Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் கை

பட்டுவிடப் பட்டுவிட மலரும்

பக்கம் வர பக்கம் வர மயங்கும் உடன்

வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்!

முத்து முத்துப் புன்னகையை சேர்த்து கண்

முன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து

எட்டி எட்டிச் செல்லுவதைப் பார்த்து

நெஞ்சை தட்டி தட்டி விட்டதடி காற்று!

  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காற்றின் மொழி ஒலியா இசையா

பூவின் மொழி நிறமா மணமா

கடலின் மொழி அலையா நுரையா

காதல் மொழி விழியா இதழா

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதர்க்கு மொழியே தேவையில்லை

(காற்றின் மொழி)

காற்று வீசும் போது திசைகள் கிடையாது

காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது

பேசும் வார்த்தைபோல மௌனம் புரியாது

கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது

உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது

காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

(இயற்கையின் மொழிகள்)

(காற்றின் மொழி)

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்

வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்

உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்

ஓசைதூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்

ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும்

(இயற்கையின் மொழிகள்)

(காற்றின் மொழி)

படம் : மொழி

பாடல் : காற்றின் மொழி

இசை : வித்யாசாகர்

பாடியவர்கள் : பல்ராம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் காதல் என்று பேசக் கண்ணன் வந்தானோ

காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ

மன்னன் வந்தானோ

கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம்

கல்யாணப் பூப்பந்தல் எந்தன் மனம்

நீராட நீ செல்லும் யமுனா நதி (2)

மங்கல மங்கையின் நெஞ்சினில் பொங்கிய

மஞ்சள் நதியோ குங்கும நதியோ

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா !!!! நீயும் நானுமா

கண்ணா நீயும் நானுமா

காலம் மாறினால்

கௌரவம் மாறுமா

NEVER

கண்ணா !!!! நீயும் நானுமா

கண்ணா நீயும் நானுமா

காலம் மாறினால்

கௌரவம் மாறுமா

அறிவை கொடுத்ததோ

துரோணரின் கௌரவம்...

காலங்களில் அவள் வசந்தம்

கலைகளிலே அவள் ஓவியம்

மாதங்களில் அவள் மார்கழி

மலர்களிலே அவள் மல்லிகை

  • கருத்துக்கள உறவுகள்

மார்கழி பனியில்

மயங்கிய நிலையில்

ஊர்வசி வந்தாள்

எனை தேடி

மார்கழி பனியில்

மயங்கிய நிலையில்

ஊர்வசி வந்தாள்

எனை தேடி

கார் குழல் கலைந்தாள் .......

  • கருத்துக்கள உறவுகள்

பனியில் நனையும் குறிஞ்சி மலர்கள்

பழனி மலையோனே உன்

நினைவில் நனையும் எனது மனது

தனிமை முருகோனே

பனியில் நனையும் குறிஞ்சி மலர்கள்

பழனி மலையோனே உன்

நினைவில் நனையும் எனது மனது

தனிமை முருகோனே

உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்

உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுடில்

எந்தன் வளையல் குலுங்கியதே கொலுசும் நழுவியதே

வெக்கத்தில் கன்னங்கள் கூசியதே

உன் காலடி ஓசையை எதிர்பார்த்தே துடிக்கின்றதே அன்பே

சின்னக் குயில்கல் உன்னை உன்னை நலம் கேட்குதா

நெஞ்சில் பரவும் அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா

மெல்ல நகரும் பகல் பகல் யுகம் ஆகுதா

மூச்சே விட்டதால் தலையணை அது தீயில் வேகுதா

நெஞ்சம் எதிலும் ஒட்டாமல் கண்ணில் கனவும் வற்றாமல்

தினமும் தினமும் உருகும் மனதே ஏன் இந்த நிலமை தெரியவில்லை

இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா அன்பே

  • கருத்துக்கள உறவுகள்

நிலா, "பரவசத்தில்" ஒரு பாட்டு எழுதுங்களேன்.

