Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று

தூங்குது தூங்குது பாரம்மா - அதை

சூரியன் சூரியன் வந்து செல்லமாய்ச் செல்லமாய்த் தட்டி

எழுப்புது எழுப்புது ஏனம்மா?

இதயம் பறவை போலாகுமா பறந்தால் வானமே போதுமா?

(புல்வெளி)

ஹாஹா ஹாஹ ஹஹ ஹாஹா...ஹஹ ஹாஹா ஹாஹ ஹஹ ஹாஹா

சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி

சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு?

பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி

பலனூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு?

இலைகளில் ஒளிகின்ற கிளிக் கூட்டம்

எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்

கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்

எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்

பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்

அம்மம்மா...

வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை

வானில் ஏற்றிவிட வாருங்கள்

(புல்வெளி)

துள்துள்துள் துள்துள்துள்ளென துள்ளும் மயிலே

மின்னல்போல் ஓடும் வேகம் தந்தது யாரு?

ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே

சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு?

மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்

வழியுது வழியுது வெள்ளை அருவி

அருவியை முழுவதும் பருகிவிட

ஆசையில் பறக்குது சின்னக்குருவி

பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்

அம்மம்மா...

வானம் திறந்திருக்கு பாருங்கல் - எனை

வானில் ஏற்றிவிட வாருங்கள்

(புல்வெளி)

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply

இதய வீணை தூங்கும்போது பாட முடியுமா ?

இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா ?

உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா ?

உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா ?

விளக்கைக் குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா ?

வீட்டுக்குயிலைக் கூட்டில் வைத்தால் பாட்டு பாடுமா.. ?

மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே - சில

மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே

அறிவை வைத்த இறைவன் - மேனி அழகை வைத்தானே

அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே..

உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது ?

உடைந்து விட்ட சிலையினிலே அழகேது ?

பழுது பட்ட கோவிலிலே தெய்வமேது ?

பனி படர்ந்த பாதையிலே பயணமேது ?

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தானா? இல்லை

என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?

தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி

கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி

ஆதி வீடு அந்தம் காடு

இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே

நாடி நிற்குதே அனேக நன்மையே - உண்மையே

தேடுகின்ற தந்தை தாயை நேரிலே - கண்டு

சேவை செய்யவேணும் சொந்த ஊரிலே

அன்று ஆடு மேய்த்த பெண்கள் இன்று

அருமையான பருவம் கொண்டு

அன்புமீறி ஆடிப்பாட காணலாம் - பலர்

ஜோடியாக மாறினாலும் மாறலாம் - சிலர்

தாடிக்கார ஞானிபோலும் வாழலாம்

நாளை வீசும் நல்லசோலைத் தென்றல் காற்றிலே

பல....விந்தையான வார்த்தை வீழும் காதிலே

விட்டுப்போனபோது அழுதவள்ளி

புதுமையான நிலையில் - அல்லி

பூவைப்போல அழகை அள்ளிப் போடலாம் - தொட்டுத்

தேனைப் போலப் பேசினாலும் பேசலாம் - கண்ணில்

சேற்றை வாரி வீசினாலும் வீசலாம்

(வீடு)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பருவம் எனது பாடல்

பார்வை எனது ஆடல்

கருணை எனது கோயில்

கலைகள் எனது காதல்

கருணை உனது கோயில்

கலைகள் உனது காதல்

இதயம் எனது ஊராகும்

இளமை எனது தேராகும்

மாஙள் எனது உறவாகும்

மானம் எனது உயிராகும்

இதய வானிலே உதயமானதே

இதய வானிலே உதயமானதே

நான் இதுவரையில் காணாத

புதிய லோகமே

இதய வானிலே உதயமானதே

நான் இதுவரையில் காணாத

புதிய லோகமே

இதய வானிலே உதயமானதே

இன்ப நிலை....

இன்ப நிலை என்னவென்று

கண்டு கொண்டேனே

நான் கண்டு கொண்டேனே

மெய் அன்பு வலை வீசும்

தங்க சிலையைக் கண்டேனே

மெய் அன்பு வலை வீசும்

தங்க சிலையைக் கண்டேனே

ஆனந்த‌மெனும் தேன‌முத‌ம் உண்ணுகின்றேனே

ஆனந்த‌மெனும் தேன‌முத‌ம் உண்ணுகின்றேனே

எல்லாம் இனிமேலே ஆகும் ம‌ன‌ம் போலே

எல்லாம் இனிமேலே ஆகும் ம‌ன‌ம் போலே

இதய வானிலே உதயமானதே

நான் இதுவரையில் காணாத

புதிய லோகமே

இதய வானிலே உதயமானதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய நிலாவே ஒரு இனிய கனாவே

