Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013

Featured Replies

விடுதலைப் புலிகளின் இலச்சினையான புலிச்சின்னத்தின் உருவப்படத்தை வரைந்த ஓவியர் யார்?

Edited by Puyal

  • Replies 500
  • Views 39.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் இலச்சினையான புலிச்சின்னத்தின் உருவப்படத்தை வரைந்த ஓவியர் யார்?

 

மதுரை நடராசன்.

மதுரை நடராசன்.

 

மிகவும் சரியான பதில்

நெடுக்ஸ்ஸிற்குப் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

1991 ஆம் ஆண்டு வன்னி மீது சிங்கள இராணுவம் நடத்திய மும்முனைத் தாக்குதலின் குறியீட்டுப் பெயர் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Balavegaya 1

1991 ஆம் ஆண்டு வன்னி மீது சிங்கள இராணுவம் நடத்திய மும்முனைத் தாக்குதலின் குறியீட்டுப் பெயர் என்ன?

 

மின்னல் .

இருவரதும் பதில் தவறாக உள்ளது

மீண்டும் முயற்சிக்கவும்

வாழ்க வளமுடன்

மின்னல் .

 

மின்னல் இராணுவ நடவடிக்கைக்கு முன்னர் நடைபெற்ற இராணுவ நகர்வு

 

வாழ்க வளமுடன்

வன்னியில் நடந்ததாக இருந்தால்  அது   வன்னிவிக்ரம...  1 ,2 

மின்னல் இராணுவ நடவடிக்கைக்கு முன்னர் நடைபெற்ற இராணுவ நகர்வு

 

வாழ்க வளமுடன்

 

இதயபூமி இது புலிகள் செய்த நடவடிக்கை அல்லவா .

வன்னியில் நடந்ததாக இருந்தால்  அது   வன்னிவிக்ரம...  1 ,2 

 

மிகவும் சரியான பதில்

 

வாழ்த்துக்கள் தயா

வாழ்க வளமுடன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் எது.. எங்கே எப்போது அமைக்கப்பட்டது..?! 2009 மே க்கு முன்னர் எத்தனை மாவீரர் துயிலும் இல்லங்கள் இருந்தன...?!


450px-Flags_Kopai_Heroes_Graveyard_Jaffn

அம்பாறை மாவட்டம்...

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லம்.

மட்டக்களப்பு மாவட்டம்..

தரவை மாவீரர் துயிலுமில்லம்....
தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்.
கல்லடி மாவீரர் துயிலுமில்லம்.
மாவடி மாவீரர் துயிலுமில்லம்.

திருகோணமலை மாவட்டம்

ஆழங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம்.
பெரியகுளம் மாவீரர் துயிலுமில்லம்.
உப்பாறு மாவீரர் துயிலுமில்லம்.

வவுனியா மாவட்டம்

ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

மன்னார் மாவட்டம்

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம்.
பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்.

முல்லைத்தீவு மாவட்டம்
முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்.
அலம்பில் மாவீரர் துயிலுமில்லம்.
ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
வன்னிவளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.

கிளிநொச்சி மாவட்டம்

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லம்.
விசுவமடு மாவீரர் துயிலுமில்லம்.
முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்.

யாழ்ப்பாண மாவட்டம்

சாட்டி தீவகம் மாவீரர் துயிலுமில்லம்.
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்.
எல்லங்குளம், வடமராட்சி மாவீரர் துயிலுமில்லம்.
உடுத்துறை, வடமராட்சி மாவீரர் துயிலுமில்லம்.

மணலாறு

ஜீவன்முகாம் மாவீரர் துயிலுமில்லம்.
டடிமுகாம் மாவீரர் துயிலுமில்லம்.

 

இறுதியா

வெள்ளை முள்ளிவாய்க்கால் .

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பாய் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அஞ்சரன் மற்றும் நந்தன் அண்ணா. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் என்பது சரியான பதில். இது 1990 இல் அமைக்கப்பட்டது. அஞ்சரன் இணைத்த பட்டியலில் 2009 மே வரை அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் பற்றிய விபரம் உள்ளது. அதில் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் விடுபட்டுள்ளது.

 

(திருத்தங்கள் இருந்தால் முன்வையுங்கள்.)

முதன் முதலில் மாவீரர்களின் நினெவெழுச்சிகள் நடைபெற்று மேதகு தலைவர் பிரபாகரன் முதன்மைச் சுடரை ஏற்றி

 

அக வணக்கம் செலுத்திய இடம் எது?


நன்றி அஞ்சரன் மற்றும் நந்தன் அண்ணா. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் என்பது சரியான பதில். இது 1990 இல் அமைக்கப்பட்டது. அஞ்சரன் இணைத்த பட்டியலில் 2009 மே வரை அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் பற்றிய விபரம் உள்ளது. அதில் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் விடுபட்டுள்ளது.

