Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிமுகம். என் முகமூடி "வாசகன்" மட்டும்தான்.

Featured Replies

இங்கு எனது முகமூடி "வாசகன்". "இருக்கும் நண்பர்களையும் இழந்து விடாதே" தலைப்பில் திரு நாரதர் அவர்கள் என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார். வேறு எவரோ மீது இருக்கும் தனிப்பட்ட விரோதத்தில் நானும் அவரும் ஒருவர் என்று தானே ஒரு கற்பனையை செய்து என்மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி இருக்கிறார்.

என்னை வேறோருவராக நினைத்து இருந்தால் அவர் என்னிடம் தனிமடலில் விளக்கம் கேட்டிருக்கலாம். இப்போதும் கேட்கலாம்.

அதை விடுத்து தாங்களாகவே ஓரு முடிவை எடுத்து.... கேவலமாக இருக்கிறது. அநுபவசாலிகளும் எடுத்தேன் கவிழ்தேன் என்று எழுதுவது அவர்களின் அநுபவத்தையே கேள்வி குறியாக்காதா??????

வாசகன் - அப்பிடியா?

இப்பிடியே விடுங்க....

ஆனால் ...

உங்கள் தலைப்புக்கு - ஆர்ப்பரிப்பு கொடுத்து -

மகிழும் முயற்சியை......

நிறுதிடலாம் நீங்க!

நாரதர் பற்றி - உங்கள- எங்கள - விட - களம் நல்லா அறியும்!

அவர் சிந்தனைகள் பொதுவானது..!

விளம்பரம் தேட - வேற இடம் கிடைகலையா- என்ன - வாசகன்?? :oops:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் உறங்காது. உங்களைப் பற்றிய கற்பனையைப் பார்த்திருந்தோம். நீங்களே மறுப்புத் தெரிவிப்பதுதான் பயனுள்ளது. அதனால் அவர்களின் கற்பனை தொடர வழி விட வேண்டியதாகி விட்டது. :idea:

  • தொடங்கியவர்

வேலை முடிஞ்சு வாறதுக்கு முதல் வைத்து விட்டார்கள் வேட்டு எனது முதல் தலைப்புக்கு.

  • தொடங்கியவர்

வர்ணன் நான் என்னை விளம்பரபடுத்த விரும்பினால் எனது சொந்த பெயரில்தான் வந்திருக்க வேண்டும். நாரதர் ஆக்கங்களை நானும் படித்து இருக்கிறேன்.

நாரதர் பற்றி - உங்கள- எங்கள - விட - களம் நல்லா அறியும்!

நிச்சயமான உண்மையாக இருக்கலாம். முன்விரோதம் காரணமாக தன்நிலை மறக்ககூடிய நாரதரின் இன்னொரு முகத்தையும் களம் அறிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

வேலை முடிஞ்சு வாறதுக்கு முதல் வைத்து விட்டார்கள் வேட்டு எனது முதல் தலைப்புக்கு.

நிர்வாகம் இவ்வளவு காலமும் மூடாமல் பொறுமையாய் இருந்ததே பெரிய விடயம். உண்மையை சொல்வதாயின் பள்ளிக்கூடப் பிள்ளையள் மாதிரி அடி படுறம். அதிலையும் 'நீர்' சம்பந்தமா நடந்த சண்டை இருக்கே... மாவிலாறு 'நீர்' பிரச்சனை தான்.

ஆழ்ந்த அனுதாபங்கள் வாசகா... :lol:

என்னா சார். என்னா பூறாப்ளம்.... ஏங்க ஊங்களுக்குள்ளே பேசிக்கிறீங்க....

வாசகன் எனக்கு ஒரு முன் விரோதமும் இல்லை, இந்திய உறவுகளை நீர் இங்கிருந்து அனுப்ப எடுத்த முயற்ச்சியை முறையடிப்பதே எனது நோக்கம்.உமது நோக்கம் நிறை வேறவில்லை.யாழ்க் களத்தில் இருந்து உறுப்பினரை வெளியேற்றி அதனை முடக்குவது என்பதுவே உமது நோக்கம்.அது வாசன் வாசகியாக இருந்தாலும் ,பறவைகளாக இருந்தாலும் , உமது நோக்கத்தை எல்லோருக்கும் அடையாளம் காட்டுவதே எனது நோக்கம்.இதில் முன் விரோதம் ஒன்றும் இல்லை.உமது கீழ்த் தரமான புத்தி உம்மை இப்படி ஆக்கி இருக்கிறது அவ்வளவே.

என்னை நல்லவர் வல்லவர் என்று நீர் ஐஸ் வைத்த போதே நான் உசாராகி விட்டேன்.இப்போது குட்டு அவிழ்ந்ததில் புலம்புகிறீர்,புலம்பும்.