நிலா, "பரவசத்தில்" ஒரு பாட்டு எழுதுங்களேன்.

பரவசம் பரவசம் பரவசம் பரவசம் பரவசம்

ராத்திரியின் சொந்தக்காரன் ................. ;)

பார்த்தாலே பரவசமே பாட்டு பா.

முழுப்பாட்டும் வேணும் எனில் நாளைக்கு எழுதுறன் இப்ப நித்தா. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பரவசம் பரவசம் பரவசம் பரவசம்

பரவசம் பரவசம் பரவசம் பரவசம்

ராத்திரியின் சொந்தக்காரா

ரகசியம் போல் வித்தைகாரா

முத்தத்தால் வன்முறை செய்வாயா?

தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்

தனியாக குளித்தால் பஞ்சம்

ஒன்றாக குளித்திட வா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய்ப் போனதேன்

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்

திரை போட்டு உன்னை மறைத்தாயே பாவம்

ஒரு முறையேனும் திருமுகம் காணும்

வரம் தர வேண்டும் எனக்கது போதும்

உனைச்சேர...உனைச்சேர எதிர்பார்த்து

முன்னம் ஏழு ஜன்மம் ஏங்கினேன்

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை ஒன்று கேட்பேன்

உண்மை சொல்ல வேண்டும்

உன்னை பாட சொன்னால்

என்ன பாட தோன்றும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நினைத்தே நான் என்னை மறப்பது

அதேதான் அன்பே காதல் காதல் காதல் காதல்

ஆ...

உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது

அதேதான் அன்பே காதல் காதல் காதல் காதல்

இந்த வார்த்தைக்கே ஒருவித அர்த்தம் இல்லாததே காதல்

இரு பார்வைகள் மௌளனத்தில் பேசுகின்ற மொழி காதல்

இங்கே ???? சூரியன் ???? தோன்றிலும்

பாதை மாறிப் போகாது காதல் காதல் காதல் காதல்

  • கருத்துக்கள உறவுகள்

படம் : பச்சைக்கிளி முத்துச்சரம்

பாடல் : காதல் கொஞ்சம்

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியவர்கள் : நரேஷ் ஐயர்

காதல் கொஞ்சம் காற்றுக் கொஞ்சம்

சேர்த்துக்கொண்டு செல்லும் நேரம்

தூரம் எல்லாம் தூரம் இல்லை

தூவானமாய் தூவும் மழை

அலுங்காமல் உனை அள்ளி

தொடுவானம்வரை செல்வேன்

விடிந்தாலும் விடியாத பொன்காலையைக்

காணக் காத்திருப்பேன்

(காதல் கொஞ்சம்)

எதிர்காலம் வந்து என்னை முட்டுமோ

தன் கையை நீட்டி நீட்டி என்னை கட்டிக்கொள்ளுமோ

கொஞ்சம் மிச்சமுள்ள அச்சம் தள்ளுமோ

என் துணிச்சலின் விரல்தொட இனி கிள்ளுமோ

அறியாத புதுவாசம் அகமெங்கும் இனி வீசும்

அதில்தானே கரைந்தோடும் நம் வாழ்வின் வனவாசம்

(காதல் கொஞ்சம்)

கையில் வந்த முத்துச்சரம் சிந்தாமல்

என் உள்ளங்கையின் வெப்பத்திலே ஒட்டிக்கொள்ளுமே

எழில்கொஞ்சும் பச்சைக்கிளி வந்தாலும்

என் வேடந்தாங்கல் வேண்டாம் வேண்டாம் என்று தள்ளுமே

தேய்கின்ற நிலவோடு தேயாத கனவோடு

தோள் சேர்த்து நடப்பேனே என் தூரம் கடப்பேனே

(காதல் கொஞ்சம்)

(அலுங்காமல் உனை)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது

இது மன்னன் மாடத்து நிலவு இதில் மாலை நாடகம் எழுது

கண்ணான கண்மணி கல்யாணப் பந்தலின் அமைப்பு

தேவ தேவியின் திருமேனி மஞ்சள் கொண்டாடும் மாணிக்கச் சிவப்பு

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச...

