Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

ஞாபகப் பறவை ஓடுகள் உடைந்து

வெளியே தாவிப் பறக்கிறதே

நீயும் நானும் ஒன்றாய்த் திரிந்த‌

நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே

Edited by அ

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லத்தான் நினைக்கிறேன்

சொல்லாமல் தவிக்கிறேன்

மனதெங்கும் காயங்களால்

கல்லடிகள் தாங்கிய

கள்ளிச் செடி போலவே

அழுகிறேன் சோகங்களால்

வளர்ந்ததும் வெட்ட

ஒரு நகமல்ல காதல்

இதயக்குழல் தானடா

இதயத்தை தூக்கி

இந்த கல்யாண நாளில்

பரிசாய் கொடுத்தேனடா

தினந்தோறும் எனை வதைக்க

கனவே சென்று வா

கவிதைகள் மட்டும்தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்

தொட்டிலில் கட்டிவைத்தேன் - அதில்

பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை

மெல்லென இட்டு வைத்தேன் - நான்

ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்

யாராரோ வந்து பாராட்ட

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்

நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்

பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்

மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்

மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை

ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே

உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானாக நானில்லை தாயே

நல்வாழ்வு தந்தாயே நீயே

நானாக நானில்லை தாயே

நல்வாழ்வு தந்தாயே நீயே

பாசம் ஒரு நேசம்

பாசம் ஒரு நேசம்

கண்ணாரக் கண்டாய் என் சேயே

நானாக நானில்லை தாயே

நல்வாழ்வு தந்தாயே நீயே

கீழ்வானிலே ஒளி வந்தது

கூண்டை விட்டு கிளி வந்தது

நான் பார்க்கும் ஆகாயம்

என்றும் நீ பாடும் பூபாளம்

நான் பார்க்கும் ஆகாயம்

என்றும் நீ பாடும் பூபாளம்

வாடும் பயிர் வாழ

நீதானே நீர் வார்த்தக் கார்மேகம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒளியிலே தெரிவது தேவதையா

உயிரிலே கலந்தது நீ யில்லையா

இது நிசமா நிசமில்லையா

நிலவுக்கு தெரியலையா

நிஜமா நிஜமா இது என்ன நிஜமா

நீ வந்த நொடி நிஜமா

ஒரு மரங்கொத்தி பறவை மனம் கொத்தி போகுதே..

மழை நின்ற போதும், மரக்கிளை தூறுதே...

பூட்டி வைத்த நெஞ்சில் பூ பூக்குதே...

பார்க்கும் போதே கண்கள் பறி போகுதே...

நேற்று இன்று நாளை என்பதென்ன காலம் உறைந்து போனதே...

நெற்றி பொட்டில் கோடி மின்னல் வீச... கடவுளாக தோணுதே..

வேற்று கிரகம் போல எனக்கு.. எந்தன் வீடு ஆனதே...

வெற்று கோபம் என்ற அர்த்தம் மாறி.. வெட்கமாகி போனதே..

வண்ணத்து பூச்சி இறகால் மோதியே...

வானமும் விழுந்தால் அது தான் காதலே...

இடி மின்னல் மழை இந்த மூன்றுமே... இதயத்தில் தந்தால் அது காதலே...

கோடை வாடை இளவேனில்காலம் கார்காலம நான்குமே..

காதல்காலம் எந்தகாலம் என்ற உண்மை சொல்ல கூடுமோ??

கிழக்கு மேற்கு வடக்கோடு தெற்கு என்ற திசைகள் நான்குமே..

காதல் எந்த திசையில் செல்லுமென்று மெய் சொல்ல கூடுமோ??

கருவறை எனக்கும் இருந்தால் முல்லையே...

கடைசி வரைக்கும் சுமப்பேன் உன்னையே...

உயிர் அறை ஒன்றை உருவாக்கியே... உயிர் உள்ளவரை உன்னை போற்றுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உன்னக் கண்டு நானாட

என்னைக் கண்டு நீ ஆட

உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி

ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து

உறவாடும் நேரமடா...