 

(திருத்தங்கள் இருந்தால் முன்வையுங்கள்.)

 

கனகபுரத்தில் மாவீரர் துயிலும் இல்லம் இல்லையா?

 

வாழ்க வளமுடன்

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

முதன் முதலில் மாவீரர்களின் நினெவெழுச்சிகள் நடைபெற்று மேதகு தலைவர் பிரபாகரன் முதன்மைச் சுடரை ஏற்றி

 

அக வணக்கம் செலுத்திய இடம் எது?

 

கனகபுரத்தில் மாவீரர் துயிலும் இல்லம் இல்லையா?

 

வாழ்க வளமுடன்

 

அதுதான் கிளிநொச்சி மாவீரர் இல்லம்  புயல் ,கனகபுரத்திற்கும் மூன்றுமுறிப்பு குளத்திற்கும் இடையில் உள்ளது

அதுதான் கிளிநொச்சி மாவீரர் இல்லம்  புயல் ,கனகபுரத்திற்கும் மூன்றுமுறிப்பு குளத்திற்கும் இடையில் உள்ளது

 

நன்றி நந்தன்

வாழ்க வளமுடன்

முதன் முதலில் மாவீரர்களின் நினெவெழுச்சிகள் நடைபெற்று மேதகு தலைவர் பிரபாகரன் முதன்மைச் சுடரை ஏற்றி

 

அக வணக்கம் செலுத்திய இடம் எது?

 

  • கருத்துக்கள உறவுகள்

 

நன்றி நந்தன்

வாழ்க வளமுடன்

முதன் முதலில் மாவீரர்களின் நினெவெழுச்சிகள் நடைபெற்று மேதகு தலைவர் பிரபாகரன் முதன்மைச் சுடரை ஏற்றி

 

அக வணக்கம் செலுத்திய இடம் எது?

 

மணலாறு ஜீவன் முகாமாக இருக்கவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

 

நன்றி நந்தன்

வாழ்க வளமுடன்

முதன் முதலில் மாவீரர்களின் நினெவெழுச்சிகள் நடைபெற்று மேதகு தலைவர் பிரபாகரன் முதன்மைச் சுடரை ஏற்றி

 

அக வணக்கம் செலுத்திய இடம் எது?

 

 

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் அமைந்திருக்கும் நிதிகைக்குளம் .

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் அமைந்திருக்கும் நிதிகைக்குளம் .

 

மிகச் சரியான பதில்

நுணாவிலானுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

நடவடிக்கை எல்லாளன் சமரில் பங்கெடுத்த கரும்புலி மாவீரர்கள் எத்தனை பேர்?

ltteblacktigersanurathapura.jpg

 

அனுராதபுர வான்படைத் தளம் மீதான  தாக்குதலில் லெப்.கேணல் வீமன், லெப். கேணல் இளங்கோ, மேஜர் மதிவதனன், கப்டன் தர்மினி, கப்டன் புரட்சி, மேஜர் சுகன், மேஜர் இளம்புலி, மேஜர் காவலன், கப்டன் கருவேந்தன், கப்டன் புகழ்மணி, மேஜர் எழில்இன்பன், கப்டன் புலிமன்னன், கப்டன் அன்புக்கதிர், கப்டன் சுபேசன், கப்டன் செந்தூரன், லெப். அருண், கப்டன் பஞ்சசீலன், மேஜர் கனிக்கீதன், கப்டன் ஈகப்பிரியா, கப்டன் அருள்மலர், கப்டன் ஈழத்தேவன் ஆகிய 21 கரும்புலிகள.

 

ltteblacktigersanurathapura.jpg

 

அனுராதபுர வான்படைத் தளம் மீதான  தாக்குதலில் லெப்.கேணல் வீமன், லெப். கேணல் இளங்கோ, மேஜர் மதிவதனன், கப்டன் தர்மினி, கப்டன் புரட்சி, மேஜர் சுகன், மேஜர் இளம்புலி, மேஜர் காவலன், கப்டன் கருவேந்தன், கப்டன் புகழ்மணி, மேஜர் எழில்இன்பன், கப்டன் புலிமன்னன், கப்டன் அன்புக்கதிர், கப்டன் சுபேசன், கப்டன் செந்தூரன், லெப். அருண், கப்டன் பஞ்சசீலன், மேஜர் கனிக்கீதன், கப்டன் ஈகப்பிரியா, கப்டன் அருள்மலர், கப்டன் ஈழத்தேவன் ஆகிய 21 கரும்புலிகள.

 

கரும்புலிகளை விட வேகமாகச் சரியான பதில் தந்த அஞ்சரனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

முதன் முதலில் தமிழீழத் தேசியக் கொடி மேதகு தலைவர் பிரபாகரனால் அவரது பாசறையில் ஏற்றி வைக்கப்பட்ட ஆண்டு எது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.