Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியச் சமர்

Featured Replies

  • தொடங்கியவர்

நூதன கும்பாபிஷேகம் :• புனருத்தாரண கும்பாபிஷேகம் :•ஜீரனோத்தாரண கும்பாபிஷேகம் :

 

 

 

 

சந்திரன் சுவர்க்கி;

 

 

முதலாவது பதில் தவறு
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • Replies 1.1k
  • Views 44.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

சமர் 197.
 
கும்பாபிஷேகம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
கும்பாபிஷேகம் நான்கு வகைப்படும்

1.ஆவர்த்தம் /புதிய ஆலயம் அமைக்கும்போது

2.அனுவர்த்தம்/ இயற்கை அனர்த்தம் நிகழ்ந்தால்

3. புனஸ்வர்த்தம்/ஆலயம் பழுதடைந்தால்  

4. அந்தரிதம்  ./ சிலைகள்  திருடப்பட்டால்   

 

புகழேந்திப் புலவரை ஆதரித்த வள்ளலின் பெயர் என்ன?

சந்திரன் சுவர்க்கி

 

  • தொடங்கியவர்

 

 

 

மிகவும் சரியான பதில்
 
வாத்தியாருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 198.
 
சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியம் கொண்ட நூலாகக் கருதப்படும் நூல் எது?
 
இயற்கைத் தவம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் எது?
  • கருத்துக்கள உறவுகள்

சந்திரவாணன் கோவை.... எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்

 

 

“முக்கூடற்பள்ளு” 

  • கருத்துக்கள உறவுகள்

முக்கூடற்பள்ளு

சீவக சிந்தாமணி

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 199.
 
பூலோக வைகுண்டம் என்று சொல்லப்படும் ஆலயம் எது?
 
ஆயிரம் யானைகளை வென்றவன் என அழைக்கப்பட்ட அரசன் யார்?
  • கருத்துக்கள உறவுகள்

 

சமர் 199.
 
பூலோக வைகுண்டம் என்று சொல்லப்படும் ஆலயம் எது?
கும்பகோணம் சாரங்கபாணி ஆலயம்

 

ஆயிரம் யானைகளை வென்றவன் என அழைக்கப்பட்ட அரசன் யார்?

இராஜேந்திர சோழன்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

சமர் 199.
 
பூலோக வைகுண்டம் என்று சொல்லப்படும் ஆலயம் எது?
 
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்
 
ஆயிரம் யானைகளை வென்றவன் என அழைக்கப்பட்ட அரசன் யார்?

 

முதலாம் குலோத்துங்க சோழன்

 

  • தொடங்கியவர்
முதலாவது பதில் தவறு
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் 

தொன்மச் சோழர்

  • தொடங்கியவர்
சரியான விடைகளைக் கண்டுபிடித்த வாத்தியாருக்கும் கறுப்பிக்கும் பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 200.
 
காசிக்கு அப்பால் ஒரு தடாகத்தின் உள்ளே முழுகித் திருவையாற்றில் ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேறிய நாயனார் யார்?
 
காப்பியப்பாட்டு என அழைக்கப்படும் நூலின் பெயர் என்ன?
  • கருத்துக்கள உறவுகள்

சுந்தரமூர்த்தி நாயனார்

குறிஞ்சிப்பாட்டு

  • தொடங்கியவர்

சுந்தரமூர்த்தி நாயனார்

குறிஞ்சிப்பாட்டு

 

 

முதலாவது பதில் தவறு
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

திருநாவுக்கரசு நாயனார்

குறிஞ்சிப்பாட்டு

  • கருத்துக்கள உறவுகள்

 

சமர் 200.
 
காசிக்கு அப்பால் ஒரு தடாகத்தின் உள்ளே முழுகித் திருவையாற்றில் ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேறிய நாயனார் யார்?
 
திருநாவுக்கரசு நாயனார் 
 
காப்பியப்பாட்டு என அழைக்கப்படும் நூலின் பெயர் என்ன?

 

குறிஞ்சிப்பாட்டு

 

 

சமர் 200.
 
காசிக்கு அப்பால் ஒரு தடாகத்தின் உள்ளே முழுகித் திருவையாற்றில் ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேறிய நாயனார் யார்?
 
காப்பியப்பாட்டு என அழைக்கப்படும் நூலின் பெயர் என்ன?

 

 

 

திருநாவுக்கரசு நாயனார்
 
குறிஞ்சிப்பாட்டு
  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
கறுப்பி, நுணாவிலான் மற்றும் முழுமதி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 201.
 
திலகவதியாரைத் திருமணம் செய்ய இருந்து யுத்தத்தில் போய் இறந்தவரின் பெயர் என்ன?
 
சூரியகேது, விருசசேனன் என மகா பாரதத்தில் அழைக்கப்பட்டவன் யார்?
  • கருத்துக்கள உறவுகள்

 கலிப் பகை

 

சமர் 201.
 
திலகவதியாரைத் திருமணம் செய்ய இருந்து யுத்தத்தில் போய் இறந்தவரின் பெயர் என்ன?
 
சூரியகேது, விருசசேனன் என மகா பாரதத்தில் அழைக்கப்பட்டவன் யார்?

 

 

 

கலிப்பகையார்
 
கர்ணன்
  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த கறுப்பிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 202.
 
இந்தியாவிற்குப் பாரசீகர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சமயம் எது?
 
புதிய கற்கால மனிதன் வேளாண்மை செய்த நதிக்கரையின் பெயர் என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.