மாலைகள் நெஞ்சைத் தொட்டுத் தாலாட்ட

மாணிக்கம் வைரம் உன்னைச் சீராட்ட

நாணயம் அள்ளித் தந்து நீ கேட்க

நானிங்கு வந்தேன் பாராட்ட

ஓராயிரம் மாயங்களும்

நான் பார்த்தேன் என் கண்ணிலே

தவழ்ந்து வரும்

  • கருத்துக்கள உறவுகள்

மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன

மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது

மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன

மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது

ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோட்டம் தானோ

ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோட்டம் தானோ

கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோயில் தோட்டம் தானோ

கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோயில் தோட்டம் தானோ

மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன... என்ன

மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது

மெண்பட்டு மேனியில் கண்படும் வேளையில் ஓடுது மேலாடை

கண் படும் வேளையில் கை படுமோ என்று கலங்குது நூலாடை

இடை படும் பாடோ சதிராட்டம் இலைகளில் ஆடும் கனியாட்டம்

கண்ணோட்டம் என் தோட்டம்

மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன

மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது

தென்மலை மேகங்கள் ? போட்டன கூந்தலில் நீராட

மின்னலில் மேனியும் பின்னலில் கூந்தலும் மிதப்பது யாராக

புது மழை போலே நீரோட

அதிசைய நதியில் நானாட

நீயாட .... ஆஹா .. தேனோட...

மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன

மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது

ஓ..ஓ..ஓ...... ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

_________________

இசையால் இயங்கும் இதயமே

ராணி மகாராணி

ராஜ்ஜியத்தின் ராணி

வேகவேகமாக வந்த

நாகரிக ராணி'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகாராஜா ஒரு மகாராணி

இந்த இருவருக்கும் இவள் குட்டிராணி

குட்டிராணி...

பொங்கும் அழகில் தங்க நிலாவில் தங்கச்சி பாப்பாவோ

புத்தம் புதிய பூச்செண்டாட்டம் புன்னகை செய்வாளோ

அம்மம்மா...

மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்ததம்மா

மாலைத் தென்றல் சொன்னதைக் கேட்டும் மந்திரி ஆனதம்மா

பூனையும் நாயும் காவல் காக்கும் சேனைகள் ஆனதம்மா

அம்மா அப்பா மடிமேல் இவளின் ராஜாங்கம் நடக்குதம்மா

அம்மம்மா...

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா நீ சுமந்த பிள்ளை

சிறகொடிந்த கிள்ளை என் கண்களில்

அன்னையோர் ஆலயம்

மனிதனோ மிருகமோ

தாயில்லாமலேது அன்னையோர் ஆலயம்

ஆலயமணியின் ஒசையை நான் கேட்டேன்

அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

என் இறைவன் அவனே அவனே எனப்பாடும் ஒலி கேட்டேன்

உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்

இளகும் மாலைப் பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே

ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்

இரு விழியாலே மாலையிட்டான்

இரு விழி உனது இமைகளும் உனது

கனவுகள் மட்டும் எனதே எனது

இரு விழி உனது இமைகளும் உனது

கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்

ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்

ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்

இரு விழி உனது இமைகளும் உனது

கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்

ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்

ஒஹோ ஹோ...ஒரே ஞாபகம்

ஒஹோ ஹோ...உந்தன் ஞாபகம்

காதல் காயம் நேரும்போது

தூக்கம் இங்கே ஏது

ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்

  • கருத்துக்கள உறவுகள்

நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்

வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்

காலம் கடந்தால் என்ன ராஜா ?

காதல் கவிதை சொல்லு ராஜா...

நீ வருவாய் என நான் காத்திருந்தேன்

வரும் வழி தோறும் உன்னைப் பார்த்திருந்தேன்

காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு

காக்க வைப்பதில் சுகம் உண்டு

( நீ )

கொஞ்ச நேரம் என்னைத் தாலாட்டு

கொஞ்சும் போதும் என்னைப் பாராட்டு

இன்பத்தை இருவரும் கொண்டு வருவோம்

கொள்ளையில் இருவரும் பங்கு பெறுவோம்

காதலை இணைத்தது ஜாதகமே

காலமும் நமக்கினி சாதகமே

உன் மனமும் குணமும் நாடகம்

உன் மடியினில் நான் ஒரு குழந்தை குழந்தை..

( நீ )

வைரம் என்றே எனை நீ பாடு

வாங்கிக் கொள்வேன் அதைக் கையோடு

தந்தது பிறருக்குத் தெரியாது

சந்தித்த ரகசியம் புரியாது

நாளையும் மனம் உன்னைத் தேடி வரும்

நான் தரும் ஆனந்தம் கோடி பெறும்

உன் மனமும் குணமும் நாடகம்

உன் மடியினில் நான் ஒரு குழந்தை குழந்தை..

