Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் வளர்த்தேன்...

உன்மேல் நானும் நானும் புள்ள

காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன்...

காதல் வளர்த்தேன்...

என் உசுருகுள்ள கூடு கட்டி

காதல் வளர்த்தேன்

ஏ... இதயத்தின் உள்ள பெண்ணெ நான்

செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன்

இன்று அதில் பூவாய் நீயே தான்

பூத்தெவுடன் காதல் வளர்த்தேன்

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்

பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே

பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்

ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த

ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே

(பூஞ்சிட்டு)

செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்

பொன் வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி

கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டு

கலயங்கள் ஆடுது சோறின்றி

இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி

கண்ணுறங்கு கண்ணுறங்கு..

பொன்னுலகம் கண்ணில் காணும் வரை

கண்ணுறங்கு கண்ணுறங்கு..

(பூஞ்சிட்டு)

மாணிக்கத் தேர் போல மையிட்டுப் பொட்டிட்டு

மகராஜன் செல்வங்கள் விளையாடும்

கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும்

கண்ணே உன் மேனியில் நிழலாடும்

இல்லாத உள்ளங்கள் உறவாகும்

கண்ணுறங்கு கண்ணுறங்கு..

பொன்னுலகம் கண்ணில் காணும் வரை

கண்ணுறங்கு கண்ணுறங்கு..

(பூஞ்சிட்டு)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்

உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுடில்

எந்தன் வளையல் குலுங்கியதே கொலுசும் நழுவியதே

வெக்கத்தில் கன்னங்கள் கூசியதே

உன் காலடி ஓசையை எதிர்பார்த்தே துடிக்கின்றதே அன்பே

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே நீ அங்கே

நான் இங்கே வாழ்ந்தால்

இன்பம் காண்பது எங்கே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்

சுசீலா: என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்

ஸ்ரீனிவாஸ்: எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்

சுசீலா: சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்

இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்

என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்

எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்

சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்

இன்னோரு ஜென்மமும் என்னோடு உன் மனம்

ஒன்றிப் பேசுவதும் ரகசியம் தான்

பெண்ணோடு ஆண் மனம்

ஆணோடு பெண் மனம்

பின்னிப் படருவதும் அவசியம் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனம் விரும்புதே உன்னை உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடி நெஞ்சில் உன் முகம்தானடி

அய்யய்யோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடினெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடி என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலமை அது சொல்லும்

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்

(உன்னை)

மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை

மான் என்று சொல்வதில்லையா

தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்

தலைவர்கள் ஆவதில்லையா

(உன்னை)

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்

சாமிக்கு நிகர் இல்லையா

பிறர் தேவை அறிந்து கொண்டு

வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா

(உன்னை)

மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு

மாலைகள் விழவேண்டும் - ஒரு

மாசு குறையாத மன்னவன் இவனென்று

போற்றிப் புகழ வேண்டும்

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்

பிள்ளைக்குத் தந்தை ஒருவன்

நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்

பிள்ளைக்குத் தந்தை ஒருவன்

நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்

நீ ஒருவனை நம்பி வந்தாயோ

இல்லை இறைவனை நம்பி வந்தாயோ

னே ஒருவனை நம்பி வன்தாயோ

Edited by அ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையே மனிதனது சாதனம்

அதை நடத்தி வைக்கும் கருவி தானே ஜாதகம்

நம்பிக்கையே மனிதனது சாதனம்

அதை நடத்தி வைக்கும் கருவி தானே ஜாதகம்

அது தன் களத்தில் நிற்க வைக்கும் ஒருவரை

நாம் சந்திக்கிறோம் சரித்திரதில் வீர நடை

நாம் சந்திக்கிறோம் சரித்திரதில் வீர நடை

  • கருத்துக்கள உறவுகள்

நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குதுநடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது

நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது

நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது

வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திரப் பூப்பறித்தோம்

வெள்ளிப்பிறைப் படகெடுத்து ஆகாயகங்கை அலைகளில் துள்ளிக் குதித்தோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்

கண்ணன் நடுவினிலே

காலை இளம் காற்று பாடி வரும் பட்டு

எதிலும் அவன் குரலே

கண்ணன் முகத் தோற்றம் கண்டேன் கண்டவுடன் நாட்டம் கொண்டேன்

கண் மயங்கி ஏங்கி நின்றேன் கன்னிச் சிலையாகி நின்றேன்

என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ

கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் வருவான்

கதை சொல்லுவான்

வண்ண வண்ண தொட்டில்

கட்டி தாலாட்டுவான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதையில்லை உன்னைத்தொட ஏணியில்லை

(வண்ணம்)

பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை

சொந்தத்தில் பாஷையில்லை சுவாசிக்க ஆசையில்லை

கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை

நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை

தள்ளித்தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள யாருமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா

விளையாட ஜோடி தேவை

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா

விளையாட ஜோடி தேவை

(வெண்ணிலவே)

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே

உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

(வெண்ணிலவே)

இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்

தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்

பெண்ணே...பெண்ணே...

பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே

புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே

நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு

(வெண்ணிலவே)

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு

கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு

இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு

பெண்ணே...பெண்ணே

பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்

பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்

அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு

(வெண்ணிலவே)

  • கருத்துக்கள உறவுகள்

யெல யெல யெல யெல

யெல யெல யெல யெல

ஜோடி ஜோடி ஜோடி தான்

எதுவும் ரெண்டு தான்

ஆணும் பொண்ணும் வானு மண்ணும்

எதுவும் ஜோடி தான்

போடு குரு போடு குரு

பாவம் என்னாய்யா

ஒண்ணு ஒண்ணு ஒண்ணெல்லாம் ரெட்டையாச்சுனா

தாலி கட்டும் பெட்டையோ ரெட்டையாச்சுனா

பார்த்து குரு பார்த்து குரு

பதில் சொல்லையா

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்

நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று

(இரண்டு)

இரவும் பகலும் இரண்டானால் இன்பம் துன்பம் இரண்டானால்

உறவும் பிரிவும் இரண்டானால் உள்ளம் ஒன்று போதாதே!

