Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அழகாம் கொடி சிறிது

அதிலும் உந்தன் இடை சிறிது

நடையாய் நடந்து சென்றால்

நல்ல இடை வாடாதோ

தந்தன தந்தன தாளம்

கொட்டு தக்கிட தக்கிட மேளம்

தந்தன தந்தன தாளம்

கொட்டு தக்கிட தக்கிட மேளம்

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தந்தன தந்தன தந்தன தந்தன

தந்தானாதானா தந்தானானா

வை வை கைவை வைத்தால் வைகை

நீராட்டம் நான் ஆடுவேன்

ம்ம் ப்ச் ம்ம் ப்ச்

மை மை கண்மை வைக்கும் பெண்மை

தோளுடன் நான் கூடுவேன்

ம்ம் ப்ச் ம்ம் ப்ச்

ம்ம்.. ஆஹா

ஓடம் வரும் வண்ண வானம் வரும்

அன்று பூத்தாளே நான் சூடனும்

ஆழப்புழை தந்த அம்முக்குட்டி

சின்ன சித்தாடை புத்தாடை கொண்டாடும்

தங்கக்கட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் தேடும் செவ்வந்திப் பூவிது

ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் (2)

(நான் தேடும்)

பறந்து செல்ல வழியில்லையோ பருவக்குயில் தவிக்கிறதே

சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளமை அது தடுக்கிறதே

பொன் மானே உன் யோகம்தான்

பெண்தானோ சந்தேகம்தான்

என் தேவி...அ அ அ

பெண் மலரோடையில் நான் கலந்தேன்

பொன் கனி விழுமெனத் தவம்கிடந்தேன்

பூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மூச்சு

தேவி

ஸ்ரீதேவி

உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா

பாவி அப்பாவி

உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா

கையில் மணியை தினமும் பிடித்தே ஆட்டும் பக்தனம்மா

சூடம் ஏற்றி மேலும் கீழும் காட்டும் பித்தனம்மா

மாலை மரியாதை மணியோசை எதுக்கு

தேவி அவதாரம் நான்தானா உனக்கு

போலிப் பூசாரியே

பட்ட போடாத பூசாரி நான்

பண்ணக் கூடாதோ பூஜைகள் தான்

அம்மன் உன் மேனி ஆனிப் பொன்மேனி

அன்பன் தொடவேண்டுமே ஹா

எடத்த கொடுத்தா மடத்த புடிப்பே எனக்கா தெரியாது?

வரத்த கொடுத்தான் சிவனே தவிச்சான் எனக்கா புரியாது

பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தி

அண்ட முடியாது ஆங்கார சக்தி

ஆசை ஆகாதய்யா

கண்ணில் நடமாடும் சிவகாமியே ஹே

அன்பின் உருவான அபிராமியே

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி

எனக்கு நீதானம்மா ஆஹா

செக்கு மாடு சுத்தி வரலாம் ஊர் போய் சேராது

ததரினதரனனா

இந்த மோகம் ஒருதலை ராகம் மயக்கம் தீராது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் கூசவே ஓஓஓ மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓஓஓ மௌளனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

(மாலையில்)

