவும் செய்யும்..இனிக்கவும் செய்யும் மகனே..! :wink: :lol:

விதண்டாவாதமும் எரிச்சலூட்டும் என்பது உண்மை!

பைத்தியத்தனமாக அலட்டும் அரசியல்வாதிகளுக்கு ஏன் கல்லெறி விழுவதற்கு உண்மைகளா காரணம்!

இப்போ தெளிவாகிறது...எது உங்களை எல்லாம் உறுத்தி இருக்கிறது என்பது.

அப்ப ஒத்துக்கொள்ளுறீர் இதுவரை அப்பிடித்தான் காலம் ஓட்டுனீர் எண்டு அதுக்காகத்தான் ஏங்குகிறீர் போல.... இனிமேல் அது நடவாது அப்பு...

அதுசரி என்ன சொல்லுறீர் உம்மில எங்களுக்கு எரிச்சலா...???? :lol::lol::lol: ( மனநோயாளிகளை பார்த்து யாரும் பொறாமைப்பட மாட்டார்கள்...) :wink: அதோடு இது வரை இல்லாமல் இப்போது எதிர்க்கிறார்கள் எண்றால் அதுக்கு காரணம் உம்மீதான பொறாமையா காரணம்...??? நல்ல சப்பைக்கட்டு கட்டுறீர்.....! இதை நகைச்சுவை பகுதீல போடும்....!

அதுசரி நிறைய பேர் உம்மை எதிர்க்காமல்த்தான் இருந்தார்கள் இப்போது ஏன் எதிர்க்கிறார்கள்....??? வேணும் எண்டால் அதுக்கு காரணம் நான் சொல்கிறேன்...! இப்போதான் உம்முடைய பச்சோந்தி தனத்தை வெளிப்படுத்தினீர் அதுக்கு உம்முடைய தாத்தாவை பாராட்ட வேணும்...!

மற்றது யாழ்களத்தில் நீர் ஒருவர்தான் எல்லோருடைய வரவேற்போடும் வாழ்த்தோடும் இருந்தவர் என்பதும் மற்றவர்கள் அப்பிடி இல்லை என்பதும் உம்முடைய மனநோயின் தன்மையை எடுத்து இயம்புகிறது... உமக்காக பரிதாபப்படுகிறேன்....!

அப்பிடிப்பார்த்தால் உம்மைவிட நற்குணங்களோடு இருக்கும் இளைஞனை பார்த்து நாங்கள் என்ன செய்ய வேணுமோ..??? :roll: :roll: :roll:

மற்றது உம்முடைய சுய புராணத்தை கொஞ்சம் நிப்பாட்டும் எனகெல்லாம் புளிச்சுபோய் சத்திவாற அளவுக்கு வந்துட்டுது...! :x :x :x

யார் நல்லவர் கெட்டவர் என்பது கடவுள் ஒருவனுக்குத்தான் தெரியும். அவரவர் மனங்கள் கொண்டது யார் அறிவார். நீங்கள் எந்த வகையில் எவரையும் நல்லவராக்கலாம்..கெட்டவராக்கல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.