Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத்தமிழர்களே....கிளர்ந்தெளுங்கள்......................

Featured Replies

உலகத்தமிழர்களே சிங்கள அரச படைகளின் தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக கிளர்ந்தெளுங்கள்.

ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 13 ஆகஸ்ட் 2006 ஸ ஜ மௌலானா ஸ

உலகம் எங்கும் வாழும் ஈழத்தமிழர்களே கிளர்ந்தெளுங்கள் எங்கள் ஈழத்தமிழர்களின் உறவுகள் யாழ் குடாநாட்டில் ஊரடங்கு சட்டம் என்று கூறிக்கொண்டு இலங்கை இராணுவம் இனப்படுகொலைகளை தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்;துவிடுவதற்கு பாரிய முயற்சியை செய்து கொண்டு இருக்கிறது. இதன் முதல் கட்டமாக யாழ் குடாநாட்டில் கைத் தொலைபேசிகளை செயலிழக்க செய்துள்ளது. மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது. மக்களை வீடுகளுக்கு வெளியே வரவிடாமல் தடுக்கின்றது. தமது படையினரின் பாதுகாப்பு அரணாக யாழ் குடாநாட்டு மக்களை இலங்கை அரசு பயன்படுத்துகின்றது. தற்போது முகமாலையில் இருந்த படையினர் தப்பி ஓடிச் சென்று எழுதுமட்டுவானில் நிலை கொண்டுள்ளனர். அங்கிருந்து ஓட வளி தெரியாமல் தடுமாறுகின்றனர். கச்சாயில் ஊறப்பு சண்டையினை விடுதலைப் புலிகள் நடாத்தி கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது இதே நெரம் கிளாலியில் இருந்தும் படையினர் ஓட்டம் எடுப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது ஆகவே எமது தலைவர் தரப்போகும் வெற்றிச் செய்தியினை தாங்கிக்கொள்ள முடியாத சிங்கள பௌத்த பேரினவாதிகள் யாழ் குடாநாட்டில் சமாதியாவதற்கு முன்னர் மக்களை கொலை செய்ய முயற்சிக்கலாம். ஆகவே உலக நாடுகளில் ஊடகத்துறையினரை சந்திந்து கலந்துரையாடுகள் இலங்கை அரச பயங்கரவாதத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழனப்படுகொலைகளை பகிரங்க படுத்துங்கள்.

நன்றிகள்........... நிதர்சனம்

  • தொடங்கியவர்

உலகத்தமிழர்களே சிங்கள அரச படைகளின் தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக கிளர்ந்தெளுங்கள்.

ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 13 ஆகஸ்ட் 2006 ஸ ஜ மௌலானா ஸ

உலகம் எங்கும் வாழும் ஈழத்தமிழர்களே கிளர்ந்தெளுங்கள் எங்கள் ஈழத்தமிழர்களின் உறவுகள் யாழ் குடாநாட்டில் ஊரடங்கு சட்டம் என்று கூறிக்கொண்டு இலங்கை இராணுவம் இனப்படுகொலைகளை தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்;துவிடுவதற்கு பாரிய முயற்சியை செய்து கொண்டு இருக்கிறது. இதன் முதல் கட்டமாக யாழ் குடாநாட்டில் கைத் தொலைபேசிகளை செயலிழக்க செய்துள்ளது. மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது. மக்களை வீடுகளுக்கு வெளியே வரவிடாமல் தடுக்கின்றது. தமது படையினரின் பாதுகாப்பு அரணாக யாழ் குடாநாட்டு மக்களை இலங்கை அரசு பயன்படுத்துகின்றது. தற்போது முகமாலையில் இருந்த படையினர் தப்பி ஓடிச் சென்று எழுதுமட்டுவானில் நிலை கொண்டுள்ளனர். அங்கிருந்து ஓட வளி தெரியாமல் தடுமாறுகின்றனர். கச்சாயில் ஊறப்பு சண்டையினை விடுதலைப் புலிகள் நடாத்தி கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது இதே நெரம் கிளாலியில் இருந்தும் படையினர் ஓட்டம் எடுப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது ஆகவே எமது தலைவர் தரப்போகும் வெற்றிச் செய்தியினை தாங்கிக்கொள்ள முடியாத சிங்கள பௌத்த பேரினவாதிகள் யாழ் குடாநாட்டில் சமாதியாவதற்கு முன்னர் மக்களை கொலை செய்ய முயற்சிக்கலாம். ஆகவே உலக நாடுகளில் ஊடகத்துறையினரை சந்திந்து கலந்துரையாடுகள் இலங்கை அரச பயங்கரவாதத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழனப்படுகொலைகளை பகிரங்க படுத்துங்கள்.

நன்றிகள்........... நிதர்சனம்

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக!

மீண்டும் ஒரு மக்கள் எழுச்சியைப் புலத்தில் காட்டவேண்டும். அது எழுத்து வடிவாக இருந்தாலும் சரி! உலகத்தில் மக்களைப் பணயம் வைத்து தாக்குவது என்பது மிகவும் கேவலமானது. அனுமதிக்க முடியாதது.

