Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா?

தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா?

அள்ளிக்கொடுத்தேன் மனதை!

எழுதிவைத்தேன் முதல் கவிதை!

கண்ணில் வளர்த்தேன் கனவை!

கட்டிப்பிடி :rolleyes: த்தேன் தலையனையை!

குண்டுமல்லிக் கொடியே கொள்ளையடிக்காதே நீ!

தென்றல்வரும் வழியை நனநனநாநா

லலலலலலலா

தென்றலுக்கு மலரை நனநனநாநா

லலலலலலலா

படம்: பிரென்ட்ஸ்

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply

கட்டிப்பிடி கட்டிப்பிடிடா - கண்ணாளா

கண்டபடி கட்டிப்பிடிடா

படம் : குஷி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை

வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்

வந்து சுகம் தந்த கந்தனே என் காந்தனே

சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்

அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்

நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு. :rolleyes:

வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே

என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே

பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது

வரும் தடைகளை உடைத்திடும் உறவுக்கு வழிகொடு

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா

எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா.

இசையின் ஸ்வரங்கள் நீயா..

இசைக்கும் குயில் நானா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது

கண்மணியே ஓ கண்மணியே

கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்

என்னுயிரே ஓ என்னுயிரே

பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது

என் நெஞ்சம் புண்ணாய்ப்போகுமே

பூவே பூவே பூவே பூவே பூவே

பூவே பூவே பூவே பூவே பூவே

பூவே பூவே பூவே பூவே பூவே

பூவே பூவே பூவே பூவே பூவே

பூவே பூவே பூவே பூவே பூவே

பூவே பூவே பூவே பூவே பூவே

பூவே பூவே பூவே பூவே பூவே :icon_idea:

Film: Poovellam Kettupar

Singer: Nithyashree

Music: Yuvan Shankar Raja

வினோ, இது ரொம்ப அநியாயம். சும்மா இப்படி பூவே பூவே என்று பாடினால் போதாது. ஆகக்குறைந்தது நான்கு வரிகளாவது பாட வேண்டும். இல்லாவிட்டால் போட்டியிலிருந்து விலக்கப் பட்டதாக நீங்கள் கருதப்படுவீர்கள்.

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா? பூங்காற்றே பிடிச்சிருக்கா?

பெளர்ணமி வானம் பிடிச்சிருக்கா? பனிக்காற்றே பிடிச்சிருக்கா?

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா? பூங்காற்றே பிடிச்சிருக்கா?

பெளர்ணமி வானம் பிடிச்சிருக்கா? பனிக்காற்றே பிடிச்சிருக்கா?

சின்னச் சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா? சுத்திவரும் மின்மிணிகள் பிடிச்சிருக்கா?

அடிகிளியே நீ சொல்லு! வெள்ளி நிலவே நீ சொல்லு!

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா? பூங்காற்றே பிடிச்சிருக்கா?

பெளர்ணமி வானம் பிடிச்சிருக்கா? பனிக்காற்றே பிடிச்சிருக்கா?

யன்னலுக்குள்ளே வந்து கண்ணடிக்கிற அந்த வெண்ணிலவைப் பிடிச்சிருக்கா?

கண்ணைத்திறந்து திறந்து தினம் காத்துக்கிடந்தேன்!

என்னைக் கண்டுகொள்ள மனசிருக்கா?

படம்: நீ வருவாயென

மாப்பிள்யை அண்ணா! நீங்கள் இப்படி சொல்லுவீங்க என்று தெரிஞ்சு தான் நான் படத்தின் பெயர் பாடியவர் பெயர் எல்லாம் விளக்கமாக தந்திருக்கிறன் :lol: நீங்கள் ஒரு தடவை பாடலை கேளுங்கோ பாடலை சரியாக தான் நான் எழுதியுள்ளேன். ஆனால் இரண்டு தடவைகள் கூடுதலாக பூவே பூவே பாடிவிட்டன் மன்னிக்கவும்.