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற

வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை

ஒருனாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

  • கருத்துக்கள உறவுகள்

காதல் யானை வருகிற ரெமோ

முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ

அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ

ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ

பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ

ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ

ரெயின்போ ரெமோ

அல்ஜிபிரா இவன் தேகம்

அமீபாவாய் உருமாரும்

கிங்கோப்ரா இவன் வேகம்

குயினெல்லாம் தடுமாறும்

காதல் யானை வருகிற ரெமோ

முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ

அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ

ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ

பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ

ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ

ரெயின்போ ரெமோ

ரிங்மாஸ்டரின் சிங்கம் போல்

சுத்தி சுத்தி வரும் பெண்கள் பார்

வேர்க்காதே எனக்கு விசிறிகள் கோடி இருக்கு

சங்கு சக்ர வேகம் போல்

பட்டம் விட்டு வரும் ஆட்டம் பார்

பேபி டோல்லி எனக்கு தெய்டிப்பெர் நான் உனக்கு

Eஹு தில் மாங்கே மோர் ரெமோ ரெமோ

காதல் யானை வருகிற ரெமோ

முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ

அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ

ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ

பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ

ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ

ரெயின்போ ரெமோ

ஹிரோஷிமா நீதானோ

நாகசாகியும் நீதானோ

உன் மீது தானோ என் காதல் போமோ

ஹுரப்பாவும் நீதானோ மொகஞ்ஞதரோ நீதானோ

ஆய்வாளன் நானோ ஆராயலாமோ

காதல் யானை வருகிற ரெமோ

முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ

அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ

ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ

பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ

ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ

ரெயின்போ ரெமோ

அல்ஜிபிரா இவன் தேகம்

அமீபாவாய் உருமாரும்

கிங்கோப்ரா இவன் வேகம்

குயினெல்லாம் தடுமாறும்

  • கருத்துக்கள உறவுகள்

பூக்களை தான் பறிக்காதீங்க

காதலை தான் முறிக்காதீங்க

பூக்களை தான் பறிக்காதீங்க

காதலை தான் முறிக்காதீங்க

காதலை யாரடி முதலில் சொல்வது

நீயா இல்லை நானா

நீ சொன்னால் நான் சானத்தில்

பறப்பேனா இல்லை குதிப்பேனா

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னது நீதானா..

சொல் சொல் சொல் என்னுயிரே

(சொன்னது)

இன்னொரு கைகளிலே..

யார் யார் நானா

எனை மறந்தாயா ?

ஏன் ஏன் ஏன் என்னுயிரே

ஏன் ஏன் ஏன் என்னுயிரே

(சொன்னது)

மங்கல மாலை குங்குமம் யாவும்

தந்ததெல்லாம் நீதானே

மணமகளைத் திருமகளாய்

னினைத்ததெல்லாம் நீதானே

என் மனதில் உன் மனதை

இணைத்ததும் நீதானே

இறுதி வரை துணையிருப்பேன்

என்றதும் நீதானே - இன்று

(சொன்னது)

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை

தெருவினிலே விழலாமா

தெருவினிலே விழுந்தாலும்

வேறோர் கை தொடலாமா

ஒரு கொடியில் ஒரு முறைதான்

மலரும் மலரல்லவா

ஒரு மனதில் ஒரு முறைதான்

வளரும் உறவல்லவா

இன்னொரு கைகளிலே......

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்

ஏன் இந்த மேல் மூச்சு

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்

இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்

கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்... ஹோ..

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்

உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்

ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்...

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு...

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்

ஏன் இந்த மேல் மூச்சு....

சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க...

சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட...

சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற...

சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊட்டிட...

கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்...

உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்...

உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்...

உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்....

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு...

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்

ஏன் இந்த மேல் மூச்சு....

காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா...

பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா...

காதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா...

ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா...

லட்சம் மின்கள் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்..

காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்...

எந்த பெண்னை காணும் போதும் உன்னை பார்க்கிறேன்...

உண்மை காதல் செய்து உன்னை கொல்லப் போகிறேன்...

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு...

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்

ஏன் இந்த மேல் மூச்சு....

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்

இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்

கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்... ஹோ..

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்

உன்னை கண்டு கிறுக்காய் அழைந்தேன்

ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்..

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு...

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்

ஏன் இந்த மேல் மூச்சு...

  • கருத்துக்கள உறவுகள்

இராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ

சேலைச் சோலையில் பருவசுகம் தேடும் மாலையில்

பகலும் உறங்கிடும்

வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்

ஜீவந‌தி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபவம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ

சேலைச் சோலையில் பருவசுகம் தேடும் மாலையில்

பகலும் உறங்கிடும்

வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்

ஜீவனதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபவம்

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற

வாழையிலை நீர்தெளித்து போடடி என் கண்ணே

நாதசுரம் ஊதும் வரை நெஞ்சில் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்

=================================================

நெஞ்சினிலே நெஞ்சினிலே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நாணங்கள் என் கண்ணிலே

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ

மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே

தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே ஹோய்

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ

பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே

தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே

தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய்

தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே

சிவந்ததே என் மஞ்சளே

கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே

சிவந்ததே என் மஞ்சளே

கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே

நெஞ்சிலே...ஊஞ்சலே...

ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே

ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே

செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே

உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே

வான்னிலா நாணுமே முகிலிழுத்துக் கண் மூடுமே

ஹேய்க் குருவாரிக் கிளியே குருவாரிக்கிளியே

குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை

ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே

மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே

குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை

ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே

மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே

குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான்

கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்

மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான்

தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாந்தேடத்தான்

Edited by அ

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

நீதானே வான் நிலா

என்னோடு வா நிலா

[[

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

]]

தென்பாண்டிக் கூடலா

தேவாரப் பாடலா

தீராத ஊடலா

தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா

என்னாளும் கூடலா

பேரின்பம் நெய்யிலா

நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்

வா வா நிலா

[[

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

நீதானே வான் நிலா

என்னோடு வா நிலா

]]

உன் தேகம் தேக்கிலா

தேன் உந்தன் வாக்கிலா

உன் பார்வை தூண்டிலா

நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா -

நீ பேசும் பேச்சிலா.

என் ஜீவன் என்னிலா

உன் பார்வை தன்னிலா

தேனூறும் ??

உன் சொல்லிலா

[[

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

]]

தேயாத வெண்ணிலா

உன் காதல் கண்ணிலா

ஆகாயம் மண்ணிலா

[[

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்

நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்

என்னாளுமே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே

உள்ளம் பாமாலை பாடுதே

(நீலக்குயிலே)

அதிகாலை நான் பாடும் பூபாளமே

ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு

நாள்தோறும் நான் பாடும் தேவாரமே

நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு

ஆகாயம் பூமி ஆனந்தக் காட்சி

சந்தோஷம் பொங்க சங்கீதம் சாட்சி

திசைகளில் எழும் புது இசை சுகமே

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்

சந்தோஷம் இல்லை என்றால் மனிதற்கு ஏது பலம்

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு

எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

வெற்றியை போலவே ஒரு தோல்வியும் நல்லதடி

வேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி

குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி

இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி

தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் நாகரிகம் பிறந்ததடி

தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்ச்சியில்லை பாடம் படி பவழகொடி

உள்ளம் என்பது கவலைகள் இறக்கும் குப்பை தொட்டி இல்லை உள்ளம்

என்பது பூந்தொட்டி ஆனால் நாளை துன்பம் இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேன் மழையிலே மாங்கனி நனைந்தது

பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது

மானாடும் விழி மயங்குது

போராடும் மனம் பொங்குது

ஓராயிரம் எண்ணங்கள் ஓடுது

  • கருத்துக்கள உறவுகள்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு

(விழியில் விழுந்து...)

உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும்

நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்

நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்

நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

(விழியில் விழுந்து...)

கல்வி கற்க காலை செல்ல அண்ணன் ஆணையிட்டான்

காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் தரையில் தூக்கிப் போட்டான்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது

அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு

எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்

எனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை

தந்துவிட்டேன் என்னை

படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன

பாலில் ஊரிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன

முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்

சந்தித்த வேலையில் சிந்திக்கவே இல்லை

தந்துவிட்டேன் என்னை

கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட

கடலின் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட

எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன

விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன

ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன

அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன

மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலை ஆவதென்ன

வாழைத் தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன

  • கருத்துக்கள உறவுகள்

கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்

நெஞில் ஜில் ஜில் ஜில் ஜில், காதில் தில் தில் தில் தில்,

கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடுகின்ற தாயே

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடுகின்ற தாயே

வாழ்வு தொடங்குமிடம் நீதானே

ஆஅ ஆஅ ஆஅ

வாழ்வு தொடங்குமிடம் நீதானே

வானும் முடியும் இடம் நீதானே

காற்றை போல நீ வந்தாயே, சுவாசமாக நீ நின்ற்றாயே

மார்பில் ஓரும் உயிரே

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடுகின்ற தாயே

நெஞில் ஜில் ஜில் ஜில் ஜில், காதில் தில் தில் தில் தில்,

கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்

நெஞில் ஜில் ஜில் ஜில் ஜில், காதில் தில் தில் தில் தில்,

கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது சொந்தம் நீ, எனது பகையும் நீ

