Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுழிபுரத்தில் அனந்தி வீட்டின் மீது அதிகாலையில் தாக்குதல்

Featured Replies

சுழிபுரத்தில் அனந்தி வீட்டின் மீது அதிகாலையில் தாக்குதல் JAN 06, 2015 | 0:28by கார்வண்ணன்in செய்திகள்

ananthi-300x200.jpgதனது வீட்டின் மீது இன்று அதிகாலை கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழ்கார்டியன், ஆங்கில ஊடகத்துக்குத் தகவல் வெளியிட்டுள்ளார்.

சுழிபுரம் வடக்கம்பரையில் உள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, இன்று அதிகாலை 1.30 மணியளவில், சரமாரியாக கற்கள் வீசப்பட்டதாகவும், தான் எழுந்து விளக்குகளைப் போட்டவுடன், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து தாம், தொலைபேசி மூலம், காவல்துறையினருக்கும், வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கும், முறைப்பாடு செய்துள்ளதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலின் போதும், அனந்தியின் வீடு தாக்குதலுக்குள்ளாகியிருந்தது.

சிறிலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணிக்குமாறு அனந்தி சசிதரனின் குரலில் நேற்று உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரம் ஒளிப்பரப்பாகியிருந்தது.

அது தமது குரல் அல்ல என்றும், அந்த விளம்பரத்தை ஒளிபரப்ப கட்டணம் செலுத்தியவர்களின் விபரத்தை தரக்கோரியும், அனந்தி சசிதரன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/01/06/news/2423

பாவம் அனந்தி எல்லா பக்கத்தாலும் தாக்குதல்.

னேர்மையானவராக மக்களால் பார்க்கப்பட்டவர், எதிகாலத்தில் கூட்டமைப்புக்கோ அல்லது தமிழருக்கோ தலமை தாங்குவார் என்று எதிர் பார்க்கப்பட்டவர். அரசில் முதிர்ச்சி இன்றியும் பிழையான வளினடத்தலாலும் அசகௌரியத்துக்கு ஆளாக வேண்டியுள்ளார்.

அவர் சொல்வதை குறைத்து செயலில் காட்டினால் அவரை வைத்து பிலளைக்கும்கூட்டம் தானக ஓடிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அனந்தி எல்லா பக்கத்தாலும் தாக்குதல்.

னேர்மையானவராக மக்களால் பார்க்கப்பட்டவர், எதிகாலத்தில் கூட்டமைப்புக்கோ அல்லது தமிழருக்கோ தலமை தாங்குவார் என்று எதிர் பார்க்கப்பட்டவர். அரசில் முதிர்ச்சி இன்றியும் பிழையான வளினடத்தலாலும் அசகௌரியத்துக்கு ஆளாக வேண்டியுள்ளார்.

அவர் சொல்வதை குறைத்து செயலில் காட்டினால் அவரை வைத்து பிலளைக்கும்கூட்டம் தானக ஓடிடும்.

 

இவ்வளவு.... வயசு, வந்தும்......

ஒழுங்காக... தமிழில், இரண்டு வசனம் எழுதத் தெரியாத... நீங்க தான்... பாவம். :rolleyes:

இவ்வளவு.... வயசு, வந்தும்......

ஒழுங்காக... தமிழில், இரண்டு வசனம் எழுதத் தெரியாத... நீங்க தான்... பாவம். :rolleyes:

எங்கட கணணி அப்பிடித்தான் எழுதும். வாசிப்பதும் விடுவதும் உங்கள் விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட கணணி அப்பிடித்தான் எழுதும். வாசிப்பதும் விடுவதும் உங்கள் விருப்பம்.

ஏன் கணணிக்கும் சனனாயகத்துக்கும் என்ன சம்பந்தம்?

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அனந்தி எல்லா பக்கத்தாலும் தாக்குதல்.

னேர்மையானவராக மக்களால் பார்க்கப்பட்டவர், எதிகாலத்தில் கூட்டமைப்புக்கோ அல்லது தமிழருக்கோ தலமை தாங்குவார் என்று எதிர் பார்க்கப்பட்டவர். அரசில் முதிர்ச்சி இன்றியும் பிழையான வளினடத்தலாலும் அசகௌரியத்துக்கு ஆளாக வேண்டியுள்ளார்.

அவர் சொல்வதை குறைத்து செயலில் காட்டினால் அவரை வைத்து பிலளைக்கும்கூட்டம் தானக ஓடிடும்.

 

அநேக விருப்பு வாக்குகள் மூலம்  மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் மீது

வன்முறை பாவிக்கப்பட்டுள்ளது

அதுவும் ஒரு பெண்மீது

இரவுவேளையில்..

 

அது உங்களுக்கு அசௌகரியநடவடிக்கையாக தெரிகிறது

இதற்குள் புலிகளுக்கு ஐனநாயக வகுப்பெடுப்பு.... :(  :(  :(

அனந்திக்கு யாரோ கல்லால் எறிவதற்கும் எனது கணணி சொதப்புவதற்கும் இடையில் சனனாயகம் எப்படி சேருமோ?

