Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

என்னை பாட சொன்ன என்ன பாட தோன்றும்

காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை

தாலாட்டு பாட தாயாகவில்லை

நிலவிலா வானம் நிரில்லா மேகம்

பேசாத பெண்மை பாடாது உண்மை

கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்

பெண்ணை பாட சொன்னால்

என்ன பாட தோன்றும்

தனிமையில் கானம் சபையிலே மௌனம்

உறவுதான் ராகம் உயிரெல்லம் பாசம்

அன்பு கண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை

என்னை பாட சொன்னால்

என்ன பாட தோன்றும்

Edited by இன்னிசை

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு பாடவா? பார்த்து பேசவா?

பாடம் சொல்லவா? பறந்து செல்லவா?

பால்நிலாவைப் போல வந்த பாவையல்லவா?

நானும் பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா?

(பாட்டு)

மேக வண்ணம் போல மின்னும் ஆடையினாலே,

மலை மேனி எல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே!

(மேக வண்ணம்)

பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா?

இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா?

(பக்கமாக)

மாலை அல்லவா? நல்ல நேரமல்லவா?

இன்னும் வானம் பார்த்த பூமிபோல வாழலாகுமா?

(பாட்டு)

அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே,

நதி அன்ன நடை போடுதம்மா பூமியின் மேலே!

(அங்கமெல்லாம்)

கண்ணிறைந்த காதலனை காணவில்லையா?

இந்த காதலிக்கு தேன்நிலவில் ஆசை இல்லையா?

(கண்ணிறைந்த)

காதல் தோன்றுமா? இன்னும் காலம் போகுமா?

இல்லை காத்துக் காத்து நின்றது தான் மீதமாகுமா?

(பாட்டு)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் பூத்ததே ஓ... ஓ...

மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓ... ஓ...

மௌனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது - அதில்

நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்று

காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று

காவல் மீற

வளையல் ஓசை ராகமாக

இசைத்தேன் வாழ்த்து பாடலை

ஒருநாள் வண்ண மாலை சூட

வளர்த்தேன் ஆசை காதலை

நெஞ்சமே பாட்டெழுது - அதில்

நாயகன் பேரெழுது

கரை மேல் நானும் காற்று வாங்கி

விண்ணைப்பார்க்க

கடல் மீன் கூட்டம் ஓடி வந்து

கண்ணைப் பார்க்க

அடடா நானும் மீனைப் போல

கடலில் பாயக் கூடுமோ

அலைகள் வெள்ளி ஆடை போல

உடலின் மீது ஆடுமோ

நெஞ்சமே பாட்டெழுது - அதில்

நாயகன் பேரெழுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேன் கிண்ணம் தேன் கிண்ணம்

பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்

பாலன்னம் பாலன்னம்

பழகும் விதத்தில் பாலன்னம்

உலக வாழ்வை இன்பமாக்க வந்தவள் பெண்தானே

உண்மை அன்பால் உறவை வளர்த்துத் தந்தவள் பெண்தானே

குலப் பெருமையைக் காப்பவள் பெண்தானே - அந்தப்

பெண்ணே உலகின் கண்தானே

உண்மையை உணராது உலகம் என்றும் வாழுது

உண்மையை உணராது உலகம் என்றும் வாழுது

நன்மைகள் எது என்று நல்ல தீர்ப்பை நாடுது

உண்மையை உணராது உலகம் என்றும் வாழுது

பொல்லாத உலகம் எடா பொருள் சேர்க்கும் மனிதன் எடா

கல்லான நெஞ்சம் எடா கருனை இல்லா உள்ளம் எடா

பொல்லாத உலகம் எடா பொருள் சேர்க்கும் மனிதன் எடா

கல்லான நெஞ்சம் எடா கருனை இல்லா உள்ளம் எடா

Album: Gana Hits Vol 2

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் சொல்கின்ற ஞாயங்கள் என்ன

பிரமன் உண்டாக்கும் மாயங்கள் என்ன பார்

தீமையின் வேர்களை அழித்திடத் தொடங்கும்

தர்மத்தின் பயணம் இது

பூமிக்குள் புதை படும் மாமீச கூட்டின்

வேசத்தைக் கலைக்கும் இது

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் முதல் ராத்திரி

அன்பு காதலி என்னை ஆதரி

தலைவா என்னை ஆதரி

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ

சேலைச் சோலையில் பருவசுகம் தேடும் மாலையில்

பகலும் உறங்கிடும்

வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்

ஜீவனதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபவம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் கூசவே ஓஓஓ மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓஓஓ மௌளனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

(மாலையில்)

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற

வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை

ஒருனாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

(மாலையில்)

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க

கடல்மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க

அடடா நானும் மீனைப் போல கடலில் பாயக் கூடுமோ

அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

(மாலையில்)

