Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'குடிகாரன்'விஜயகாந்த் மீது ஜெ. கடும் தாக்கு

Featured Replies

'குடிகாரன்'விஜயகாந்த் மீது ஜெ. கடும் தாக்கு

அக்டோபர் 23, 2006

சென்னை: குடிகாரனைப் போல பேசிக் கொண்டு, கருப்பு எம்.ஜி.ஆர், சிவப்பு எம்.ஜி.ஆர். என்று கூறிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியாது. ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.தான். அவரது வாரிசுகள் நாம்தான் என்று தேமதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா படு காட்டமாக விமர்சித்துள்ளார்.

விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்ததிலிருந்து ஜெயலலிதாவைத் தவிர மற்ற அத்தனை அரசியல் தலைவர்களும் லேசு பாசாகவும், காட்டமாகவும், கடுமையாகவும் விமர்சித்துப் பேசியுள்ளனர்.

ஆனால் ஜெயலலிதா மட்டும் விஜயகாந்த் குறித்து எந்தவித கடுமையான விமர்சனத்தையும் கூறாமல் இருந்து வந்தார். அதே போல விஜய்காந்தும் ஜெயலலிதாவை தாக்காமல் திமுகவை மட்டுமே குறி வைத்துத் தாக்கினார்.

இருவரும் அண்டர்கிரவுண்ட் அண்டர்ஸ்டாண்டிங்கோடு அரசியல் செய்து வந்தனர். ஆனால், அது அதிமுகவுக்கே 'கவுண்டர் புரொடக்டிவ்' ஆகிவிட்டது மதுரை இடைத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் வெட்ட வெளிச்சமானது.

திமுகவை விஜய்காந்த் தாக்கியதை ஆதரித்தவர்கள் அதிமுகவை விட்டுவிட்டு தேமுதிகவுக்கு ஓட்டு போட்டுவிட்டனர். இதனால் அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய ஓட்டை விழுந்து எதிர்பாராத தோல்வி கிடைத்துள்ளது.

இதனால் திமுகவை விட உடனடியாக விஜய்காந்தை சமாளித்தாக வேண்டிய நிலைக்கு ஜெயலலிதா தள்ளப்பட்டுள்ளார்.

இந் நிலையில் விஜயகாந்த்தை 'குடிகாரன்' என்று மறைமுகமாக கூறி கடுமையாக தாக்கி அறிக்கை விட்டுள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை விவரம்:

தேமுதிக சாதித்து விட்டது என்கிறார்கள். அந்தக் கட்சி வெறும் 3 சதவீத இடங்களில்தான் வெற்றி பெற்றிருக்கிறது. இதே 3 சதவீத இடங்களை நமது தோழமைக் கட்சியான மதிமுக கூட பெற்றிருக்கிறது.

ஊழலை ஒழிப்பேன், வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை வழங்குவேன் என்று கூறுவதெல்லாம் குடிகாரன் பேச்சைப் போன்றதுதான். நான் யாரைச் சொல்கிறேன் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும்.

கருப்பு எம்.ஜி.ஆர்., சிவப்பு எம்.ஜி.ஆர். என்று தங்களைத் தாங்களே சிலர் கூறிக் கொள்கிறார்கள். காலாகாலத்திற்கும் ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.தான். அவருடைய வாரிசுகள் நாம். எந்த நேரத்திலும் வேறு ஒருவர் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியாது.

(தட்ஸ் தமிழ்.காம்)

அரசு சாராயக்கடைகளை உருவாக்கிய பெருந்தகை இன்னொருவரை பாத்து குடிகாரன் என்பதா அப்பெருந்தகைக்கு குடிகார ஊக்குவிப்பு ராணி எண்டெல்லா பெயர் வைக்கவேண்டும்

ஜெயலலிதா பக்கத்தில் இருந்து ஊத்திக்கொடுத்தாரா? :P :P :P

  • தொடங்கியவர்

ஜெயலலிதா பக்கத்தில் இருந்து ஊத்திக்கொடுத்தாரா? :P :P :P

விஜயகாந்தும் இதைத்தான் கேட்டிருக்கிறார்.

ஆனால் தான் குடிகாரன் அல்ல என்று அவர் மறுக்கவில்லை.... :lol:

விஜயகாந்தும் இதைத்தான் கேட்டிருக்கிறார்.