(இரண்டு)

கண்களின் தண்டனை காட்சி வழி காட்சியின் தண்டனை காதல் வழி

காதலின் தண்டனை கடவுள் வழி கடவுளைத் தண்டிக்க என்ன வழி?

(இரண்டு)

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்

இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்

வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்

இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

  • கருத்துக்கள உறவுகள்

இரவு முடிந்து விடும்

முடிந்தால்

பொழுது விடிந்து விடும்

விடிந்தால்

ஊருக்கு தெரிந்து விடும்

தெரிந்தால்

உண்மைகள் புரிந்து விடும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட

அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ

மின்னுகின்றதே விண்ணில் நட்சத்திரம் எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ

அச்சச்சோ...அச்சச்சோ...

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய் நானும் சூட்டுவேன்

ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே

உயிரின் ஜீவ நாடிதான் ராகம் தாளம் ஆனதே

உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே

தேவி

ஸ்ரீதேவி

உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா

பாவி அப்பாவி

உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா

தேவி ஸ்ரீதேவி

உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா

பாவி அப்பாவி

உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா

கையில் மணியை தினமும் பிடித்தே ஆட்டும் பக்தனம்மா

சூடம் ஏற்றி மேலும் கீழும் காட்டும் பித்தனம்மா

மாலை மரியாதை மணியோசை எதுக்கு

தேவி அவதாரம் நான்தானா உனக்கு

போலிப் பூசாரியே

பட்ட போடாத பூசாரி நான்

பண்ணக் கூடாதோ பூஜைகள் தான்

அம்மன் உன் மேனி ஆனிப் பொன்மேனி

அன்பன் தொடவேண்டுமே ஹா

எடத்த கொடுத்தா மடத்த புடிப்பே எனக்கா தெரியாது?

ஹே ஹே ஹே ஹே

வரத்த கொடுத்தான் சிவனே தவிச்சான் எனக்கா புரியாது

ஆஆஆஆஆஆ

தேவி ஸ்ரீதேவி

உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா

பாவி அப்பாவி

உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா

பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தி

அண்ட முடியாது ஆங்கார சக்தி

ஆசை ஆகாதய்யா

கண்ணில் நடமாடும் சிவகாமியே ஹே

அன்பின் உருவான அபிராமியே

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி

எனக்கு நீதானம்மா ஆஹா

செக்கு மாடு சுத்தி வரலாம் ஊர் போய் சேராது

ததரினதரனனா

இந்த மோகம் ஒருதலை ராகம் மயக்கம் தீராது

ஏஏஏஏஏஏ

தேவி ஸ்ரீதேவி

உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா

பாவி அப்பாவி

உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா

Edited by அ

  • கருத்துக்கள உறவுகள்

மணியோசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத்தேரில் நானும் அமர்ந்து

ஒரு கோவில் சேர்ந்த பொழுது

அந்தக் கோவிலின் மணி வாசலை

இங்கு மூடுதல் முறையோ ம்ம்ம்

மணியோசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

கண்ணன் பாடும் பாடல் கேட்க..

ராதை வந்தால் ஆகாதோ...

ராதையோடு ஆசைக் கண்ணன்...ஹா...ஹக் ஹக்

பேசக் கூடாதோ...ஹக் ஹஹ்க்ஹஹ்க்

கண்ணன் பாடும் பாடல் கேட்க

ராதை வந்தால் ஆகாதோ

ராதையோடு ஆசைக் கண்ணன்

பேசக் கூடாதோ

ராதை மனம் ஏங்கலாமோ

கண்ணன் மனம் வாடலாமோ

வாழ்க்கை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ

மணியோசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

பாதை மாறிப் போகும் போது.. ஹக் ஹக்.

ஊரு வந்தே சேராதுஹ்க்ஹக்

தாளம் மாறிப் போடும் போதுஹ் ஆஆ ஹக்ஹக்

ராகம் தோன்றாஹ்ஹக்ஹக்

பாதை மாறிப் போகும்போது

ஊரு வந்தே சேராது

தாளம் மாறிப் போடும்போது

ராகம் தோன்றாது

பாடும் புது வீணை இங்கே

ராகம் அதில் மாறும் அங்கே

காலம் மாறுமோ தாளம் சேருமோ ஓஹோஹோ

மணியோசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத்தேரில் நானும் அமர்ந்து

ஒரு கோவில் சேர்ந்த பொழுது

அந்தக் கோவிலின் மணி வாசலை

இங்கு மூடுதல் முறையோ ம்ம்ம்

மணியோசை கேட்டு எழுந்து ம்ஹ்...

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை

இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி

அழகான கைகள் மீட்டும் வேளை

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

நதியின் வேகம் பருவ மோகம் கடலைச்சேர மாறிப்போகும்

நாளும் காதல் ராகம் பாடும் பாடும்

இதழில் போடும் இதழின் காயம் இதழிலாறும் இனிமையாகும்

தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம்

உன்னை வாழ்த்திப் பாடும் ராகம் உதயராகமோ

நம்மை வாழ்த்தும் நமது உலகம் உதயமாகுமோ

புது கனவுக் காலம் தெரிந்ததே

நெஞ்சினில் இன்பமும் கொஞ்சுது கெஞ்சுது

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் எங்கும் ஒரே மொழி

உள்ளம் பேசும் காதல் மொழி

உலகம் எங்கும் ஒரே மொழி

உள்ளம் பேசும் காதல் மொழி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.