காதல் மலரும் நீ, கருவில் முடியும் நீ

செல்ல மழையும் நீ, சின்ன இடியும் நீ

செல்ல மழையும் நீ, சின்ன இடியும் நீ

பிரந்த உடலும் நீ, பிரியும் உயிரும் நீ

பிரந்த உடலும் நீ, பிரியும் உயிரும் நீ

மரணம் மீன்ட ஜனனம் நீ

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடுகின்ற தாயே

நெஞில் ஜில் ஜில் ஜில் ஜில், காதில் தில் தில் தில் தில்,

கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது செல்வம் நீ, எனது வறுமை நீ

கிடைத்த கவிதை நீ, எழுத்து பிழையும் நீ

இரவல் வெளிச்சம் நீ, இரவில் கண்ணீர் நீ

இரவல் வெளிச்சம் நீ, இரவில் கண்ணீர் நீ

எனது வானம் நீ, இழந்த சிறகும் நீ

எனது வானம் நீ, இழந்த சிறகும் நீ

நான் தூக்கி வளர்த்த துயரம் நீ

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடுகின்ற தாயே

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடுகின்ற தாயே

வாழ்வு தொடங்குமிடம் நீதானே

வாழ்வு தொடங்குமிடம் நீதானே

வானும் முடியும் இடம் நேதானே

காற்றை போல நீ வந்தாயே, சுவாசமாக ந் நின்றாயே

வாழ்வில் ஓரும் உயிரே

ஒரு தெய்வம் தந்த போவே, கண்ணில் தேடுகின்ற தாயே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு

காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து

உயிர்தாங்கி நானிருப்பேன்

மலர்கொண்ட பெண்மை வாரது போனால்

மலைமீது தீக்குளிப்பேன்

என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே

அதற்காகவா பாடினேன்

வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே

அதற்காகத்தான் வாடினேன்

முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னோடு பாடுங்கள்

நல்வாழ்த்து பாடல்கள்

மங்கை எந்தன் நெஞ்சுக்குள்

கங்கை எந்தன் கண்ணுக்குள்

ஆனந்தகண்ணீர் அலை மோதுதம்மா

  • கருத்துக்கள உறவுகள்

மங்கையரில் மகராணி

மாங்கனி போல் பொன்மேனி

எல்லையில்லாக் கலைவாணி

என்னுயிரே யுவராணி

கோடையிலே மழை போல் நீ

கோவிலிலே சிலை போல் நீ

ஆடவரில் தலைவன் நீ

அடிமை நான் உன் ராணி

மங்கையரில் மகராணி

மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்

கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்

தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு

தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு

நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு

நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு

வெள்ளிச் சங்குகள் துள்ளியெழுந்தது

நெஞ்சில் விளையாட

அங்கங்கள் எங்கெங்கோ

நாணம் மெல்லத் தடைபோட

மங்கையரில் மகராணி

மாங்கனி போல் பொன்மேனி

எல்லையில்லாக் கலைவாணி

என்னுயிரே யுவராணி

மங்கையரில் மகராணி

மாணிக்கத் தேரின் காணிக்கையாக

முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்

தீராத ஆசை கோடானு கோடி

தேனாக ஓடும் தானாகத் தீரும்

தங்கத் தாமரை மொட்டு விரிந்தது

மஞ்சள் நீராட

சொல்லுங்கள் அங்கங்கே

நானும் கொஞ்சம் கவிபாட

மங்கையரில் மகராணி

மாங்கனி போல் பொன்மேனி

எல்லையில்லாக் கலைவாணி

என்னுயிரே யுவராணி

மங்கையரில் மகராணி

छँदइटँौமஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி

கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே

குழுவினர்: மஞ்சள் முகம் நிறம் மாறி

மங்கை உடல் உரு மாறி

கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே

அஞ்சி அஞ்சி நடந்தாள் அன்னாளிலே

இவள் அந்த நடை தளர்ந்தாள் இன்னாளிலே

குழுவினர்: அஞ்சி அஞ்சி நடந்தாள் அன்னாளிலே

இவள் அந்த நடை தளர்ந்தாள் இன்னாளிலே

துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே

குழுவினர்: துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே

மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி

கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே

மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி வளையல்

பூட்டி திலகம் தீட்டி

மாதின்று வாழ்கென்று வாழ்த்து பாடுவோம்

குழுவினர்: மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி

வளையல் பூட்டி திலகம் தீட்டி

மாதின்று வாழ்கென்று வாழ்த்து பாடுவோம்

கர்ணன் தந்த பிள்ளை என்றால் கார்மேகம் அல்லவா

குழுவினர்: கர்ணன் தந்த பிள்ளை என்றால்

கார்மேகம் அல்லவா

எதிர் காலத்தில் இந்த நேரத்தில் அவன்

கருணை செய்வான் அல்லவா

குழுவினர்: கருணை செய்வான் அல்லவா

குழுவினர்: மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி

வளையல் பூட்டி திலகம் தீட்டி

மாதின்று வாழ்கென்று வாழ்த்து பாடுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

மலரே மெளனமா மெளனமே வேதமா

மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

மலரே மெளனமா மெளனமே வேதமா

பாதி ஜீவன் கொண்டு தேசம் வாழ்ந்து வந்ததோ

மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ

ஏதோ சுகம் உள்ளூறுதே

ஏனோ மனம் தள்ளாடுதே

ஏதோ சுகம் உள்ளூறுதே

ஏனோ மனம் தள்ளாடுதே

விரல்கள் தொடவா

விருந்தைப் பெறவா

மார்போடு கண்கள் மூடவா

மலரே (ஹ) மெளனமா

மலர்கள் பேசுமா

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்

காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்

காற்று என்னைக் கிள்ளாதிரு

பூவே என்னைத் தள்ளாதிரு

காற்று என்னைக் கிள்ளாதிரு

பூவே என்னைத் தள்ளாதிரு

உறவே உறவே

உயிரின் உயிரே

புது வாழ்க்கை தந்த வள்ளலே

மலரே மெளனமா மெளனமே வேதமா

மலர்கள் பேசுமா பேசினால் அன்பே

மலரே மெளனமா மெளனமே வேதமா

எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்

கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்

கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்

சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்

என்னிலையில் கொஞ்சம் நின்று சொல் சொல் சொல் கண்மணி

எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்

கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்

கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன்

படித்திடுமுன் அது புயல் காற்றினில் பறந்ததடி...ஒ ஒ ஒ ஓ...

கனவினிலும் என் நினைவினிலும்

கவிதைக்குரல் தினம் எனை அடிக்கடி அழைக்குதடி...ஒ ஒ ஒ ஓ...

அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய்

வா எழுதலாம் எழுதலாம் புதிய கவிதைகளை

எந்தன் குயிலெங்கே இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்

கொஞ்சும் குயிலோசை இன்று கேட்டேன் இன்று கேட்டேன்

கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்

சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்

என்னிலையில் கொஞ்சம் நின்று சொல் சொல் சொல் கண்மணி

எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்

கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்

மலர் மலரும் கொஞ்சம் இலை உதிரும்

கவலை விடு இதோ புது வசந்தங்கள் வருகிறதே...ஒ ஒ ஒ ஓ...

அழகழகாய் இனி பூ மலரும்

ரசித்திருந்தால் அது புது வாழ்க்கையின் வாசம் தரும்...ஒ ஒ ஒ ஓ...

என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும்

என் வாசலின் தென்றலே மனதை வருடிவிடு

எந்தன் குயிலெங்கே இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்

கொஞ்சும் குயிலோசை இன்று கேட்டேன் இன்று கேட்டேன்

கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்

சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்

என்னிலையில் கொஞ்சம் நின்று சொல் சொல் சொல் கண்மணி

எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்

கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்

மன்னிக்கவும்

மீண்டும் முயர்சிக்கவும்

Edited by அ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.