ஆனால் தான் குடிகாரன் அல்ல என்று அவர் மறுக்கவில்லை.... :lol:

என்னதான் சொன்னாலும் ஒரு சட்டசபை உருப்பினரை இப்படி திட்டியது அவரது சிறப்புரிமையை மீறும் செயல்தானே லக்கி அவர் குடிகாரனோஒ இல்லையோ என்பது வேறுவிடயம் மீள முடியாத தோல்வியால் இப்படி உளருகிறார்.சட்டசபை உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியே தூக்கி எறிந்தவர் இன்று ஜனநாயகத்தை பற்றி பேசுகிரார் அவருக்கு நாக்கு கூசவில்லையா :x

விஜயகாந்தும் இதைத்தான் கேட்டிருக்கிறார்.

ஆனால் தான் குடிகாரன் அல்ல என்று அவர் மறுக்கவில்லை.... :lol:

ஒருவரது தனிப்பட்ட விடயங்களை பேசப்போனால், சட்டசபையில் குடிக்காதவர் எத்தனைபேர். நான் அறிந்த வரை எம்ஜிஆர் ஒருவர் இருந்தார். ஜெயலலிதாவின் தனிப்பட்ட விடயங்களை பேசப்போனால் விடிய விடிய பேசலாம். 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக அரசியல் பற்றிப் பேசப்படுவதால் என்னுடைய சந்தேகத்தையும் தீர்த்துவைப்பீர்களா?

கருணாநிதிக்குப் பின்னர் திமுகவின் தலைவா யார்?

மாறனா? ஸ்டாலினா?

முந்திவந்த கொம்பம மறைப்பத போல SUN TVயில் இப்போது கருணாநிதியை விட்டுப் பிரியாமல் தொடரும் மாறனைக்கண்டதால் இந்தச் சந்தேகம்.

ஸ்டாலினைத் தலைவராக்குவதற்காக திட்டமிட்டுக் காய் நகர்த்தி பலரையும் கட்சியை விட்டுத் துரத்திய மாமனார் இந்த மருமகன் விடயத்தில் என்ன செய்யப் போகிறார்

  • தொடங்கியவர்

கருணாநிதிக்குப் பின்னர் திமுகவின் தலைவா யார்?

மாறனா? ஸ்டாலினா?

கலைஞருக்குப் பிறகு யார் தலைவர் என்பதை திமுகவின் பொதுக்குழு தான் முடிவெடுக்க வேண்டும். என் கணிப்பில் திமுக பொதுக்குழு ஸ்டாலினையே தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

ஏன் அப்படி வேறுதலைவர்கள் இல்லையா எதிர்கட்சிகள் விமர்சிப்பது போல கட்சி குடும்ப சொத்தாக மாறிவிடுமா திராவிட கழகத்தினருக்கில்லையா எனக்கு சற்று விளக்கம் தேவைப்படுகிரது எனக்கு தி.மு.கா தலைவர்களின் சீனியரிட்டி தெரியாது சற்று விளக்குவீர்களா லக்கி

ஸ்டாலினை விட அனுபவம் வாய்ந்த தலைவர்கள் யாரும் திமுகவில் இல்லையா?

அப்படியானால் ஏற்கனவே எதிர்க்கட்சியினர் கூறுவதைப்போல ஸ்டாலினைத் தலைவராக்குவதற்காக மு.க திட்டமிட்டே செயல்பட்டாரா?

கட்சி குடும்பச் சொத்துத் தானா?

ஸ்டாலினை விட அனுபவம் வாய்ந்த தலைவர்கள் யாரும் திமுகவில் இல்லையா?

அப்படியானால் ஏற்கனவே எதிர்க்கட்சியினர் கூறுவதைப்போல ஸ்டாலினைத் தலைவராக்குவதற்காக மு.க திட்டமிட்டே செயல்பட்டாரா?

கட்சி குடும்பச் சொத்துத் தானா?

மணிவாசகன் அரசியல் புரியாத அப்பிரானியா இருக்காரே. :cry: :cry: :cry:

களத்தில் பல குழந்தைகள் இருக்கின்றார்கள் என்பதை நிரூபிக்கின்றனர்.லக்கி தயவுசெய்து இதற்காக உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

சில விடயங்களை நான் கள உறுப்பினர்களிடமிருந்து தெளிவுபடவிரும்புகின்றேன்.

ஏன் தமிழ்நாட்டில் மட்டும் ஸ்டாலின் வருவதை விரும்பவில்லை.