  • கருத்துக்கள உறவுகள்

அனந்திக்கு யாரோ கல்லால் எறிவதற்கும் எனது கணணி சொதப்புவதற்கும் இடையில் சனனாயகம் எப்படி சேருமோ?

ஏதாவது என்புடைய பதிவில் புலிகளுக்கு பாடம் எடுத்ததை காட்டுவிங்களா?

என்னிடம் இருக்கும் கணணி அப்பிடி, அதை பாவிப்பதும் விடுவதும் என் விருப்பம்.

இதில என்ன அடாவடித்தனம்? 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

1- ஏதாவது என்புடைய பதிவில் புலிகளுக்கு பாடம் எடுத்ததை காட்டுவிங்களா?

2- என்னிடம் இருக்கும் கணணி அப்பிடி, அதை பாவிப்பதும் விடுவதும் என் விருப்பம்.

இதில என்ன அடாவடித்தனம்? யாரையும் வெருட்டவோ அசிங்கப்படுத்தவோ நான் இங்கு வரவில்லை.

 

1- மன்னிப்புக்கேட்டதை தற்பொழுது தான் பார்த்தேன்.  நன்றி

 

யாருக்கோ எழுதிய கருத்தை ரதவறாக புரிந்து கொண்டதுக்கு வருத்தமும் மன்னிப்பையும் தெரிவிக்க விரும்புகிரேன்.

இருந்தாலும் சுயலாபமோ சுகபோகமோ எறிருந்தால் நாங்கள் இங்கு வரவேண்டியதில்லை. பொறுப்பும் அக்கறையும் தமிழராக பிறந்த எல்லோருக்கும் உண்டு.

 

2- யாழில் எழுத்துப்பிழைவிடுவதும்

சக கருத்தாளரை இவ்வாறு புறந்தள்ளுவதும் விதிப்படி தடை செய்யப்பட்டவை.

இவை சககருத்தாளரை கல்லால் எறிவதற்கு சமனானது தானே..?

 

2- யாழில் எழுத்துப்பிழைவிடுவதும்

சக கருத்தாளரை இவ்வாறு புறந்தள்ளுவதும் விதிப்படி தடை செய்யப்பட்டவை.

இவை சககருத்தாளரை கல்லால் எறிவதற்கு சமனானது தானே..?

எழுத்துப்பிழை இருப்பின் நிர்வாகம் அல்லது மட்டுறுத்தினர் தூக்கட்டும் . 

 

சிறியாரை புறந்தள்ளினதா நீங்களே எப்படி முடிவெடுத்திங்கள்? உங்களின் புரிதல்லில் தவறு இருக்காதா? 

 

"விரும்பினால் வாசியுங்கோ விருப்பமிலாட்டில் விடுங்கோ." இது பொதுப்பட எழுதியது தனிப்படவல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி, on 06 Jan 2015 - 05:31 AM, said:snapback.png

இவ்வளவு.... வயசு, வந்தும்......

ஒழுங்காக... தமிழில், இரண்டு வசனம் எழுதத் தெரியாத... நீங்க தான்... பாவம்.  :rolleyes:

 

 

எங்கட கணணி அப்பிடித்தான் எழுதும். வாசிப்பதும் விடுவதும் உங்கள் விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் இருக்கும் கணணி அப்பிடி,

இது தான் நான் கைத்தொலைபேசியிலிருந்து எழுதுவதில்லை

யாழ் இதற்கொரு முடிவு சொல்லணும்

இதன் மூலம் அதிக உறவுகள் எழுதக்கூடியதாக இருக்கும்..

நன்றி சூறாவளி

பொறுமையான கருத்துக்களுக்கும் நேரத்துக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அனந்தி எல்லா பக்கத்தாலும் தாக்குதல்.

னேர்மையானவராக மக்களால் பார்க்கப்பட்டவர், எதிகாலத்தில் கூட்டமைப்புக்கோ அல்லது தமிழருக்கோ தலமை தாங்குவார் என்று எதிர் பார்க்கப்பட்டவர். அரசில் முதிர்ச்சி இன்றியும் பிழையான வளினடத்தலாலும் அசகௌரியத்துக்கு ஆளாக வேண்டியுள்ளார்.

அவர் சொல்வதை குறைத்து செயலில் காட்டினால் அவரை வைத்து பிலளைக்கும்கூட்டம் தானக ஓடிடும்.

 

சொந்தக்கருத்தை மக்கள் முன் வைக்கும் போது அது மற்றவர்களுக்குப் பிடிக்காவிட்டால் கல்லெறிவதுதான் இப்போது சன நாயகம்.

 

அனந்தி ஒரு நாளும் தலைமைக்கு ஆசைப்படமாட்டார்.அவரின் ஒரே நோக்கம் நடந்த இனப்படுகொலைகளுக்கு ஒரு நியாயமான தீர்வாகும். அவரின் கணவரும் இதில் அடங்குவதால் அவர் மிகவும் ஆக்ரோசமாகக் குரல் கொடுக்கின்றார். கூட்டமைப்பு இனப்படுகொலைகளுக்கான தீர்வைக் கைவிட்டுக் கனகாலம் சென்று விட்டதால் அனந்தியின் குரல் அவர்களுக்கு அசௌகரியமாக  இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.