Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியச் சமர்

Featured Replies

  • தொடங்கியவர்

கொன்ஸ்டன்டைன் டீசா

 

 

...............துர்வாசன் ....?

 

 

இரண்டாவது பதில் தவறு
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • Replies 1.1k
  • Views 44.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

துச்சாதணன்

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில் 
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர்: 147
 
செங்கற்கள் பொன்கற்களாக மாறிய போது சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பட்ட தேவாரம் என்ன?
 
தமிழ் இலக்கியத்தில் முற்றும் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?
  • கருத்துக்கள உறவுகள்

 

சமர்: 147
 
செங்கற்கள் பொன்கற்களாக மாறிய போது சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பட்ட தேவாரம் என்ன?
 
"தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்"

 

தமிழ் இலக்கியத்தில் முற்றும் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?
"தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்"

வள்ளுவர் ??

 
 

 

 

  • தொடங்கியவர்

 

 

 

இரண்டாவது பதில் தவறு
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இலக்கியத்தில் முற்றும் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?  இளங்கோவடிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

 "தம்மையே புகழ்ந் திச்சை பேசினும்" 

இளங்கோவடிகள். 

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்கும் கறுப்பிக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 148:
 
சித்தாந்த அட்டகம் என அழைக்கப்படும் எட்டு நூல்களும் எவை? அவற்றினை அருளியவர் யார்?
 
சர்க்கரை, தயிர், நெய், தேன் பால் ஆகிய ஐந்தையும் பஞ்சாமிர்தம் என அழைப்பது போல இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம் ஆகிய ஐந்தையும் அழைக்கும் பெயர் என்ன?
  • கருத்துக்கள உறவுகள்

உமாபதிசிவம்

 

1. சிவப்பிரகாசம்
2. திருவருட்பயன்
3. உண்மை நெறி விளக்கம்
4. போற்றிப் ப·றொடை
5. கொடிக்கவி
6. வினா வெண்பா
7. சங்கற்பநிராகரணம்
8. நெஞ்சு விடுதூது
என்பவையே அந்த எட்டு நூல்கள்.

 

 

.பஞ்சவாசம்
இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.

  • கருத்துக்கள உறவுகள்

1. சிவப்பிரகாசம்

2. திருவருட்பயன்

3. உண்மை நெறி விளக்கம்

4. போற்றிப் ப·றொடை

5. கொடிக்கவி

6. வினா வெண்பா

7. சங்கற்பநிராகரணம்

8. நெஞ்சு விடுதூது

உமாபதிசிவம் அருளிச் செய்த நூல்கள்

 

.பஞ்சவாசம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

1. சிவப்பிரகாசம்
2. திருவருட்பயன்
3. உண்மை நெறி விளக்கம்
4. போற்றிப் ப·றொடை
5. கொடிக்கவி
6. வினா வெண்பா
7. சங்கற்பநிராகரணம்
8. நெஞ்சு விடுதூது

உமாபதி சிவாச்சாரியாரால்எழுதப்பட்டது

 

 

பஞ்சவாசம்

 

 

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்கும் கறுப்பிக்கும் மற்றும் நுணாவிலானுக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 149.
 
புனித திருக்குரானை முகம்மது நபிக்கு அருளுவதற்கு முன் அவருக்குத் தோன்றிய தேவதையின் பெயர் என்ன?
 
புலவர்க்கு ஒளடதம் என அழைக்கப்படும் நூல் எது?
  • கருத்துக்கள உறவுகள்

ஜிப்ரயீல்

 

 

நைடதம் புலவர்க்கு ஒளடதம்

  • தொடங்கியவர்

ஜிப்ரயீல்

 

 

நைடதம் புலவர்க்கு ஒளடதம்

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 150.
 
தை மாசத்து முதற் செவ்வாய்க்கிழமை தொடங்கிச் செவ்வாய் தோறும் வைரவக் கடவுளைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதத்தின் பெயர் என்ன?
 
நட்புக்குக் கரும்பை உவமையாகக் கூறும் நூல் எது?
  • கருத்துக்கள உறவுகள்

வைரவ  விரதம்.......

 

 

நாலடியார்

  • தொடங்கியவர்

வைரவ  விரதம்.......

 

 

நாலடியார்

 

 

மிகவும் சரியான பதில்

 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 151.
 
வேறு மதத்திலிருந்து இந்துமதத்திற்கு வருபவர்களுக்குத் தீட்சை கொடுத்துச் சேர்த்துக் கொள்ளும் ஒரே மடம் எது?
 
இந்தியாவில் துரியோதனனுக்குக் கோயில் அமைந்துள்ள மாநிலம் எது?
  • கருத்துக்கள உறவுகள்

பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் மடம்

 

 

கொல்லத்தில் உள்ள மல நாடு

 

சமர் 151.
 
வேறு மதத்திலிருந்து இந்துமதத்திற்கு வருபவர்களுக்குத் தீட்சை கொடுத்துச் சேர்த்துக் கொள்ளும் ஒரே மடம் எது?
 
மதுரை மடம்
 
இந்தியாவில் துரியோதனனுக்குக் கோயில் அமைந்துள்ள மாநிலம் எது?
 
????????????????

 

 

மதுரை மடம்

  • தொடங்கியவர்

மதுரை மடம்

 

 

முழுமதியின் வரவை இலக்கியச் சமர் அன்புடன் வரவேற்கின்றது.
 
வாழ்க வளமுடன்

 

சமர் 151.
 
வேறு மதத்திலிருந்து இந்துமதத்திற்கு வருபவர்களுக்குத் தீட்சை கொடுத்துச் சேர்த்துக் கொள்ளும் ஒரே மடம் எது?
 
மதுரை மடம்
 
 
இந்தியாவில் துரியோதனனுக்குக் கோயில் அமைந்துள்ள மாநிலம் எது?
 
 

மகாராஷ்டிரா மாநிலம்

 

முயற்சித்த நிலாமதி மற்றும் முழுமதி ஆகியோபருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 152:
 
தமிழ் நாட்டில் சரஸ்வதிக்குக் கோயில் காணப்படும் இடம் எது?
 
பாண்டுவுடன் உடன்கட்டை ஏறிய மனைவியின் பெயர் என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.