Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியச் சமர்

Featured Replies

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த சுவி அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • Replies 1.1k
  • Views 44.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
சமர்: 125
 
பெருச்சாளியாய் இருந்து பிள்ளையாருக்கு வாகனமான அசுரனின் பெயர் என்ன?
 
காசிக்கு அருகில் கௌதமபுத்தர் நிஷ்டை கூடியிருந்த ஆலமரத்தின் பெயர் என்ன?
  • கருத்துக்கள உறவுகள்

வர்பானு

 

 

 

அஜபாலன்

  • தொடங்கியவர்

வர்பானு

 

 

 

அஜபாலன்

 

 

தவறான பதில்
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

கஜமுகன்

அஜபாலன்

 

  • தொடங்கியவர்

கஜமுகன்

அஜபாலன்

 

 

 
அஜபாலன் என்னும் ஆலமரம் காசிக்கு அருகில் இல்லை. அது வைசாலி நாட்டில் உள்ளது. 
 
தவறான பதில் 
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்

 

சமர்: 125
 
பெருச்சாளியாய் இருந்து பிள்ளையாருக்கு வாகனமான அசுரனின் பெயர் என்ன?
 
கஜமுகாசுரன்
 
 
காசிக்கு அருகில் கௌதமபுத்தர் நிஷ்டை கூடியிருந்த ஆலமரத்தின் பெயர் என்ன?
 
அட்சயவடம்
 

 

 

 

முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 126.
 
திருக்காளத்திப் புராணம் என்ற புராணத்தை இயற்றியவர் யார்?
 
திருக்குறள் எந்த மன்னனின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது?
  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தக் கூத்தர்

 

 

நெடுஞ்செழியன்

  • தொடங்கியவர்

 

சமர் 126.
 
திருக்காளத்திப் புராணம் என்ற புராணத்தை இயற்றியவர் யார்?
 
ஆனந்தக்கூத்தர்
 
திருக்குறள் எந்த மன்னனின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது?
 
உக்கிரப் பெருவழுதி பாண்டியன்
 

 

 
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 127.
 
அப்பூதியடிகளின் மகனை உயிர்ப்பிக்க வேண்டி திருநாவுக்கரசு நாயனார் பாடிய தேவாரத்தின் ஆரம்ப வரி யாது?
 
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய திருமகளையும் கௌத்துவமணியையும் எடுத்தவர் யார்?
  • கருத்துக்கள உறவுகள்

_________________

 

மகா விஷ்னு.

  • கருத்துக்கள உறவுகள்

 

சமர் 127.
 
அப்பூதியடிகளின் மகனை உயிர்ப்பிக்க வேண்டி திருநாவுக்கரசு நாயனார் பாடிய தேவாரத்தின் ஆரம்ப வரி யாது?
 
"ஒன்று கொலாமவர் சிந்தையுயர்வரை
ஒன்று கொலாமுயரும் மதிசூடுவர்

ஓன்று கொலாமிடு வெண்டலைகையது

ஓன்று கொலாமவர் ஊர்வதுதானே"

 
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய திருமகளையும் கௌத்துவமணியையும் எடுத்தவர் யார்?

 

திருமால்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று கொலாமவர் சிந்தையுயர்வரை

திருமால்

  • தொடங்கியவர்
மிகச் சரியான பதில்கள்
 
நுணாவிலான் மற்றும் கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த சுவி அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
  • தொடங்கியவர்
சமர் 128.
 
நவக்கிரகங்களில் ஒன்றாக இராகுவின் தந்தையின் பெயர் என்ன?
 
அறப்பளீசுரசதகம் என்ற நீதிநூலைப் பாடியவர் யார்?
  • கருத்துக்கள உறவுகள்

............

 

 

அம்பலவாணக் கவிராயர்

  • கருத்துக்கள உறவுகள்

விப்பிரசித்தி  .  தாய் சிம்ஹிகை.

 

அவ நிலாமதி சொன்ன கவிராயர் .

  • தொடங்கியவர்

விப்பிரசித்தி  .  தாய் சிம்ஹிகை.

 

அவ நிலாமதி சொன்ன கவிராயர் .

 

 

மிகவும் சரியான பதில்
 
சுவி அண்ணாவிற்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்குவாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 129.
 
விஷ்ணுவை அலங்காரப்பிரியன் என அழைப்பது போல சிவனை அழைக்கும் பெயர் என்ன?
 
உப்பரிகையில் நின்ற அரசகுமாரியைப் பார்த்து அம்பிகாபதி பாடிய செய்யுளின் ஆரம்பவரி யாது?
  • கருத்துக்கள உறவுகள்

அடியார்க்கு நல்லான், அம்மையப்பன்,

 

 

முதல் பாடல் கடவுள் வாழ்த்து..........”பருத்த தனமே துவளத் தரள வடந் துற்றே”

  • கருத்துக்கள உறவுகள்

 

சமர் 129.
 
விஷ்ணுவை அலங்காரப்பிரியன் என அழைப்பது போல சிவனை அழைக்கும் பெயர் என்ன?
 
அபிசேகப்பிரியர். 
 
உப்பரிகையில் நின்ற அரசகுமாரியைப் பார்த்து அம்பிகாபதி பாடிய செய்யுளின் ஆரம்பவரி யாது?
 
 

சற்றே பருத்த தனமே துவளத் தரள வடந்

துற்றே அசையக் குழையூசலாட - துவர்கொள் செவ்வாய்

நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்

பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே

 

  • கருத்துக்கள உறவுகள்

விபூதி அபிசேகப் பிரியன்.

 

இட்ட அடி நோக , எடுத்த அடி கொப்பளிக்க...!

  • தொடங்கியவர்

விபூதி அபிசேகப் பிரியன்.

 

இட்ட அடி நோக , எடுத்த அடி கொப்பளிக்க...!

 

 

தவறான பதில்
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்

 

சமர் 129.
 
விஷ்ணுவை அலங்காரப்பிரியன் என அழைப்பது போல சிவனை அழைக்கும் பெயர் என்ன?
 
அபிஷேகப்பிரியன்
 
 
உப்பரிகையில் நின்ற அரசகுமாரியைப் பார்த்து அம்பிகாபதி பாடிய செய்யுளின் ஆரம்பவரி யாது?
 
பூவரச நிழலிலே புது நிலாத்தனில்.
 

 

 

 

இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க என ஆரம்பிக்கும் பாடல் அரண்மனை வளவிற்குள் ஒரு மரத்தின் கீழ் அமராவதியைப் பார்த்து அம்பிகாபதி பாடிய பாடல்.
 
சற்றே பருத்த தனமே துவளத் தரள இப்பாடல் அமராவதியின் சைகையைப் பார்த்த அம்பிகாபதி நூறு பாடல்கள் பாடி முடிந்தது என நினைத்து ஆன்மீகம் சொட்டும் செய்யுளை விட்டுக் காமரசம் ததும்பும் பாடலாய்ப் பாடி மரணத்தை அணைத்துக் கொண்ட பாடல்
 
முயற்சித்த நிலாமதி, நுணாவிலான் மற்றும் சுவி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.