( நீ )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரம் மாலை நேரம்

நெஞ்சம் மயங்கும் நெஞ்சம்

அத்தான் ..அத்தான் .. அத்தான் .. அத்தான்

அத்தான் என்றேன் முத்து முத்தாக

அள்ளிக் கொண்டாய் கட்டுக் கட்டாக

அம்மானும் பெண்மானும் ஒன்றோடு ஒன்றானோம்

அத்தான் என்றேன் முத்து முத்தாக

அள்ளிக் கொண்டாய் கட்டுக் கட்டாக

அம்மானும் பெண்மானும் ஒன்றோடு ஒன்றானோம்

நீலப் பட்டோடும் நெற்றிப் பொட்டோடும்

பருவம் கொண்டாடும் பாதி கண்ணோரம்

நீலப் பட்டோடும் நெற்றிப் பொட்டோடும்

பருவம் கொண்டாடும் பாதி கண்ணோரம்

  • கருத்துக்கள உறவுகள்

முத்து மணி மாலை

ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

கொலுசுதான் மெளனமாகுமா

மனசுதான் பேசுமா

மேகந்தான் நிலவை மூடுமா

மவுசுதான் கொறயுமா

நேசப்பட்டு வந்த பாசக்குடிக்கு

காசிப்பட்டு தந்த ராசாவே

வாக்கப்பட்டு வந்த வாசமலரே

வண்ணம் கலையாத ரோசாவே

தாழம்பூவுல வீசும் காத்துல

வாசம் தேடி மாமா வா

முத்து மணி மாலை

என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

காலிலே போட்ட மிஞ்சிதான்

காதுல பேசுதே

கழுத்துல போட்ட தாலிதான்

காவியம் பாடுதே

நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில்

பொட்டுவச்சதாரு நாந்தானே

அத்திமரப் பூவும் அச்சப்படுமா?

பக்கத்துணையாரு நீதானே

ஆசை பேச்சுல பாதி மூச்சுல

லேசா தேகம் சூடேற

முத்து மணி மாலை

என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

உள்ளத்துல நீதானே

உத்தமரும் நீதானே

இது நந்தவனப் பூதானே

புது சந்தனமும் நீதானே

ஒரு நந்தவனப் பூதானே

புது சந்தனமும் நீதானே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா

நேசா நேசா நீண்டகால உறவிது நேசா

காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே

கலர் கலர் கனவுகள் விழிகளிலே

உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே

  • கருத்துக்கள உறவுகள்

தேவன் கோவில் மணியோசை..

நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை

பாவிகள் மீது.. ஆண்டவன் காட்டும்..

பாசத்தின் ஓசை மணி ஓசை....

மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத் தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது

அந்தக் கோவிலின் மணி வாசலை இன்று மூடுதல் முறையோ

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகாதோ

ராதையோடு ஆசைக் கண்ணன்...ஆஆஆஆஅ

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகதோ

ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ

ராதை மனம் ஏங்கலாமோ கன்ணன் முகம் வாடலாமோ

வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ

பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது

தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது

பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது

தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது

பாடும் புது வீணை இங்கே ராகம் அதில் மாறும் அங்கே

தாளம் மாறுமோ ராகம் சேருமோ

Edited by அ

  • கருத்துக்கள உறவுகள்

மாறுமோ :unsure:

மாறுகோ மாறுகோ மாருகோடி................. இந்தப்பாட்டு சொல்லலாமா?

தப்பு high lightமாறிவிட்டது

ராகம்

எனக்கு இரவு உங்களுக்கு பகல் அல்லவா

ஆகவேதான் இந்த இடைவெளி

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு

நான் பாடும்போது அறிவாயம்மா

பலனூறு ராகங்கள் இருந்தாலென்ன

பதினாறு பாட சுகமானது

கலைமாது தான்மீட்டும் இதமான வீணை

கனிவான சுவரம் பாடப் பதமானது

அழகான இளம்பெண்ணின் மேனி தான் கூட

ஆதார சுருதி கொண்ட வீணையம்மா

அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே

முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே

அடி மனச அருவாமணையில் நறுக்குறியே

அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே

அடி மனச அருவாமணையில் நறுக்குறியே

அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா கொழந்த கொமரி நான் ஆமா

அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா

வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா

உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற சுகம் சுகமா

கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே

  • கருத்துக்கள உறவுகள்

குயிலே கவிக்குயிலே

யாரை எண்ணி பாடுகிறாய்

குயிலே கவிக்குயிலே யாரை

எண்ணி பாடுகிறாய்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.