Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கையணைக்க

உன்னை விட்டால் வேறொருத்தி எண்ணவில்லை நான் காதலிக்க

கண்மணி...........

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலை பார்த்திருந்தேன் ...

கண்விழித் தாமரை பூத்திருந்தேன்

நெற்றியில் வேர்த்திருந்தேன்

ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்

மன்னவன் ஞா பகமே

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணும்

ராஐ சுகம் தேடிவர தூது விடும் கண்ணும்

ராஐ.................

  • கருத்துக்கள உறவுகள்

ராஜ யோகம் கூடி வந்து மாலை சூடும் வேளை இன்று

வாழ்க பல்லாண்டு சந்தோஷ வாழ்க்கை நூறாண்டு

நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா...

இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நானல்லவா...

  • கருத்துக்கள உறவுகள்

பூவுக்குள் ஒளிந்திருக்கும்

கனிக்கூட்டம் அதிசயம்

வண்ணத்து பூச்சி உடம்பில்

ஓவியங்கள் அதிசயம்

விடைசொல்லும் காற்று

விசை சொல்லும் அதிசயம்

குருநாதர் இல்லாத

குயில்பாட்டு அதிசயம்

  • கருத்துக்கள உறவுகள்

விவரங்கள் படிப்புகள்: 212

படம் : அவர்கள் (1977)

பாடியவர் : எஸ். ஜானகி

இசை : எம்.எஸ். விஸ்வநாதன்

வரிகள் : கண்ணதாசன்

காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?

கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது

மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?

கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது

மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று..

நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று..

நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று..

நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று..

கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு?

காலம் என்னை வாழ்த்தும் போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு?

காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?

கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது

மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

தேர் கொண்டு வா தென்றலே

இன்று நான் என்னைக் கண்டேன்..

சீர் கொண்டு வா சொந்தமே

இன்றுதான் பெண்மை கொண்டேன்..

பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன்

பேசி பேசி கிள்ளை ஆனேன்..

கோவில் விட்டு கோவில் போவேன்

குற்றம் என்ன ஏற்று கொள்வேன்?

காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?

கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது

மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

மங்கையரில் மகராணி

மாங்கனி போல் பொன் மேனி

எல்லையில்லாக் கலைவாணி

என்னுயிரே யுவராணி.

  • கருத்துக்கள உறவுகள்

பொன் என்ன பூவென்ன கண்ணே

உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே

ஒரு கலையான பெண்ணாக உன்னை

புவி காணாமல் போகாது பெண்ணே

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே

உயிர் பூவெடுத்து ஒரு மாலை இட்டேன்

விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்

மலரின் கதவொன்று திறக்கின்றதோ

மவுனம் வெளியேற துடிக்கின்றதோ

அடடா முந்தானை சிறகானதோ

அதுவே எனக்கென்றும் விலங்கானதோ

முத்தம் கொடுத்தானே உயிர் முத்து குளித்தானே

உயிருக்குள் உயிர் தந்தானே நானே உனக்கு

நண்பன் இல்லையே சொந்தம் ஒரு பந்தம் வந்ததால்

முத்தம் முத்தம் முத்தமா

மூன்றாம் உலக யுத்தமா

ஆசை கலையின் உச்சமா

ஆயிரம் பாம்பு கொத்துமா

  • கருத்துக்கள உறவுகள்

கலையே என் வாழ்கையின்

திசை மாற்றினாய் நீயில்லையேல்

நான் இல்லையே ஆ ஆ ஆ ஆ ஆ

மாலையிலும் அதி காலையிலும்

வேளையிலும் ..நீ இருந்தாய் .

ராகமும் தாளமும் பாவமும் நீயே

நீயில்லையே நான் இல்லையே

நீயெங்கே என் நினைவுகள் அங்கே

நீ ஒரு நாள் வரும் வரைக்கும்

நானிருப்பேன் நதிக்கரையில்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவோ ஒரு பறவை

விரிக்கும் அதன் சிறகை

.பறக்கும் அது கலக்கும்

தன் உறவை

Edited by நிலாமதி

ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது

உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

பெண்பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு

காதல் கீதம் நீ பாடு

  • கருத்துக்கள உறவுகள்

பாடு நிலாவே

தேன் கவிதை பூ மலர

உன் பாடலை நான்தேடினேன்

கேட்காமலே நான் வாடினேன்

  • கருத்துக்கள உறவுகள்

நிலவே நிலவே சரிகமபதநி பாடு

என்கனவை திருடி பல்லவி வரியாய் போடு

உன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன்

நீ தேய்கின்றபோதில் வாடுகிறேன்

உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு

நான் மயங்குகிறேன் அதை கேட்டு

நீ காலையில் மறைவதும் மாலையில் மலர்வதும்

என்னடி விளையாட்டு

Edited by வாதவூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவைக் கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்லை கேட்டு

பால் வண்ணம் பருவம் கண்டேன்...

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=PedLzIREx1Q&feature=related

பால் வண்ணம் பருவங்கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் இங்கே கண்டு

வாடுகிறேன்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

மான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே

பூ முத்தம் தந்தவனே

பூ மாலையில் ஒரு மல்லிகை இங்கே நான்தான் தேனென்றது,,,

  • கருத்துக்கள உறவுகள்

செம்பகன் அண்ணா என்னத்திலை தொடங்கிறது என்று போடுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை என் மன்னன் மயங்கும்

பொன்னான மலரல்லவோ

எந்நேரமும் உன் ஆசை போல்

பெண் பாவை நான் பூச்சூடிக்கொள்ளவோ .

ஆசை ஆசை ஆசை...

மகாதீரா நீ தொட......

ஆசை தீர தோகை

உன்னை நாளும் கொஞ்சிட ...

Edited by காதல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.