Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாளை முதல் குடிக்க மாட்டேன்

சத்தியமடி தங்கம் இந்த

ராத்திரிக்கு தூங்கவேண்டும

ஊத்திக்கிறேன் கொஞ்சம்

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்

நொந்த மனசை கொஞ்சம் தேத்திக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு

ஒன்றாய் சேர்ந்தால் எந்தன் தேகம்

கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்

ஒன்றாய் சேர்ந்தால் எந்தன் கண்கள்

சந்த்ர லேகா ஆ ஆ சந்த்ரலேகா

கண்கள் இரண்டால் -உன்

கண்கள் இரண்டால் -எனை

கட்டியிழுத்தாய் இழுத்தாய்..............

  • கருத்துக்கள உறவுகள்

எனை என்ன செய்தாய் வேய்ங் குழலி

எனை என்ன செய்தாய் வேங் குழலி

என்றும் இசை வேண்டி நடத்துகின்றேன்

என்னுள் எனைக் கண்டு நல் இன்பம்

படைக்க என்று வேறு ஞாபகங்களால் அண்டாமல்

நான் இருந்தேன் யாரோ அவன் யாரோ ...

யாரோ............

யாருக்குள் இங்கு யாரோ

யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ

விடையில்லா ஒரு கேள்வி...

உயிர் காதல் ஒரு வேள்வி....

  • கருத்துக்கள உறவுகள்

விடை விடை கொடு அன்பே என் உயிரின் பயணமிது

வழி விடு வழி விடு உயிரே உடல் மட்டும் போகிறது

உயிர்சுனை ஊற்றிலே இருட்டினை ஊற்றினாய்

பௌர்ணமி கோப்பையில் உயிர் குடித்தாய்

  • கருத்துக்கள உறவுகள்

உயிரே உயிரே அழைத்ததென்ன

ஓசை கேட்டு ஓடி வந்தேன்

மறைந்த தென்ன

உன் கீதம் எந்தன் காதில் விழுமா

உன் வானம் என் பக்கம் வருமா

என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் உனக்குள் தானே நான் இருந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=FfnAlS3Z848

மெல்லிசையே என்

இதயத்தின் மெல்லி சையே

என் உறவுக்கு இன்னிசையே

என் உயிர் தரும் மெல்லிசை யே

  • கருத்துக்கள உறவுகள்

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே

ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே

இந்த வாழ்க்கையும் ஒரு தேடல் தான்

அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

சொன்ன வார்த்தை காற்றில் போனதோ

வெறும் மாயமானதோ ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

கொஞ்ச நேரம் நீயும் காத்திரு

வரும் பாதை பார்த்திரு ...

தேடும் கண் பார்வை தவிக்க ...துடிக்க ...

காண வேண்டும் சீக்கிரம் ...என் காதல் ஓவியம்

வாராமலே என்னாவதோ ...என் ஆசை காவியம்

வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா

கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா ...

கனிவாய் ...மலரே ...

உயிர் வாடும் போது ஊடல் என்ன

பாவம் அல்லவா ...

காவியத்தின் தலைவன் ராமனடி தோழி

கற்பனைக் கெட்டாத அழகனடி- அவன்

ஆவியில் நின்றவளோ ஒருத்தியடி- அந்த

அழகு மகள் பேர் சீதையடி!

அன்றொருநாள் அந்தி மாலையிலே - நேரில்

அவன் முகம் அவள் கண்ட வேளையிலே

கண்ணோடு கண்சேர்ந்து கொண்டதடி- வார்த்தை

நின்றதடி மௌனம் வந்ததடி!

அழகுக்குக் கல்யாண ராமனடி - தந்தை

அன்பினில் கட்டுண்ட சேயனடி

நீதியிலே ராஜா ராமனடி - சீதை

நெஞ்சினிலே சீதா ராமனடி!...

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே

சிவந்ததே என் மஞ்சளே கல்யாண கல்யாண கனவு என்னுள்ளே

நெஞ்சினிலே ....ஊஞ்சலே ...