உலகில் எந்த ஒரு தலைவரின் வாரிசும் தலைமை பதவிக்கு வரவில்லையா?( அப்படி நீங்கள் இல்லையென்றால் ஞானசூனியம்)

ஸ்டாலினுக்கு தகுதி இல்லையென்று நீங்கள் எப்படி கணிக்கமுடியும்.?

தலைமை என்பது ஒரு பெரிய நிர்வாக திறமையாக இருக்கவேண்டும்

ஸ்டாலின் தலைமை பதவிக்கு வருவது வராமல் இருப்பது ஒரு கட்சியின் தனிப்பட்ட பிரச்சனை அதில் நீங்கள் உங்கள் சளிவடிகின்ற மூக்கை நுழைக்கவேண்டிய அவசியமில்லை.

இதற்கு பதில் அழிக்காதவர்கள் தயவுசெய்து இந்த விடயத்தைப்பற்றி பேசவேண்டாம்.

:twisted: :twisted: :twisted: :twisted:

  • கருத்துக்கள உறவுகள்

ஸ'டான்லின் தலைவராக தேர்ந்து எடுக்க பட்டாலும் இப்பொழுது இருக்கும் ஒற்றுமை இருக்குமா? மதுரை தளபதி அழகிரி அவருடைய எதிர்கால திட்டம் என்னவாக இருக்கும்..கருணாநிதிக்கு இருக்கின்ற சக தலைவாகளை மற்றும் கழக உறுப்பினர்களை ஒற்றுமையாக வைத்து இருக்கின்ற திறமை அவருக்கு இருக்குமா..? தயாநிதி மாறன் அவாக்ளுடைய திட்டம் என்வாக இருக்கும்?

இரண்டாம் கட்ட தலைவர்கள் அணி மாறாமல் இருப்பார்களா? அல்லது அணிக்குள் பிளவை ஏற்படுத்து வார்களா என்பதற்கெல்லாம் எதிர் காலம் தான் பதில் கூறவேண்டும்

எண்னை பொறுத்த வரை ஒரு வருட அல்லது இரண்மு வருட ஆட்சி பொறுப்பை இப்பொழுதெ தளபதியிடம் கொடுத்தால் தான் நிலைமைகளை ஒரளவு சமாளிக்க கூடியதாக இருக்கும்...

ஆமா நான் சும்மாதான் கேக்கிறேன்:

ஒரு குடிகாரனையா அல்லது ஒரு விலைமாதையா அல்லது விலைமாதருடன் சல்லாபஞ்செய்து மகிழும் ஒருவரையா அரசியல்வாதியாக மக்கள் இலகுவில் ஏற்றுக்கொள்வார்கள்?

இது ஒரு கற்பனைக் கேள்விதான், எவரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ தான் அரசியலில் பிரபல்யம் அடையலாம்.

ஸ்............ அரசியலில் இதெல்லாம் சர்வ சாதாரணம் ஐயா.

எனக்கு உன்மையில் தெரியாது வன்னியன் அதுதான் கேட்டேன் தன் மகனை அரியாசணத்தில் அமர்த்துவதுக்காகத்தான் வைகோவை கட்சியில் இருந்து வெளியேற செய்தார் என சிலர் குற்றம் சாட்டுவதை நான் அறிந்திருந்தேன் உண்மைத்தன்மையை அறியத்தான் கேட்டேன் லக்கி தி.மு.கா வில் இருக்கிறார் என அறிந்தேன் அவருக்கு சில விசயங்கள் தெரிந்திருக்கும் அதுதான் கேட்டேன்.

ஆமா நான் சும்மாதான் கேக்கிறேன்:

ஒரு குடிகாரனையா அல்லது ஒரு விலைமாதையா அல்லது விலைமாதருடன் சல்லாபஞ்செய்து மகிழும் ஒருவரையா அரசியல்வாதியாக மக்கள் இலகுவில் ஏற்றுக்கொள்வார்கள்?

இது ஒரு கற்பனைக் கேள்விதான், எவரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

ஜெயலலிதாவை மக்கள் ஏற்றுக்கொண்டதை வைத்துதானே இதை சொல்கின்றீர்கள்.

:lol::lol::lol::lol::lol::lol:

தான் ஒரு கன்னி என்பதை அவர் நிரூபிக்கட்டும்.. இப்போதுதான் இதையெல்லாம் வைத்திய பரிசோதனைமூலம் கண்டுபிடிக்கலாம்.. அவர் பரிசோதனைக்கு உட்படுவாரா?