உறவாடும் நேரமடா...

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா

கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா

எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்

எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்

வல்லமை சேர நல்லவனாக

வளர்ந்தாலே போதுமடா..

வளர்ந்தாலே போதுமடா..

சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு

தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு

முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு

முகமோ மலரோ இது என்ன ரசிப்பு

மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்

வேறேன்ன வேண்டுமடா...

வேறேன்ன வேண்டுமடா...

(உன்னைக்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கன்னத்தில் என்னடி காயம் - இது

வண்ணக்கிளி செய்த மாயம்

கனி உதட்டில் என்னடி தடிப்பு - பனிக்

காற்றினிலே வந்த வெடிப்பு

(கன்னத்தில்)

தொட்டுத் தழுவிய தோளுக்கு மாப்பிள்ளை

துள்ளி எழுந்து விட்டானோ - தேன்

அள்ளிக் குடித்து விட்டானோ

அவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும்

உன்னிடம் தூதுவன் வந்து சொன்னானோ - இல்லை

காதலனே நீதானோ

  • கருத்துக்கள உறவுகள்

தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு

திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு

பூன்க்கொடியே நீ சொல்லுவாய்.. ஓ....

பூன்க்கொடியே நீ சொல்லுவாய்..

வீணையின்ப நாதம் எழுந்திடும் வினோதம்

விரலாடும் விதம் போலவே

காற்றினிலே.. தென்றல் காற்றினிலே..

காற்றினிலே சலசலக்கும் பூங்கொடியே கேளாய்

புதுமை இதில்தான் என்னவோ .. ஓ...

புதுமை இதில்தான் என்னவோ

மீன் நிலவும் வானில் வெண்மதியைக் கண்டு

ஏன் அலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு

மென் காற்றே நீ சொல்லுவாய்.. ஓ....

மென் காற்றே நீ சொல்லுவாய்..

கானமயில் நின்று வான்முகிலைக் கண்டு

களித்தாடும் விதம் போலவே..

கலையிதுவே.. வாழ்வின் கலையிதுவே..

கலையிதுவே.. சலசலெனும் மெல்லிய பூங்காற்றே

காணாததும் ஏன் வாழ்விலே.. ஓ...

காணாததும் ஏன் வாழ்விலே..

கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே

காதல் இன்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ

கலை மதியே நீ சொல்லுவாய்.. ஓ..

கலை மதியே நீ சொல்லுவாய்..

ஓ...ஓ....ஓ....ஓ...ஓ..

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்

ஏன் இந்த மேல் மூச்சு

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்

இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்

கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்... ஹோ..

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்

உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்

ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்...

சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க...

சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட...

சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற...

சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊட்டிட...

கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்...

உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்...

உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்...

உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்....

  • கருத்துக்கள உறவுகள்

சம்மதமா நான் உந்தன் கூட வர சம்மதமா..........

சம்மதமா நான் உந்தன் கூட வர சம்மதமா..........

நுணா அடுத்த சொல் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

சம்மதமா நான் உந்தன் கூட வர சம்மதமா..........

நான் ஆணையிட்டால்...அது நடந்து விட்டால்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

இந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்

உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை

அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்

அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்

உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்

அவர் உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

ஒரு துளி... இரு துளி...

சிறு துளி... பல துளி...