மாலைக் கருக்கலில்

சோலைக் கருங்குயில்

ஏன் பாடுதோ..?? :P

ஜோடிக் குயில் ஒன்று

பாடிப் பறந்ததை தான்....

தேடுதோ...?

கண்ணுக்குள்ளே வா... வா....

நெஞ்சுக்குள்ளே போ...போ...

என் ஜீவனே.... :)

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே

அதைக் கேட்டு ஓ செல்வதெங்கே இளம் மானே

இன்று வந்த இன்பம் என்னவோ

அது கண்டு கண்டு அன்பு பொங்கவோ

குயிலே போ போ இனி நான் தானே

இனி உன் ராகம் அது என் ராகம்

மானே தேனே கட்டிப்பிடி

மாமன் தோளைக்கட்டிக்கடி

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிப்பிடி கட்டிப்பிடிடா

கண்ணாளா கட்டிப்பிடி

கண்டபடிடா

கண்ணா நீயும் நானுமா

கண்ணா நீயும் நானுமா

ஆறடி மண் கேட்டான்

வாமனன் உலகிலே

மூன்றென வைத்ததோ

மன்னவன் தலையிலே

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும்

வாழ்தல் கூடுமோ..

  • கருத்துக்கள உறவுகள்

யார் வந்தது யார் வந்தது

உன் நெஞ்சிலே யார் வந்தது

போர் வந்தது போல் வந்தது

உள் நெஞ்சிலே போர் வந்தது

பூ வந்தது பூ வந்தது

கை வீசிடும் பூ வந்தது

தீ வந்தது தீ வந்தது

பூக் கண்களில் தீ வந்தது

ஏன் வந்தது ஏன் வந்தது

கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்

பெண் வந்ததும் பெண் வந்ததும்

உன் சூழலில் சத்தம் சத்தம்

மழை மழை என் உலகத்தில் வருகின்ற

முதல் மழை நீ முதல் மழை

அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற

முதல் அலை நீ முதல் அலை

என்ன திண்மை என்ன வன்மை

எந்தப் பெண்ணும் அதிசய விண்கலம்

போகப் போக புரிகின்ற போர்க்களம்

ஒன்று செய் இப்போதே

உள் நெஞ்சை உடையச் செய்

மழை மழை என் உலகத்தில் வருகின்ற

முதல் மழை நீ முதல் மழை

அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற

முதல் அலை நீ முதல் அலை

எந்தன் மேனி உனக்கொரு தேன்குளம்

நீந்த நீந்த நிறைகின்ற நீர்வளம்

ஒன்று செய் இப்போதே

உள் நெஞ்சை உடையச் செய்

(யார் வந்தது)

நீ மட்டும் 'ம்' என்றால்

உடலோடு உடல் மாற்றம் செய்வேனே

நீ மட்டும் போ என்றால்

அப்போதே உயிர் விட்டு செல்வேனே

அடி பருவப் பெண்ணே நீயும்

ஒரு பங்குச்சந்தை போலே

சில ஏற்ற இறக்கங்கள்

அட உந்தன் மேனி மேலே

பூவின் உள்ளே ஒரு தாகம் உன் உதடுகள் தா

(மழை மழை)

தீண்டாமல் சருகாவேன்

நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன்

அய்யோடி நான் கல்லாவேன்

உளியாக நீ வந்தால் கலையாவேன்

ஏ நீயும் ஓடிவந்து

எனைத் தீண்டத் தீண்டப் பாரு

ஒரு பாதரசம்போல

நான் நழுவிச் செல்வேன் தேடு

ஏதொ ஏதொ வலி எந்தன் ஐம்புலன்களில் ஏன்

(மழை மழை)

நீ வருவாய் என நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என நான் அறியேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.