ஏன் பெண்கள் மட்டும் தான் கற்புடன் இருக்கவேண்டுமா?

எங்கே கருணாநிதி தன் மனைவி (யர்கள்) தவிர்ந்த வேறு எந்தப் பெண்ணுடனும் உறவு வைத்தக் கொள்ளவில்லை என்று தன்வாரீசுக்கள் மேல் சத்தியம் செய்வாரா?

அதுமட்டுமா அண்ணாவின் மறைவிற்கப் பின்னர் கட்சியின் தலைவராக வந்திரக்க வேண்டிய அன்பழகனுக்குச் சுூழ்ச்சி செய்து தலமைப் பதவியைப் பெற்றதை அரசியலைக் கரைத்துக் குடித்த வன்னி மைந்தன் அறிய மாட்டாரா?

MGRஐ என்ன காரணத்திற்காக கட்சியை விட்டு வெளியெற்றினார்?

வைகோவை என்ன காரணத்திற்காக வெளியெற்றினார்?

முரசொலி மாறனின் மறைவின் பின்னால் மத்திய அமைச்சர் பதவியைப் பெறுவதற்கு தகுதியான எவரும் திமுகவில் இல்லாத காரணத்தினால் தான் தயாநிதி மாறனை அரசியலுக்குள் இழுத்து வந்தாரா?

அரசியல் அறிவாளி வன்னி மைந்தனே இவற்றுக்கும் பதில் சொல்லும்

உம்முடைய பெயர் வன்னி மைந்தன் என்பதால் கேட்கிறேன்.

எம்தமிழர் பிரச்சினையில் நேரடியாகத் தான் புலிகளை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் ஜெயலலிதாவை விட ஈழப்பிரச்சினை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது என்று கூறும் கருணாநிதியை நம்பலாமா?

இந்தியப் பிரதமரைச் சந்தித்து ஈழத்தமிழர்களின் அவலங்கள் பற்றிப் பேசக்கிடைத்த சந்தர்ப்பத்தை தடுத்த தமிழகத் தலைவர் யார் என்று உங்களுக்குத் தெரியாதா?

தமிழ்நாட்டிற்குச் செல்லும் ரணிலையே சந்திக்கத் தயாரான இந்த 'தமிழ்னத் தலைவன்' தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினாகளையே சந்திக்க விரும்பாதது ஏன்?

வன்னியின் பெருமை பெற்ற பண்டாரவன்னியனின் வசனமொன்றைமட்டும் வன்னிமைந்தனுக்கச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

நேருக்கு நேர் நின்று போராடுபவர்களுக்கு (ஜெயலலிதா) நாம் அஞ்சத் தேவையில்லை. ஆனால் சுூழ்ச்சிக் காரர்களுக்குத் (கருனாநிதி) தான் நாம் அஞ்ச வேண்டும்.

ஏன் பெண்கள் மட்டும் தான் கற்புடன் இருக்கவேண்டுமா?

எங்கே கருணாநிதி தன் மனைவி (யர்கள்) தவிர்ந்த வேறு எந்தப் பெண்ணுடனும் உறவு வைத்தக் கொள்ளவில்லை என்று தன்வாரீசுக்கள் மேல் சத்தியம் செய்வாரா?

நேருக்கு நேர் நின்று போராடுபவர்களுக்கு (ஜெயலலிதா) நாம் அஞ்சத் தேவையில்லை. ஆனால் சுூழ்ச்சிக் காரர்களுக்குத் (கருனாநிதி) தான் நாம் அஞ்ச வேண்டும்.

சூப்பரம்மா சூப்பர். :idea: :idea: :idea:

அதுதான் சுவிசிலை தமிழ்பெண்கள் ஆபாசப்படங்கள் நடிக்கின்றார்களாக்கும். நடக்கட்டும் நடக்கட்டும்.

நடிச்சா என்ன குறைந்தா போகுமென்று தயவு செய்து சண்டைக்கு வராதையுங்கோ :lol: :arrow: :lol::lol:

இயேசுநாதர் சொன்னதுபோல் உங்களில் யார் பாவம் செய்யாதவரோ அவர் முதல் கல்லை எறியட்டும் என்று.

அப்படியானால் ஜெயலலிதா சோபன்பாபுவினால் எப்படி எறியமுடியும் :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.