Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகமாக மகிழ்ச்சியடைய வேண்டாம்- எல்லாவல மேதானந்த தேரர்

Featured Replies

அதிகமாக மகிழ்ச்சியடைய வேண்டாம்- பாரதூரமான தாக்குதலுக்கு பிரபாகரன் தயாராகிறார்-எல்லாவல மேதானந்த தேரர்

தமிழீழ விடுதலைப் புலிகள் பாரதூரமான தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கிழக்குப் பிரதேச பயணத்தை முடித்து விட்டு கண்டி திரும்பிய அவர் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குருதிக் கொடை நிகழ்ச்சியில் பேசியதாவது:

மாவிலாறு மற்றும் சம்பூர் வெற்றிகளால் மிக அதிகமாக நாம் மகிழக் கூடாது. தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் பாரதூரமான தாக்குதலுக்கு தயாராகின்றனர்.

கிழக்குப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளானது பாரிய பாரதூரமான தாக்குதல் ஒன்றுக்கு பிரபாகரன் தயாராவதையே வெளிப்படுத்துகிறது.

தங்களது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வேலிகளை அமைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வலிந்த தாக்குதல் ஒன்றுக்கு தயாராகின்ரனர்.

இந்த நாட்டிலிருந்து பயங்கரவாதிகளை அழிக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது எந்த ஒரு கட்சியுடனோ இணைந்து வலிந்த தாக்குதல்கலை மகிந்த ராஜபக்ச தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

அரச சார்பற்ற நிறுவனங்களும் நோர்வேத் தரப்பினரும் இரட்டை வேடமிடுகின்றனர். தனிநாடு கோரும் பயங்கரவாதத்தை அழிக்கும் வரை மகிந்த ராஜபக்சவுடன் ஜாதிக ஹெல உறுமய இணைந்து நிற்கும் என்றார் அவர்.

http://www.eelampage.com/?cn=29129

  • கருத்துக்கள உறவுகள்

எதிரிகளைப் பார்த்தால், எப்போதும் தமிழர் பலம் குறித்து அவதானமாகவே இருக்கின்றார்கள். ஆனால் நாம் எதிரி குறித்தோ, அவனின் நடவடிக்கைகள் குறித்தோ அசட்டையாக இருக்கின்றோம்.

தினமும் ஒவ்வொரு டொலரோ, பவுண்சோ கொடுத்தால் போராட்டம் வெற்றி பெறும் என நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த நிலை மாறி எம் பலத்தை இன்னும் அதிகரிக்க முயற்சிப்பது அவசியமாகும்.

  • தொடங்கியவர்

எதிரிகளைப் பார்த்தால், எப்போதும் தமிழர் பலம் குறித்து அவதானமாகவே இருக்கின்றார்கள். ஆனால் நாம் எதிரி குறித்தோ, அவனின் நடவடிக்கைகள் குறித்தோ அசட்டையாக இருக்கின்றோம்.

தினமும் ஒவ்வொரு டொலரோ, பவுண்சோ கொடுத்தால் போராட்டம் வெற்றி பெறும் என நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த நிலை மாறி எம் பலத்தை இன்னும் அதிகரிக்க முயற்சிப்பது அவசியமாகும்.

எல்லோரும் அதையும் யோசிப்பதில்லை :evil:

எல்லானந்த தேரரை நினைத்தால் அப்பிடியே மெய் சிலிர்க்குது.... ( யாரப்பா அது போர்வை எடுத்து போத்த சொல்லுறது..???) என்ன அறிவு என்ன விளக்கம்...! கடைசில் பார்த்தால் ராஜபக்ஸ்ச அரசாங்கத்துக்கு தனிநாடு கேட்ப்போரை அளிக்கும்வரை ஆதரவு எண்று காலம் எல்லாம் அரசாங்கத்தோட ஒட்டி வாழப்போறன் எண்டு சைக்கிள் கப்பில பட்டையை கிளப்பி இருக்கார்...! ஆகா அருமை...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த பிக்குகள் இலங்கை அரசில் கொமடியன்களாக இருக்கிறார்கள். பாவம் புத்த பெருமான் . அவங்களுக்கு தலைக்கு மேலையும் ஒன்டும் இல்லை உள்ளேயும் ஒண்டும் இல்லை. அதிசயப்பிறவிகள் அதிலும் உவன் கண்ணாடிப் புடையன் பாம்பு எல்லாவல தேரர் வாய் திறந்தால் துவேசம் தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.