சிங்கள அரசுக்கு நெருக்கடி கொடுக்கும்வண்ணம், எம், செயற்பாட்டினைக் காட்டுவோம்!!

ஒன்றாய் செயல்படலாமே.....எப்படி என்பதை சேர்ந்து முடிவெடுத்து..செய்யலாமே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்தமிழர்களே சிங்கள அரச படைகளின் தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக கிளர்ந்தெளுங்கள்.

இதன் முதல் கட்டமாக யாழ் குடாநாட்டில் கைத் தொலைபேசிகளை செயலிழக்க செய்துள்ளது

எல்லாமே சரி நாம் கிளர்ந்தெழுவோம், காலத்தின் கட்டளையை எமது கடமையை நாம் செய்வோம் ஆனால் ஒரு சின்ன சந்தேகம், கைத்தொலைபேசிகள் யாழில் செயல் இழக்க வைக்கப்படவில்லை. பலாலி மீதான தாக்குதலின் போது, தொலைத்தொடர்பு கோபுரமும் சேதமடைந்துள்ளது. அதனால் அவை செயலிழந்தன, தயவு செய்து கொஞ்சம் உண்மை செய்தியை தாருங்கள் பீளீஸ்.. :lol:

  • தொடங்கியவர்

:roll: தொலை பேசி சேவைகள் தடைப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன என்பதை தெளி வாக அறிந்துகொள்ள முடியவில்லை.

போர் நடவடிக்கை காரணமாக தொலைபேசிக் கோபுரங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதையும் உறுதிசெய்துகொள்ள இயலவில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்க தொலைபேசிகள் துண்டிக்கப்பட்டன என கூறப்படுவதையும் உறுதிசெய்ய முடிசெய்ய முடியவில்லை. :roll:

நன்றிகள்.........யாழ் உதயன் 13.08.2006

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோஓஓ.... உந்த அரைகுறைகளுக்கு பதிலெளுதியே காலம் போய்விடும் போலிருக்கு???

பலாலியில் சேதமடைந்தது இராணுவத்தின் பாவனையிலுள்ள தொலைதொடர்பு கோபுரம்! அது சாதாரன மக்கள் பாவனைக்கான தொலைத்தொடர்பு கோபுரமல்ல!! யாழில் பல இடங்களின் மக்கள் பாவனைக்காக பயன்படும் தொலைபேசி இணைப்புகளின் தொடர்புக் கோபுரங்கள் உள்ளன! அவைகள் பாதிக்கப்படும்போதோ அல்லது சிங்கள அரசு தொலைத் தொடர்புகளை துண்டிக்கும் போதோதான் யாழிற்கான தொடர்புகள் முற்றிலும் தடைப்படும்!!

உதுகள் கிடக்க, இன்று காலையில் தேசியத்தின் ஊடகங்களின் பெயரில் ஒப்பாரி வைத்த பறவைக்கா இந்தக் குழப்பம்?? பறவைக்கும் குருவியின் கம்புக்காய்ச்சல் பிடித்திருக்கு போல??? இது குழப்பமா? அல்லது முகமூடி கிளிவதன் வெளிப்பாடா?? ... யாமறியேன் பராபரமே!!!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே சரி நாம் கிளர்ந்தெழுவோம், காலத்தின் கட்டளையை எமது கடமையை நாம் செய்வோம் ஆனால் ஒரு சின்ன சந்தேகம், கைத்தொலைபேசிகள் யாழில் செயல் இழக்க வைக்கப்படவில்லை. பலாலி மீதான தாக்குதலின் போது, தொலைத்தொடர்பு கோபுரமும் சேதமடைந்துள்ளது. அதனால் அவை செயலிழந்தன, தயவு செய்து கொஞ்சம் உண்மை செய்தியை தாருங்கள் பீளீஸ்.. :lol:

தொலைபேசி சேவைகள், மாலையில் இருந்தே செயற்படவில்லை. அதைக் களத்திலும் பலர் எழுதியிருக்கின்றார்கள். ( முக்கியமாக கைத்தொலைபேசிச் சேவை). ஆனால் பலாலி தாக்கப்பட்டது இரவு 9.30 மணியளவில். சிறிலங்கா அரசு தான் அச்சேவை முடக்கியதே தவிர, தாக்குதல் என்று அல்ல.

எல்லாமே சரி நாம் கிளர்ந்தெழுவோம், காலத்தின் கட்டளையை எமது கடமையை நாம் செய்வோம் ஆனால் ஒரு சின்ன சந்தேகம், கைத்தொலைபேசிகள் யாழில் செயல் இழக்க வைக்கப்படவில்லை. பலாலி மீதான தாக்குதலின் போது, தொலைத்தொடர்பு கோபுரமும் சேதமடைந்துள்ளது. அதனால் அவை செயலிழந்தன, தயவு செய்து கொஞ்சம் உண்மை செய்தியை தாருங்கள் பீளீஸ்.. :lol:

பலாலியில் தகர்ந்து போனது இராணுவ தொலைத்தொடர்பு கோபுரம்....! இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் வர்த்தக கோபுரங்களை அனுமதித்து பயன் படுத்தவும். பராமரிக்கவும் தனியாரை இராணுவம் அனுமதியார் எண்று கூரிய அறிவோடு பார்த்திருந்தால் விளங்கி இருக்குமே......! உயரத்தில் இருந்து இராணுவ நிலைகளை அவதானிப்பது மிகச்சுலபமானது.....!