பட பட தட தட தட தட

சட சட சிதறுது

சின்னச் சின்ன மழைத்துளிகள்

சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்

கோர்த்து வைப்பேனோ

சின்னச் சின்ன மழைத்துளிகள்

சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்

கோர்த்து வைப்பேனோ

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்

நான் சக்கரவாகப் பறவையானேனோ

மழையின் தாரைகள் ஈரவிழுதுகள்

விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

சின்னச் சின்ன மழைத்துளிகள்

சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்

கோர்த்து வைப்பேனோ

சிறு பூவினிலே விழுந்தால்

ஒரு தேன்துளியாய் வருவாய்

சிறு சிற்பியிலே விழுந்தால்

ஒரு முத்தெனவே மலர்வாய்

பயிர் வேரினிலே விழுந்தால்

நவதானியமாய் விளைவாய்

என் கண்விழிக்குள் விழுந்ததனால்

கவிதையாக மலர்ந்தாய்

அந்த இயற்கை அன்னை படைத்த

ஒரு பெரிய Shower இது

அட இந்த வயது கழிந்தால்

பிறகெங்கு நனைவது

இவள் கன்னி என்பதை இந்த மழை

கண்டறிந்து சொல்லியது

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்

நான் சக்கரவாகப் பறவையானேனோ

மழையின் தாரைகள் வைரவிழுதுகள்

விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

மழை கவிதை கொண்டு வருது

யாரும் கதவடைக்க வேண்டாம்

ஒரு கறுப்புக் கொடி காட்டி

யாரும் குடை பிடிக்க வேண்டாம்

இது தேவதையின் பரிசு

யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்

நெடுஞ்சாலையிலே நனைய

ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம் சுரந்த பாலில்

ஏன் நனைய மறுக்கிறாய்

நீ வாழ வந்த வாழ்வில்

ஒரு பகுதி இழக்கிறாய்

நீ கண்கள் மூடிக் கரையும் போது

மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்

நீ கண்கள் மூடிக் கரையும் போது

மண்ணில் சொர்க்கம் மீளுவாய்

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்

நான் சக்கரவாகப் பறவையானேனோ

மழையின் தாரைகள் வைரவிழுதுகள்

விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

சின்னச் சின்ன மழைத்துளிகள்

சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்

கோர்த்து வைப்பேனோ

சின்னச் சின்ன மழைத்துளிகள்

சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்

கோர்த்து வைப்பேனோ

துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய்

என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்

பார்வையிலே உன் பார்வையிலே

ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்

என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய்

ரசித்ததையே நீ ரசித்ததையே

என் அனுமதி இல்லாமல் ருசித்துவிட்டாய்

  • கருத்துக்கள உறவுகள்

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்

என்னோடு அழுவதேன் கண்ணா?

உலகமே மாறி மாறி பார்க்கும்

போது மயக்கமேன் கண்ணா?

ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது

அழுவதேன் கண்ணா?

நேற்று வந்தேன் இன்று வந்தேன்

உன்னிடம் நாளை நான் வருவேன்

ஒரே நாளில் இங்கும் அங்கும்

உன் முகம் காண நான் வருவேன்

உன் பாதையிலே உன் பார்வையிலே

என் மேனி வலம் வரும் கண்ணா

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்

என்னோடு அழுவதேன் கண்ணா?

துன்ப மழையில் நின்ற போது

கண்களில் உன்னை நான் கண்டேன்

அதே வழியில் அதே மழையில்

என் வாழ்வை காண செல்கின்றேன்

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்

என்னோடு அழுவதேன் கண்ணா?

ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது

அழுவதேன் கண்ணா?

கால தேவன் வாசல் வழியே

போகிறேன் இன்று நீ யாரோ

போகும் வழியில் அன்பு முகத்தை

பார்க்கிறேன் நாளை நான் யாரோ

உன் மாளிகையில் என் நினைவிருந்தால் என்

நெஞ்சை மன்னிப்பாய் கண்ணா

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்

என்னோடு அழுவதேன் கண்ணா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம்

பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்

பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் ஏனென்று தேன் வாடுமே

நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும் தேர்கொண்ட ஊர்கோலமே

இன்று நானும் கவியாக யார் காரணம்

அந்த நாலும் விலையாடும் விழி காரணம்

  • கருத்துக்கள உறவுகள்

தேன் சிந்துதே வானம்

உனை எனைத் தாலாட்டுதே

மேகங்களே தரும் ராகங்களே

எந்நாளும் வாழ்க

பன்னீரில் ஆடும் செவ்வாடை கால்கள்

பனி மேடை போடும் பால் வண்ண மேனி

பனி மேடை போடும் பால் வண்ண மேனி

கொண்டாடுதே சுகம் சுகம்

பருவங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்

உனை எனைத் தாலாட்டுதே

மேகங்களே தரும் ராகங்களே

எந்நாளும் வாழ்க

வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்

விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்

விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்

சொர்க்கங்களே வரும் தரும் சொந்தங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்

