Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சண்டையை ஆரம்பிச்சது யார்? ( இலங்கை அரசு அல்லது புலிகள், இல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சண்டையை ஆரம்பிச்சது யார்? ( இலங்கை அரசு அல்லது புலிகள், இல்லை ஜரோப்பிய தடையா?) :roll:

ஜரோப்பாவில் புலிகள் தடை செய்யப்பட்டா புலிகள் யுத்தத்தை தொடங்க மாட்டார்கள் என்று சொல்லி தான் ஜரொப்ப சன(ந)யக வாதிகள் புலிகளை தடை செய்தனர் அதால புலிகளும் பயந்து(? :oops: :P ) போய் சண்டைய தொடங்கவில்லை,

சண்டையை ஆரம்பிச்சது யார்?

அதுக்கு பதில் அடி கொடுthதனர் புலிகள் முதூர் பிடிச்ச பின் வந்தது கண்டங்கள் பல உலக மக சன(நா)யாகவதிகளிம் இருந்து தண்ணீ மூடியது தவறு எல்லோரும் சண்டையை விட்டு விட்டு பழைய இடங்களில் போய் அமருங்கள் என்று சரி புலிகளும் பயந்து போய் திரும்பி போய்விட்டார்கள் தண்ணீயும் விட்டாச்சு

சரி தண்ணீதானே விட்டாச்சு ஏன் இராணுவம் மீண்டும் மாவிலாறை பிடிக்க முற்படுது என்று யாரவது கேட்டார்களா?

200 க்கு மேல மக்கள் பலி

இதுவரை இல்லை கண்டனமும் இல்லை கவலையும் இல்லை

இப்போ மீண்டும் இனையத்தள நாட்டுகள்? (பேசுவார்ததை தான் இல்லை பிறகு இவை ஏன் என்று நீங்கள் கேட்பது புரிகிறது) இவை இப்போ கண்காணிப்பது சண்டையை புலிகள் கை ஒங்கினா உடனே சண்டை நிறுத்த சொல்லுவினம் அரசு ஆனையிறவை பிடிச்சா கண்டுக்க மாட்டினம் :P

தமிழ்ழரால் கேட்ட கேள்விக்கு பதில் தான் கொடுக்கலாமே தவிர எதிர்த்து கேள்விகள் கேக்கபடகூடாது இது தான் இவர்கள்லின் முகம்

சரி நான் எங்கோ வந்து விட்டேன் எனது கேள்வி இது தான்

ஜரோப்பவில் புலிகளை தடை செய்தா யுத்தம் வராது என்று சொல்லி தடை செய்ய சொன்னவர்கள் புதிசாலியா இல்லை புலிகளை தடை செய்தா யுத்தம் வராது என்று சொன்னதை கேட்டு தடை செய்தவர்கள் முட்டாளா?

[/

குறிப்பி 1: இதுக்கு சரியான பதில் சொல்லா விட்ட உங்கள் மண்டைகள் வெடித்து சிதறும் சரியான பதில் சொன்னா நான் மீண்டும் முருங்கை மரத்தில் எறி விடுவேன்.

குறிப்பு 2: இங்கு இருக்கும் சில புலி எதிர்பு காஞ்சல்காரர் பதில் அளிக்கும் போது கவனம் இந்த நக்கல் நய்யாண்டி செய்வதை பார்த்து செய்யவும் நக்கல் நய்யாண்டி முலம் உங்கள் அம்மாவை மனைவி மாரை சந்தேகப்பட வைக்க வேண்டம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்கேள்விக்கு யாரும் பதிலளிக்காவிட்டால் தீபாவின் மண்டைவெடித்துச் சிதறிவிடும் கெதியில் சொல்லுங்கோ பதிலை.

சண்டையை ஆரம்பித்தது இலங்கை அரசு. இலங்கை அரசை சண்டைக்கான பாதையில் அழைத்துச் சென்று பக்கபலமாக இருந்து தென்பூட்டியது சர்வதேசத்தின் இரட்டை வேடம் (அரசு அரசு சார்பற்றவர்கள் என்று பிரித்து நடத்தி சீறீலங்கா இனவாத அரசின் அனைத்து தவறுகளை தட்டிக் கொடுத்தது), மற்றும் உதவி வழங்கும் நாடுகளிற்கான இணைத்தலமை என்ற கோதாவி நடத்திய கோமாளித்தனங்களும் பித்தலாட்டங்களும்.

இன்று ஜனநாயகம் மனித உரிமை என்று வேடம் போட்டு நாடகம் ஆடும் சர்வதேச சக்த்திகளின் தவறுகள், நடக்கும் யுத்தத்தின் அனைத்து உயிர் உடமை அழிவுகளிற்கும் பொறுப்பு. 2002 யுத்தநிறுத்தம் என்பது படை வலுச்சம நிலையில் 2 தரப்புகளையும் சமனாக வைத்து உருவாக்கப்பட்டது என்பதை மீண்டும் இனவாத சிங்கள அரசிற்கு உணர்த்தும் நடவடிக்கைகளை புலிகள் செய்கிறார்கள் மட்டுப்படுத்தப்பட்ட தற்காப்பு நடவடிக்கைகள் மூலம். அதாவது சர்வதேசம் தவறாக வழிநடத்திய சிறீலங்கா அரசை யதார்த்தம் என்ன என்று உணர வைக்கிறார்கள் தமிழர் தரப்பு தமது உயிர்களை கொடுத்து. இது தமிழர் தரப்பு சர்வதேசத்திற்கு கொடுக்கும் 2ஆவது சந்தர்ப்பம்.

அமெரிக்க தூதுவராலயம் இணைத்தலமை நாடுகள் சார்பாக இறுதியாக விட்ட அறிக்கையில் கூட சமாதானத்திற்கான பாதையை தேட இலங்கை அரசாங்கத்தோடு இணைந்து நடப்பதாக புலம்பியிருந்தது. இதுவல்ல முதல் முறை இப்படியான உப்புச்சப்பற்ற புலம்பல் அமெரிக்காவிடம் இருந்து வருவது. இதற்கு முன்னர் புலிகள் சொல்லிலும் செயலிலும் பயங்கரவாதத்தை கைவிடவேண்டும் என்று புலம்பினார்கள். முதலில் அமெரிக்கா தனது இரட்டை வேடத்தை கைவிட்டு சொல்லிலும் செயலிலும் சமாதானத்திற்கு உதவும் நகர்வுகளை செய்வது பற்றி சிந்திக்க வேண்டும். சமாதானத்திற்கு தனியே இலங்கை அரசாங்கத்துடன் மட்டும் தான் இணைந்து நடப்பதாக கூறுவது சிங்கள இனவாத அரசிற்கு அமெரிக்கா சமதரப்பாக பார்த்து அறிக்கவிடாத புலிகளோடு சமாதானத்திற்கான பாதையை தேட ஊக்குவிக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.