மாப்பிள்யை அண்ணா! நான் விட்ட இடம் "பூவே பூவே" என்பது தான். நீங்கள் தொடர்ந்துள்ள பாடலை ஏற்றுக்கொள்ள முடியாது. :lol: வேணும் என்றால் நான் ஒரு உதவி தருகிறேன் முயற்சி செய்யுங்கள் - விஜய் நடித்த ஒரு படத்தில்

"பூவே பூவே" என்று ஆரம்பிக்கும் ஒரு பாடல் உள்ளது இனியாவது கண்டுபிடியுங்கள். :icon_idea:

-நன்றி-

Edited by யாழ்வினோ

பூவே பூவே பெண் பூவே

என் பூயைக்கு வரவேண்டும்

நம் காதல் வாழ வேண்டும்

நம்மை காற்றும் வாழ்த்த வேண்டும்

நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கின்றேன்.

Edited by யாழ்வினோ

நான் ஒரு ராசியில்லா ராஜா!

என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா!

ஆயிரம் பாடட்டும் மனது!

என் ஆசைக்கு இல்லை உறவு!

நான் ஒரு ராசியில்லா ராஜா!

என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா!

பாட்டிசைக்க மேடை கண்டேன்!

ராகங்களைக் காணவில்லை!

பாட்டிசைக்க மேடை கண்டேன்!

ராகங்களைக் காணவில்லை!

பலர் இழுக்க தேரானேன்!

ஊர்வலமே நடக்கவில்லை!

கண்ணிரண்டும் மிதக்கட்டும் நீரினிலே!

கையிரண்டும் போடட்டும் தாளங்களே!

நான் ஒரு ராசியில்லா ராஜா!

என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா!

என்கதையை எழுதிவிட்டேன்!

முடிவினிலே சுபமில்லை!

என்கதையை எழுதிவிட்டேன்!

முடிவினிலே சுபமில்லை!

இயன்றவரை வாழ்ந்துவிட்டேன்!

மனதினிலே சாந்தியில்லை!

தோல்விதனை எழுதட்டும் வரலாறு!

துணைக்கென்று இனிமேல் யார்கூறு!

தோல்விதனை எழுதட்டும் வரலாறு!

துணைக்கென்று இனிமேல் யார்கூறு!

நான் ஒரு ராசியில்லா ராஜா!

என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா!

ஆயிரம் பாடட்டும் மனது!

என் ஆசைக்கு இல்லை உறவு!

படம்: ஒரு தலை ராகம்

ஆசை ஆசை இப்பொழுது

பேராசை எப்பொழுது

ஆசை தீரும் காலம் எப்பொழுது

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

சுவராய் நனைந்தேன் நான் இப்பொழுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே

மழைச்சாரல் வந்து இசை பாடுதே

மலரோடு வண்டு உரையாடுதே

என்னோடு நீயம் பேசடி

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை

நீ இருக்கையிலே எனக்கு வெறும் சோதனை

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை

நீ இருக்கையிலே எனக்கு வெறும் சோதனை

தமிழ் நாட்டில் எல்லோருக்கும்

எதிர்காலம் நல்லா இருக்கும்!

ஹேய்!

தமிழ் நாட்டில் எல்லோருக்கும்

எதிர்காலம் நல்லா இருக்கும்!

ஒருவார்த்தை சொன்னாலும் நான்

உண்மையைச் சொல்வேண்டா!

மகராசன் வல்லவந்தான்!

மலையேரச் சொன்னவன் தான்!

கடலோரம் கட்டி வைத்த

சிங்கத்தைப் பாரேண்டா!

இங்கு நல்லவன் யாருமில்லை!

நான் வல்லவன் பேரப்பிள்ளை!

இந்த ஊரேபோட்ட தோட்டத்துக்கு

காவல்காரன் நான் தான்டா!