ஓரப்பார்வை வீசுமால் உயிரின் கையில் அமுங்குமே

செவ்விதழ் வருடும் போது தேக தங்கம் உருகுமே

உலகின் ஓசை அடங்கும் போது உயிரின் ஓசை தொடங்குமே

வான் நிலா நாணுமே முகில் இழுத்து கண் மூடுமே

குங்குமம் என் சூடினேன் கோல முத்தத்தில் நனையத்தான்

கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடற் பொழுதில் கசங்கத்தான்

மங்கை கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில் மேலே நசுங்கத்தான்

தீபங்கள் அணைவதேன் புதிய பொருள் நாம் தேடத்தான்

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாண மாலை கொண்டடும் பெண்ணே

என் பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன்

சுதியோடு லயம் போலவே

விளையாடும் துணையாகும்

சம்சார சங்கீதமே

வாலிபங்கள் ஓடும் வயதாக் கூடும்

ஆனாலும் அன்பு மாறாதது

அழகான மனைவி அன்பான துணைவி

அமைந்தாலே பேரின்பமே

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் ஒரு நாள்

உலகைக் காண

தனியே வந்தாராம்

கண்ணில் கண்ட

மனிதரை எல்லாம்

நலமா என்றாராம்

ஒரு மனிதன் வாழ்வோ

இனிமை என்றான் l

ஒரு மனிதன் வாழ்வோ

கொடுமை என்றான்

படைத்தவனோ உடனே

சிரித்து விட்டான்

ல லா லல் லல்லா

Edited by நிலாமதி

சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் கன்னம்

சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்.

நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்

நெருங்கி நெருங்கி இன்ப சுவை கொடுத்தாய்

  • கருத்துக்கள உறவுகள்

நினைத்து நினைத்து பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன்

உன்னால் தானே நானும் வாழ்கிறேன்

உன்னில் என்னை இன்று காண்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உந்தன் உறவை

நாடி வந்த பறவை

தேடி வந்த வேளை

வேடன் செய்த லீலை

சிறகுகள் உடைந்ததடி

இதயக் கனவுகளை

திறக்க ஓடி வந்து

சிக்கி விழுந்த ஏனம்மா

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகளே கனவுகளே காலம் எல்லாம் வாறீரோ

நினைவுகளே நினைவுகளே நேரம் எல்லாம் வாறீரோ

  • கருத்துக்கள உறவுகள்

நினைவோ ஒரு பறவை

விரிக்கும் அதன் சிறகை

கலக்கும் தன உறவை

நினைவோ ஒருபறவை .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது

இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது

பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது

காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது

காவேரி கரை சேர அணை தாண்டி வரவில்லையோ

ஆசைகள் அசை போட ஆனந்தம் வரவில்லையோ

வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்

வளையோசைதான் இனி மணிமந்திரம்

நான்தானய்யா நீலாம்பரி தாலாட்டவா நடுராத்திரி

சுதியும் லயமும் சுகமாய் இணையும் தருணம்

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனை சேருவேன்

வேறாரும் நெருங்காமல் மன வாசல் தனை மூடுவேன்

உருவானது நல்ல சிவரஞ்சனி உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி

ராகங்களில் ஆலாபனை மோகங்களில் ஆராதனை

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்

ஞாபகம் வருதே

ஏதோ ஒன்றை தொலைத்தது போல

ஏதோ மீண்டும் பிறந்தது போல

தாயே என்னை வளர்த்தது போல

கண்களின் ஓரம் , கண்ணீர் வருதே

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே

முதல் முதல் பிடித்த தட்டாம்பூச்சி

முதல் முதல் திருடிய திருவிழா வாட்சி

முதல் முதல் குடித்த மலபார் பீடீ

முதல் முதல் சேர்த்த உண்டியல் காசு

முதல் முதல் பார்த்த டுரிங் சினிமா

முதல் முதல் ஜெயித்த சடுகுடு போட்டி

முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு

முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ்சோறு

முதல் முதல் போன சிக்கு புக்கு பயணம்

முதல் முதல் அழுத சிநேகிதன் மரணம்

  • கருத்துக்கள உறவுகள்

காசு மேலை காசு வந்து கொட்டுகிற வேளை இது

வாசற்கதவை ராசலட்சுமி தட்டுகிற வேளை இது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.