  • தொடங்கியவர்

தனிப்பட்ட முறையில் ஆக்களை தாக்கி வாதத்தில் வெல்ல முயல்வதுதான் உங்களது முறை நாரதர். என்னை இன்னொருவராக நினைத்து திட்டியதற்கு பதிலைக் காணோம். என்னை இன்னொருவராக அடையாளப்படுத்தி துரோகி மாதிரி என்னை இங்கு விளம்பரபடுத்தி இருக்றீங்கள். இது நீங்கள் கூறிக்கொள்ளும் கருத்துசுதந்திரத்தின் எந்த பகுதி என்று எனக்கு விளக்கம் தரமுடியுமா? நீங்கள் வாதத்தில் வெல்ல வேண்டும் என்ற ஒரு காரணத்துக்காக என்னை கேவல படுத்தி இருக்கிறீர்கள்.

குறிப்பிடப்பட்ட கூட்டமைப்பினர் இந்திய பயணம் சம்பந்தபட்ட பிரச்சனை ஒன்றால் ஏற்ப்பட்ட பாதிப்புகள் பற்றியே நான் எழுதி இருந்தேன். அரைகுறை விளக்கம் கொண்ட சிலரால் அது திசை திருப்பப்பட்டது. கண்டதையும் கற்றவன் பண்டிதன் என்பார்கள். இங்கு சில அரைகுறை அறிவு படைத்தவர்கள் தங்களை தாமே பண்டிதராக நினைத்து தங்களுக்கு விளக்கம் இல்லாத பகுதிகளில் மூக்கை நுழைப்பதால் ஏற்படும் குழப்பங்களில் இதுவும் ஒன்று.

ஐயா அறிவாளிகளே நானும் வேலை வெட்டிக்கு போகனும். இன்றைக்கு இரவு திரும்பிவர கிடைக்கும் என்று நினைக்கிறன். நான் எழுதியதில் ஏதாவது விளக்கம் குறைவாக இருந்தால் நான் திரும்பி பதில் அளிக்கும் மட்டுமாவது கொஞ்சம் பொறுத்திருங்கள். நீங்களாகவே எதையாவது கற்பனை செய்து சண்டை பிடித்துவிட்டு என்மீது பழியை போட்டு விடாதீகள்.. உங்களுக்கு புண்ணியமாக போகும்.

தனிபட்ட முறையில் எங்கே தாக்கி இருக்கிறேன்?

கூட்டமைப்பு எம்பிக்கள் கலஞ்சரைச் சந்தித்த விவகாரத்தால் பல இந்திய நண்பர்கள் வெளியேறி விட்டார்கள் ,அதனால் இங்கே இந்து மதத்தின் மீது விமர்சனம் வைக்காதீர்கள் ,இந்து மதத்தவரும் வெளியேறி விடுவார்கள் என்பதாக எழுதி இருந்தீர்(இது நீர் நெடுக்கலபோவான் என்னிம் முகமூடியில் ஆரியர்-திரவிடர் மற்றும் தீபாவளி என்னும் தலைப்புக்கலில் மேற் கொள்ளும் பிரச்சாரத்திற்கு வலுச் சேர்ப்பதற்காகவும், அதற்கு பதிற் கருத்து எழுதுவோரை முடக்கு வதற்காகவும் கையாண்ட யுக்தி) .பின்னர் விதை என்பதற்கு கூட்டமைப்பினரின் விவகாரம் காரணம் என்றும் லக்கி வெளியேறுவதாக சொன்னது அதன் செடி என்றும் கூறினீர்.

அதற்கு நான் லக்கி அவ்வாறு வெளியேறவில்லை,உமது கருதுக்களால் உந்தப்பட்டு அல்லிகா என்பவர் எழுதியதே அவருக்குப் பிரச்சினையானது என்று எழுதினேன்.

ஆகவே இங்கே இல்லாத பிரச்சினையைத் தொடக்கியது யார்?

உமது நோக்கம் தான் என்ன?சும்மா நெண்டிச்சாக்குகளால் விவாதத்தைத் திசை திருப்ப வேண்டாம்.பல முகமூடிகளுக்குள் இருந்து கொண்டு நேர்மையான கருதாடல்களைச் செய்ய முடியாது.ஆகவே உமது கபடத் தனத்தை அடையளப்படுத்துவது ஆரோக்கியமான கருதாடலுக்கும் களத்தில் உறுப்பினர்களடையே புரிந்துணர்விற்கும் அவசியம் ஆகிறது.அல்லாது விடின் இங்கே குழப்பங்களை நீர் விழைவித்து விடுவீர்.அதன் மூலம் உறுபினர்களைக் கலைப்பதுவும் களத்தை முடக்குவதுமே உமது நோக்கம்.

உமக்கும் எனக்கும் வேறு என்ன தனிப்பட்ட பிரச்சினை இருக்கமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

இவை அனைத்தும் நாரதரின் சந்தேகத்தின் வெளிப்பாடுகள்.

அவர் கருத்துக்களத்தை தனது கெளரவத்தைக் காட்டும் களமாக நடத்த முயல்கிறார் போலும். அவருக்கு என்ன கெளரவம் என்பதை எண்ணும் போது...