தனியார் தொலைத்தொடர்பு கோபுரம் யாழ்ப்பணம் கோட்டை பகுதியில் இருக்கிறது எண்று அங்கிருந்து வந்தவர் ஒருவர் சொல்கிறார் விசாரித்து பாருங்கள்... ( எனக்கு தெரியாது எங்கை இருக்கிறது எண்று....) வேண்டுமானால் விசாரித்து சொல்கிறேன்.....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழிற்கான பிரதான வழங்கி அல்லது தொலைதொடர்பு கோபுரம் பலாலி இராணுவ முகாம்களிலே உள்ளது. யாழில் ஆங்காங்கே காணப்படுபவை, சாதாரன தொடுவை, அதாவது, பிரதான வழங்கியிலிருந்து பெற்று இணைப்பை வழங்குபவை. பிரதான வழங்கிக்குரிய கோபுரம் பாதிக்கப்படுமிடத்து இவையணைத்தும் ஓரே நேரத்தில் செயலிழக்கும்.

அதே போல தூயவன்,நீங்கள் சொன்னது போல, மாலை தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டதாக நான் அறியவில்லை. அதே போல பலாலி விமானத்தளம் 9.30 க்கு தாக்கப்பட்டதா? என்ற சந்கேமும் எழாமல் இல்லை காரணம். சில தளங்களில் 9.29 க்கு கூட செய்திகள் பதிவாகியுள்ளன. 9.30 க்கு தாக்குதல் நடாத்தப்பட்டால் எப்படி இது சாத்தியம்?

ஜெயதேவன் அவர்களே, நிதர்சனம் மட்டுமல்ல செய்தி ஊடகங்கள் எவை தவறிழைத்தாலும் அதை சுட்டிக்காட்ட வேண்டிய கடமை எமக்கிருக்கின்றது. ஆனால் அதில் நீங்கள் நிதர்சனம் பற்றி கதைதத்ததால் மேலதிகமாக கருத்துக்களை வைக்க வேண்டி ஏற்பட்டதே அன்றி, அது நிதர்சன்தின் மீதுள்ள காழ்புணர்வல்ல.

யாழிற்கான பிரதான வழங்கி அல்லது தொலைதொடர்பு கோபுரம் பலாலி இராணுவ முகாம்களிலே உள்ளது. யாழில் ஆங்காங்கே காணப்படுபவை, சாதாரன தொடுவை, அதாவது, பிரதான வழங்கியிலிருந்து பெற்று இணைப்பை வழங்குபவை. பிரதான வழங்கிக்குரிய கோபுரம் பாதிக்கப்படுமிடத்து இவையணைத்தும் ஓரே நேரத்தில் செயலிழக்கும்.

அதே போல தூயவன்,நீங்கள் சொன்னது போல, மாலை தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டதாக நான் அறியவில்லை. அதே போல பலாலி விமானத்தளம் 9.30 க்கு தாக்கப்பட்டதா? என்ற சந்கேமும் எழாமல் இல்லை காரணம். சில தளங்களில் 9.29 க்கு கூட செய்திகள் பதிவாகியுள்ளன. 9.30 க்கு தாக்குதல் நடாத்தப்பட்டால் எப்படி இது சாத்தியம்?

ஜெயதேவன் அவர்களே, நிதர்சனம் மட்டுமல்ல செய்தி ஊடகங்கள் எவை தவறிழைத்தாலும் அதை சுட்டிக்காட்ட வேண்டிய கடமை எமக்கிருக்கின்றது. ஆனால் அதில் நீங்கள் நிதர்சனம் பற்றி கதைதத்ததால் மேலதிகமாக கருத்துக்களை வைக்க வேண்டி ஏற்பட்டதே அன்றி, அது நிதர்சன்தின் மீதுள்ள காழ்புணர்வல்ல.

அப்ப யாழ் தொலைத்தொடர்பு நிலையமும் கோபுரமும் எதுக்கு இருக்கு...??? சும்மா டம்மியா..???

மற்றது விமான தாக்குதல் நடந்தது புலிகளால் கூறப்படவில்லை... யாழ் நகர மக்களை உதாரணம்தான் காட்டப்பட்டது...! அங்குள்ள 9.30 மணி புலம் பெயர் ஊடகத்தால் பதியப்பட்டு இருந்தால் 4.30 மணிநேரம்களித்து அதே செய்தி பதியப்பட்டால் 9.30 மாலைதான் காட்டும்....!

அது சரி உங்களின் கண்டன அறிக்கையை BBCக்கு ஈராக்கில் செய்த இரசாயண ஆயுத பொய் பிரச்சாரத்துக்காக அனுப்பி விட்டீர்களா...???

அனுப்பாவிட்டால்.... இந்தாருங்கள் முகவரி...

http://www.bbc.co.uk/feedback/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.