ஆனா ஆவென்னாவே அழியாதையா!

ஆனா நாலு வார்த்தை தெரிஞ்சுக்கோயா!

ஓகோ!

தமிழ் நாட்டில் எல்லோருக்கும்

எதிர்காலம் நல்லா இருக்கும்!

படம்: மாயாவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லத்தான் நினைக்கிறேன்

சொல்லாமல் தவிக்கிறேன்

மனதெங்கும் காயங்களால்

கல்லடிகள் தாங்கிய

கள்ளிச் செடி போலவே

அழுகிறேன் சோகங்களால்

வளர்ந்ததும் வெட்ட

ஒரு நகமல்ல காதல்

இதயக்குழல் தானடா

இதயத்தை தூக்கி

இந்த கல்யாண நாளில்

பரிசாய் கொடுத்தேனடா

தினந்தோறும் எனை வதைக்க

கனவே சென்று வா

கவிதைகள் மட்டும்தான்

கனவே களையாதே! காதல் கனவே களையாதே!

கையேந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்!

கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்!

மரகத வார்த்தை சொல்வாயா?

மெளனத்தினாலே கொல்வாயா?

சின்ன திருவாய் மலர்வாயா?

கையேந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்!

கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்!

கனவே களையாதே! காதல் கனவே களையாதே!

தாம் தகிட தோம் தகிடதோம் தகிடதோம்

தாம் தாம் தகிட தகிட தோம்

தாம் தகிட தோம் தகிடதோம் தகிடதோம்

தாம் தாம் தகிட தகிட தோம்

நீ மெளனம் காக்கும் போது

உன் சார்பில் எந்தன் பேரை

உன் தோட்டப்பூக்கள் சொல்லுமில்லையா?

படம்: கண்ணெதிரிலே தோன்றினாள்

கண்ணே, கலைமானே,

கண்ணி மயிலென கண்டேன்-உனை நானே

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனே இதைத்தான் கேட்கிறேன்

ஆரிராரோ ஓ ராரிரோ

ஆரிராரோ ஓ ராரிரோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகல் திருடா என் பகல் திருடா

நீ பக்கத்தில் வந்தாயே

பார்த்திருக்க நான் பார்த்திருக்க

என்னை கொள்ளையிட்டுச்சென்றாயே

தக்கதிமிதா தக்கதிமிதா என

என்னுள்ளம் கொதிக்கின்றதே

படம் - அறிவுமணி

திருடா திருடா- எனைத்

திருடடா திருடா

இதழால் விரல் நுனிகளால்-என்னைச்

சிற்பமாக்கடா அழகா

திருடா திருடா எனைத்

திருடடா திருடா

இதழால் விரல் நுனிகளால்-என்னைச்

சிற்பமாக்கடா அழகா

விரல் மீட்டும்போது

வீணை நாதம் தரும்

காற்று நுழையும்போது

மூங்கில் ஓசை தரும்

நீ தீண்டும் போதுதான் என்

பெண்மைக்கு அர்த்தம் வரும்

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயோ

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயோ

அங்கால தெரியாது :lol:

Edited by யாழ்வினோ

என் கண்ணைப் பிடுங்கிக்கொள் பெண்ணே

என்னைக் காதல் குருடன் ஆக்கிவிடு

உன்னை மட்டும் கண்டுகொள்ள

ஒரு செயற்கைக் கண்ணைப் பொருத்திவிடு

உன்னை பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை

போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை

ஒரு தென்றல் போல வந்து அன்பே என்னை வேர்க்க வைத்தாய்

வள்ளள் போல வாழ்ந்தேன் உன்னை கெஞ்சிக் கேட்க வைத்தாய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ

மறந்ததே இந்த நெஞ்சமோ

அந்த நீல நதிக்கரை ஓரம்

நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்

நான் பாடி வந்தேன் ஒரு ராகம்

நாம் பழகி வந்தோம் சில காலம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.