அழகான பாடல்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணே

கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்

கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்

என்னானதோ ஏதானதோ சொல் சொல்

கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல

அடட என் கண் முன்னடி அவளே வந்து நின்றாளே

குடை இல்லா நேரம் பார்த்து கொட்டி போகும் மழையை போல

அழகாக என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே

தெருமுனையை தாண்டும் வரையில் வேறும் நாள் தான் என்றிருத்தேன்

தேவதையை பார்த்ததும் இன்று திரு நாள் என்கின்றேன்

படம்: sachin

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்

அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்

மயக்கம் என்ன காதல் வாழ்க

நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை

அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே

ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவுதான் காதலே

எண்ணம் யாவும் சொல்ல வா

நெஞ்சில் என்ன நெஞ்சில் என்ன மொளனம் பேசுமா

மோகம் என்ன மாயம் என்ன

எந்தன் கண்ணில் தேடல் என்ன

மனதினில் ஆயிரம் குழப்பம் என்ன

நெஞ்சில் என்ன நெஞ்சில் என்ன உந்தன் தியனமா

நெஞ்சில் என்ன நெஞ்சில் என்ன மொளனம் பேசுமா

மோகம் என்ன மாயம் என்ன

எந்தன் கண்ணில் தேடல் என்ன

மனதினில் ஆயிரம் குழப்பம் என்ன

Album: By2

  • கருத்துக்கள உறவுகள்

உந்தன் சபையில் எந்தன் விதியை சோதித்தே

நானும் பார்த்தேனே

கணமேனும் வந்தே ராஜாவே

நானும் பார்த்தேனே.....

என்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா

எண்ணம் எங்கும் நீ பாடும் திறு திறு தில்லானா

இசையின் ஷ்வரங்கள் தேனா

இசைக்கும் குயில் நீ தானா..... வா

என்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா

எண்ணம் எங்கும் நீ பாடும் திறு திறு தில்லானா

பனியில் நனையும் மார்கழி பூவே

என்னை நீ பிரிந்தால் ஏது வாழ்வே

பாடியவர்: K.J.J

  • கருத்துக்கள உறவுகள்

பனி விழும் மலர்வனம்

உன் பார்வை ஒரு வரம்

இனி வரும் முனிவரும்

தடுமாறும் நிலை வரும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம்

பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்

பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் ஏனென்று தேன் வாடுமே

நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும் தேர்கொண்ட ஊர்கோலமே

இன்று நானும் கவியாக யார் காரணம்

அந்த நாலும் விலையாடும் விழி காரணம்

  • கருத்துக்கள உறவுகள்

விழியே கதை எழுது

கண்ணீரில் எழுதாதே

மஞ்சள் வானம்

தென்றல் சாட்சி

உனக்காகவே நான் வாழ்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானம் நிறம் மாறும்இளம் மாலை சுப வேளை

மேகம் பனி தூவும்அது காமன் பரிபாஷை

நாள் தோறும் வேதங்கள்பாடாதோ தேகங்கள்

மன்மதக்கலை எங்கு விற்பணை

மங்கை இவள் தேகம் எங்கும் முத்திரை

அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை

திங்கள் முதல் நாளூம் தேவ கன்னிகை

மன்னவன் தோளோரம் என் இதழ் ரீங்காரம்

பஞ்சனை பூபாளம் பாடிடுமே

இனி தேவன் கோவில் பூஜை நேரம்

காதல் தீபம் நாடும்

  • கருத்துக்கள உறவுகள்

மேகமே..... மேகமே பால் நிலா தேயுதே

தேகமே தேயினும் தேன் மொழி வீசுதே.............

மேகமே..... மேகமே பால் நிலா தேயுதே.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத் தேனே

மானே இள மானே

நீதான் செந்தாமாரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை

ஆரீராரோ

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே

ஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே

நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம்

மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலம்

ராஜா நீதன் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே

பால் மனதைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே

பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா

தாழம் பூவை தூர வைத்தல் வாசம் கெட்டு போகுமா

ராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை

  • கருத்துக்கள உறவுகள்

மாலை மயங்கினால் இரவாகும்

ஒரு மங்கை மயங்கினால் உறவாகும்

இரண்டும் மயங்கினால் எதுவாகும்?

ஒரு இன்பலோகமே உருவாகும்

மாலை மயங்கினால் இரவாகும்

ஒரு மங்கை மயங்கினால் உறவாகும்

இரண்டும் மயங்கினால் எதுவாகும்?

ஒரு இன்பலோகமே உருவாகும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்

நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று

இரவும் பகலும் இரண்டானால் இன்பம் துன்பம் இரண்டானால்

உறவும் பிரிவும் இரண்டானால் உள்ளம் ஒன்று போதாதே!

கண்களின் தண்டனை காட்சி வழி காட்சியின் தண்டனை காதல் வழி

காதலின் தண்டனை கடவுள் வழி கடவுளைத் தண்டிக்க என்ன வழி?

  • கருத்துக்கள உறவுகள்

வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும் சோலையாகும்

ஆசையிருந்தால் நீந்திவா

(வாழ)

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்

பார்த்து நடந்தால் பயணம் தொடரும்

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்

கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்

காட்சி கிடைத்தால் கவலை தீரும்

கவலை தீர்ந்தால் வாழலாம்

(வாழ)

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை

கையில் கிடைத்தால் வாழலாம்

கருத்தில் வளரும் காதல் எண்ணம்

கனிந்து வந்தால் வாழலாம்

கன்னி இளமை என்னை அணைத்தால்

தன்னை மறந்தே வாழலாம்

(வாழ)

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி

ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி

துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி

துடித்து நிற்கும் இளமை சாட்சி

இருவராக ஆனபோதும்

ஒருவராக வாழலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.