உனை எனைத் தாலாட்டுதே

கண்ணோடு கண்கள் கவிபாட வேண்டும்

கையோடு கைகள் உறவாட வேண்டும்

கன்னங்களின் இதம் பதம் காலங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்

உனை எனைத் தாலாட்டுதே

மேகங்களே தரும் ராகங்களே

எந்நாளும் வாழ்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுகம் தானா சொல்லு கண்ணே

அன்னியன் போல் நான் கேட்கிறேன்

சுகம் தானா பெண்களெல்லாம்

வந்தவள் போல் நான் கேட்கிறேன்

நான் தேடினால் கோடி கோடி பெண்ணில்லையா?

நான் தேடினால் கோடி கோடி பெண்ணில்லையா?

ஊடலாட நானில்லையா?

ஊரிலென்ன வீடில்லையா?

எந்தப் பெண்ணும் நீயாகுமா?

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்

கண்டேன் உனை நானே

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

ஊமை என்றால் ஒரு வகை அமைதி

ஏழை என்றால் அதில் ஒரு அமைதி

நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு

ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்

கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்

உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே

நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி

  • கருத்துக்கள உறவுகள்

அமைதிக்கு பேர் தான் சாந்தி

உன் அமைதியில் தானடி சாந்தி

உன் பிரிவினில் ஏதடி சாந்தி...........

உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்

உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுடில்

எந்தன் வளையல் குலுங்கியதே கொலுசும் நழுவியதே

வெக்கத்தில் கன்னங்கள் கூசியதே

உன் காலடி ஓசையை எதிர்பார்த்தே துடிக்கின்றதே அன்பே

சின்னக் குயில்கல் உன்னை உன்னை நலம் கேட்குதா

நெஞ்சில் பரவும் அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா

மெல்ல நகரும் பகல் பகல் யுகம் ஆகுதா

மூச்சே விட்டதால் தலையணை அது தீயில் வேகுதா

நெஞ்சம் எதிலும் ஒட்டாமல் கண்ணில் கனவும் வற்றாமல்

தினமும் தினமும் உருகும் மனதே ஏன் இந்த நிலமை தெரியவில்லை

இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா அன்பே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசை ஆசை இப்பொழுது! பேராசை இப்பொழுது!

ஆசை தீரும் காலம் எப்பொழுது?

கண்ணால் உன்னால் இப்பொழுது!

காயங்கள் இப்பொழுது!

காயம் தீரும் காலம் எப்பொழுது?

மலையாய் எழுந்தேன்! நான் இப்பொழுது!

மணலாய் விரிந்தேன்! நான் இப்பொழுது!

சுவடை பதிப்பாய்! நீ எப்பொழுது?

தலை முதல் கால் வரை இப்பொழுது!

நீ தவறுகள் செய்வது எப்பொழுது?

இடைவெளி குறைந்தது இப்பொழுது!

உன் இதழ்களை துவைப்பது எப்பொழுது?

அறுகம்புல் ஆகிறேன் இப்பொழுது!

அதை ஆடு தான் மேய்வது எப்பொழுது?

திருவிழா ஆகிறேன் இப்பொழுது!

நீ எனக்குள் தொலைவது எப்பொழுது?

புல்வெளி ஆகிறேன் இப்பொழுது!

நீ பனித்துளி ஆவது எப்பொழுது?

ஆ......கொட்டும் மழை நான் இப்பொழுது!

உன் குடிநீராவது எப்பொழுது?

கிணற்றில் சூரியன் இப்பொழுது!

உன் கிழக்கில் உதிப்பது எப்பொழுது?

புடவை கருவில் இப்பொழுது!

நீ புதிதாய் பிறப்பது எப்பொழுது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.