Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்

நான் அவள் பேரை தினம் பாடும் குயில்ல்லவா

என் பாடல் அவள் தந்த மொழியல்லவா

  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீ வருவாய் என நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என் நான் அறியேன்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆணையிட்டால்...அது நடந்து விட்டால்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

இந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்

உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை

அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

உயிரின் உயிரே உயிரின் உயிரே

நதியின் மடியில் காத்துக்கிடக்கின்றேன்

ஈர அலைகள் நீரைவாரி

முகத்தில் இறைத்தும்

முழுதும் வேர்க்கின்றேன்

நகரும் நெருப்பாய்க் கொழுந்துவிட்டெரிந்தேன்

அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்

காலைப்பனியாக என்னை வாரிக்கொண்டாய்

நேரம்கூட எதிரியாகிவிட

யுகங்களாக வேடம் மாறிவிட

அணைத்துக் கொண்டாயே

பின்பு ஏனோ சென்றாய்

(உயிரின் உயிரே)

சுவாசமின்றி தவிக்கிறேனே

உனது மூச்சில் பிழைக்கிறேனே

இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே

நினைவு எங்கோ நீந்திச்செல்ல

கனவு வந்து கண்ணைக்கிள்ள

நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே

காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்

உன்னையன்றி யாரைத் தேடும்

விலகிப்போகாதே தொலைந்து போவேனே

நான் நான் நான்

(உயிரின் உயிரே)

இரவின் போர்வை என்னை சூழ்ந்து

மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து

விடியலை தேடினேன் உன்னிடம் வா பெண்ணே

பாதமெங்கும் சாவின் ரணங்கள்

நரகமாகும் காதல் கணங்கள்

ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே

தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்

தவணைமுறையில் மரணம் நிகழும்

அருகில் வாராயோ விரல்கள் தாராயோ

நீ நீ நீ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பனிமலை மேகங்கல் பொழிகின்ற குளிரினில்

திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக்குரல் கொடுக்கட்டுமா

மரகதப் பூஞ்சிட்டு மணிமன்றக் காற்று

மழைமுகில் கூந்தலை இழைபின்னிக் காட்டு

ஆ...குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் பாட்டு

கொஞ்சட்டுமே இன்று உன் மொழி கேட்டு

பூவையின் கன்னத்தில் பூமெத்தை போட்டு

பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு

  • கருத்துக்கள உறவுகள்

மணி ஓசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திரு தேரில் நானும் அமர்ந்து.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோடி கோடி மின்னல்கள்

ஓடி வந்து பாயுதே

ஏனடி ஏனடி ஏனடி

ஓடி வந்த வார்த்தைகள்

ஓசையின்றி தேயுதே

ஏனடி ஏனடி ஏனடி

மூச்சிலே புது வாசனை

இது ஏனம்மா

இளைய மனதில் காதல்

பிறந்த நேரமா

சாரல் விழும் நேரம்

வானவில்லைப் போலே

தோன்றிடும் அழகான காதல்

ஓசையின்றி வந்து

உள்ளுக்குள்ளே வாழும்

இளமையின் சங்கீதம் காதல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதி நீர் நீயானால் கரை நானே

சிறு பறவை நீயானால உன் வானம் நானே

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை

பெண் இல்லாத ஊரிலே கொடி தான் பூப்பூப்பதில்லை

உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது

இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார்சொன்னது

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்

நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும்

இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ

மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்

வண்ணத்துப் பூச்சிகளின்மேல் ஓவியங்கள் அதிசயம்

துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்

குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்

அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே

உண்டான காதல் அதிசயம்

பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்

படர்கின்ற காதல் அதிசயம்

  • கருத்துக்கள உறவுகள்

பதினாறும் நிரம்பாத பருவ மங்கை

காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை

பதினாறும் நிரம்பாத பருவ மங்கை

காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்

காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ஒரு மோகம்

இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்

அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாடும்

இதம் தரும்

இதயம் ஒரு கோயில்

அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையில் மலர்வாய்....

  • கருத்துக்கள உறவுகள்

நீ ஒரு கலை வாணி

நான் ஒரு கலைவாணன்

ஆசை சொல்லுது தழுவு தழுவு என்று

அச்சம் சொல்லுது நழுவு நழுவு என்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நண்பனின் கதையிது

நண்பனே பகைவனாய் மாறினால் புரியுமா?

நான் பாடவோ?

தென்றல் போன்ற நண்பந்தான்

தீயைப் போல மாறினான்

சொன்ன வார்த்தை மீறினான்

கண்ணாடி முன்னால் நின்று பார்த்தாலுமே

என் விழி காண்பது அவன் முகம்

வாழ்க

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்

ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே

என் நரம்போடு வீணை மீட்டியதே

மனம் அவந்தானா இவன் என்று திடுக்கிட்டதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

ஒரு கோல மயில் என் துணையிருப்பு

இசை பாடலிலே என் உயிர் துடிப்பு

நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு!

இசையே இசையே இசை மழையே

நீ இல்லாமல் உலகில் உயிரில்லையே

அன்னை நீ பாலூட்டுவாய்

உன்னை நான் தாலாட்டுவேன்

சந்தம் துள்ளி வா வா வா

சொந்தம் சொல்லி வா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிரில்லை உயிரில்லை என்னுயிரே

என்னிடம் இல்லை

கனவில்லை கனவில்லை கண்டது கனவேயில்லை

காதல் காதல் சொன்னாய்

காதல் காதல் என்று ஏன் பொய் சொன்னாய்

நான் உயிர் வாழ்கின்றேன் உன் உயிர் மூச்சில்தான்

நான் நிலையாவதும் உன் நிஜப்பேச்சில்தான்

கனவே காதலே அது எதுவாயினும்

நினைவோ நிழலோ அது நீயாகினாய்

உயிரே உறவே எனை வெறுக்காதே

நான் உயிரில் கலந்தேன் எனை மறுக்காதே

நான் ஒரு சிந்து காவடிச் சிந்து

ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல

தந்தையிருந்தும் தாயுமிருந்தும்

சொந்தமெதுவுமில்ல அட சொல்லத்தெரியவில்ல

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ

நாடொடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ

விதியோட நான் இன்னும் வெளையாடப் போறேன்

வெளையாத பாட்டுக்கு வெதபோட்டதாறேன்

தலையெழுத்தென்ன என் முதலெழுத்தென்ன

சொல்லுங்களேன்

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு ஒன்று பாடட்டுமா

பால் நிலவை பார்த்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்

ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே

இன்றல்ல நாளை சூடட்டும் மாலை

கேட்டதைத் தருவேன் நான்தானே

  • கருத்துக்கள உறவுகள்

மாலை நிலவின் மயக்கத்திலே நான்

கனவு கண்டேன் தோழி

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் கூசவே ஓஓஓ மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓஓஓ மௌளனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற

வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை

ஒருனாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை அது யாரை கேட்கும்

வருவதே இல்லை ..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்

உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும்

வேட்டை ஆடும் மானானேன்

வித்தை காட்டும் பொருளானேன்

காட்டில் வாழும் கிளியாகாமல்

நாட்டில் வாழும் பெண்ணானேன்

அன்னை பெற்றாள் பெண் என்று

அதனால்தானே துயர் இன்று

கண்ணைத் தந்த தெய்வங்களே

கருணை தந்தால் ஆகாதோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.