Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என் வானிலே ஒரே வெண்ணிலா

காதல் மேகங்கள் கவிதைத் தாரகை

ஊர்வலம்...

(என் வானிலே)

நீரோடை போலவே என் பெண்மை

நீராட வந்ததே என் மென்மை

சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே

வார்தைகள் தேவையா...ஆஆஆஆ

(என் வானிலே)

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்

நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்

இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே

வெள்ளங்கள் ஒன்றல்லவோ

(என் வானிலே)

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நதியா நதியா ண்L னதியா நதி போல் நெளியும் நடையா

இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நான் இல்லையா

நதியா நதியா ண்L னதியா நதி போல் நெளியும் நடையா

இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நீயில்லையா

  • கருத்துக்கள உறவுகள்

கொடியிலே மல்லிகை பூ மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா துடிகிறேன் நானே

பறிக்கச் சொல்லி தூண்டுதே

பவழ மல்லி தோட்டம்

நெருங்க விட வில்லையே நெஞ்சிக்குள்ள கூச்சம்

கொடியிலே மல்லிகை பூ மணக்குதே மானே

தொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

மனசு தடுமாறும் அது நினைச்சா இடம் மாறும்

மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தாடை போடும்

நித்தம் நித்தம் உன் நினைப்பு நெஞ்சி குழி காயும்

மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்

பொத்திவச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல

சொல்லத்தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாராலே

............ கொடியிலே மல்லிகை பூ..............

பறக்கும் திசை ஏது இந்த பறவை அறியாது

உலகம் தெரியாது அது உனக்கும் புரியாது

பாறயிலே பூ முளைச்சி பாத்தவங்க யாரு

அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு

காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே

தேரு வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே

............ கொடியிலே மல்லிகை பூ.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகம் பொல்லாத உலகம்

எவரும் தொடாத பருவம்

விவரம் சொல்லாமல் புரியும் - இதில்

பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு

அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு

  • கருத்துக்கள உறவுகள்

பருவமே புதிய பாடல் பாடு .........தினம் தினம் ............

பாடல் ............பாட ....?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாட வந்ததோர் கானம் பாவை கண்ணிலோ நாணம்

கள்ளூறும் பொன் வேளை தள்ளாடும் பெண் மாலை

இளமை வயலில் அமுத மழை விழ

  • கருத்துக்கள உறவுகள்

பொன் என்ன பூ வென்ன கண்ணே

உன் க்ண்ணாடி உள்ளதின் முன்னே

ஒரு கல்யாண பெண்ணாக உன்னை

புவி காணாமல் போகாது கண்ணே ...............

கண்ணே .........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்

கண்டேன் உனை நானே

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

"கன்னி " என்று தொடங்கும் பாடல் என்னம்மா ?

  • கருத்துக்கள உறவுகள்

கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா

காதல் கதைகள் சொல்லட்டுமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் காதல் என்று பேசக் கண்ணன் வந்தானோ

காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ

மன்னன் வந்தானோ

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் என்னும் மன்னன் பெயரை சொல்ல சொல்ல

கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல ............

மெல்ல .............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெல்ல வரும் காற்று

சொல்லித் தரும் பாட்டு

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு ஒன்று நான் பாடட்டுமா ? பால் நிலவைக்கேட்டு வார்தையிலே

வளைக்கட்டுமா வானவில்லை கேட்டு

பால் .........பாலும் ......

  • கருத்துக்கள உறவுகள்

பாலும் பழமும் கைகளில் ஏந்தி

பவழ வாயில் புன்னகை சிந்தி

கோல மயில் போல் நீ வருவாயே

கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே

பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே

பேசிப் பழகும் மொழி மறந்தாயே

அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே

அன்ன கொடியே அமைதி கொள்வாயே

உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே

உறங்க வைத்தே விழித்திருப்பாயே

கண்ணை இமைபோல் காத்திருப்பாயே

காதல் கொடியே கண் மலர்வாயே

ஈன்ற தாயை நான் கன்டதில்லை

எனது தெய்வம் பாரெங்கும் இல்லை

உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்

உதய நிலவே கண் மலர்வாயே

(பாலும்)

  • கருத்துக்கள உறவுகள்

நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது

இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது

தைய தக்கமீனா வீதி வளி போனா ஒய்யா ...........

eetho ? eeno ?

Edited by nillamathy

  • கருத்துக்கள உறவுகள்

பெண்: ஏதோ மோகம் ஏதோ தாகம்

நேற்று வரை நெனக்கலையே

ஆசை விதை மொளக்கலையே

சேதி என்ன வனக்கிளியே வனக்கிளியே

ஆண்: ஏதோ மோகம் ஏதோ தாபம்

நேற்று வரை நெனக்கலையே

ஆசை விதை மொளக்கலையே

சேதி என்ன வனக்கிளியே வனக்கிளியே

பெண்: தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு

தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு

சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு

சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு

ஆண்: பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு

பார்வையாலே நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு

போதும் போதும் காமதேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே

(ஏதோ மோகம்)

ஆண்: பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து

பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து

தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து

தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து

பெண்: அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து

அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து

விடியச் சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது

(ஏதோ மோகம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என போதை தீரும் வரை வா

தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்

மனம் போல் வா கொண்டாடலாம்

  • கருத்துக்கள உறவுகள்

மனம் என்னும் மேடையின் மேலே

முகம் ஒன்று ஆடுது குயில் ஒன்று பாடுது

யார் வந்தது.. அங்கே யார் வந்தது..

மனம் என்னும் மேடையின் மேலே

முகம் ஒன்று ஆடுது இசை ஒன்று பாடுது

யார் வந்தது.. அங்கே யார் வந்தது..

(மனம்)

தமிழ்க் காவிரி நீராடி இருவிழியில்

காதல் மலர் சூடி

வண்ணப் பூச்சரம் போலாடி உடலழகில்

பொன்னுடன் விளையாடி

சிலை ஒன்று நேரில் வந்து உயிர் கொண்டு பேசுது

கலைத் தென்றல் வீசுது

யார் வந்தது.. அங்கே யார் வந்தது..

(மனம்)

விழி மேலொரு விழி சேர்த்து பருவக்கலை

மேனியில் கை சேர்த்து

கனி இதழுடன் இதழ் சேர்த்து வெண்ணிலவின்

இரவுக்கு சுவை சேர்த்து

சிலை ஒன்று தேரில் வந்து எனைக் கொண்டு சென்றது

துணை தென்றல் ஆனது

யார் வந்தது.. அங்கே யார் வந்தது..

(மனம்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலர் எது என் கண்கள்தான் என்று சொல்வேனடி

ஆஹஹா.........ஆ...

கனி எது என் கன்னம்தான் என்று சொல்வேனடி

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ?

காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ?.........

உன் ......உன்னை ..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அரங்கேறும் நேரம்

மலர்க்கணகள் பரிமாறும் நேரம் ...........

நேரம் .........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரம் நல்ல நேரம் - கொஞ்சம்

நெருங்கிப் பார்க்கும் நேரம்

காலம் நல்ல காலம் - கைகள்

கலந்து பார்க்கும் காலம்

  • கருத்துக்கள உறவுகள்

கை கொட்டி சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள்

விளையாட்டு கல்யாணமே வெறும்

விபரீத உறவாகுமே

தலை மாறி கால் மாறுமே

சொந்தங்கள் தடுமாறுமே .........

கல்யாணமே ......................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.