அவர் குறிப்பிடுவது போல நாம் வாசகனோ சமாதனமோ பறவைகளோ குருவிகளோ அல்ல. எங்கள் கருத்துக்களுக்கு கருத்தெழுதுவதை விட்டு நாரதர் திட்டமிட்டு எங்கள் மீது தனிநபர் தாக்குதலை ஆரம்பிக்கிறார் களமெங்கும்.

இதைச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இங்கிருப்பதால் சுட்டிக்காட்டிக் கொண்டு இத்தலைபில் இருந்து விடைபெறுகின்றோம்.

உங்கட சுய புராணங்களை கள உறுப்பினர் பகுதியில் வைச்சு கொள்ளலாமே....!

வாசகன் குருவி இல்லை...! வேற ஒருவர்...!

எனக்குக் கௌவுரப் பிரச்சினை என்பது தனி நபர் தாக்குதுதல் இல்லாமல் வேறு என்ன?தேவயற்ற தலைப்புக்களில் முரண்பாடுகளை வளர்க்க தனி நபர்களைச் சாட யார் இங்கே தலைப்புக்களை திறப்பது என்பதற்கு நீர் திறந்துள்ள தலைப்புக்களே சாட்சி.

  • தொடங்கியவர்

தனிபட்ட முறையில் எங்கே தாக்கி இருக்கிறேன்?

கூட்டமைப்பு எம்பிக்கள் கலஞ்சரைச் சந்தித்த விவகாரத்தால் பல இந்திய நண்பர்கள் வெளியேறி விட்டார்கள் ,அதனால் இங்கே இந்து மதத்தின் மீது விமர்சனம் வைக்காதீர்கள் ,இந்து மதத்தவரும் வெளியேறி விடுவார்கள் என்பதாக எழுதி இருந்தீர்(இது நீர் நெடுக்கலபோவான் என்னிம் முகமூடியில் ஆரியர்-திரவிடர் மற்றும் தீபாவளி என்னும் தலைப்புக்கலில் மேற் கொள்ளும் பிரச்சாரத்திற்கு வலுச் சேர்ப்பதற்காகவும், அதற்கு பதிற் கருத்து எழுதுவோரை முடக்கு வதற்காகவும் கையாண்ட யுக்தி) .பின்னர் விதை என்பதற்கு கூட்டமைப்பினரின் விவகாரம் காரணம் என்றும் லக்கி வெளியேறுவதாக சொன்னது அதன் செடி என்றும் கூறினீர்.

அதற்கு நான் லக்கி அவ்வாறு வெளியேறவில்லை,உமது கருதுக்களால் உந்தப்பட்டு அல்லிகா என்பவர் எழுதியதே அவருக்குப் பிரச்சினையானது என்று எழுதினேன்.

ஆகவே இங்கே இல்லாத பிரச்சினையைத் தொடக்கியது யார்?

உமது நோக்கம் தான் என்ன?சும்மா நெண்டிச்சாக்குகளால் விவாதத்தைத் திசை திருப்ப வேண்டாம்.பல முகமூடிகளுக்குள் இருந்து கொண்டு நேர்மையான கருதாடல்களைச் செய்ய முடியாது.ஆகவே உமது கபடத் தனத்தை அடையளப்படுத்துவது ஆரோக்கியமான கருதாடலுக்கும் களத்தில் உறுப்பினர்களடையே புரிந்துணர்விற்கும் அவசியம் ஆகிறது.அல்லாது விடின் இங்கே குழப்பங்களை நீர் விழைவித்து விடுவீர்.அதன் மூலம் உறுபினர்களைக் கலைப்பதுவும் களத்தை முடக்குவதுமே உமது நோக்கம்.

உமக்கும் எனக்கும் வேறு என்ன தனிப்பட்ட பிரச்சினை இருக்கமுடியும்?

வாசகன் எனக்கு ஒரு முன் விரோதமும் இல்லை' date=' இந்திய உறவுகளை நீர் இங்கிருந்து அனுப்ப எடுத்த முயற்ச்சியை முறையடிப்பதே எனது நோக்கம்.உமது நோக்கம் நிறை வேறவில்லை.யாழ்க் களத்தில் இருந்து உறுப்பினரை வெளியேற்றி அதனை முடக்குவது என்பதுவே உமது நோக்கம்.அது வாசன் வாசகியாக இருந்தாலும் ,பறவைகளாக இருந்தாலும் , உமது நோக்கத்தை எல்லோருக்கும் அடையாளம் காட்டுவதே எனது நோக்கம்.இதில் முன் விரோதம் ஒன்றும் இல்லை உமது கீழ்த் தரமான புத்தி உம்மை இப்படி ஆக்கி இருக்கிறது அவ்வளவே.

நாரதர் நான் எந்த தீய எண்ணத்துடனும் அந்த கருத்தை எழுதவில்லை. விமர்சனம் செய்வதில் காட்டப்படும் அவசரத்தால் ஏற்படும் தீயவிளைவுகளையே குறிப்பிட்டிருந்தேன். நான் சொன்ன கருத்தை விடுத்து வசனங்கள் மீது நண்பர்கள் தொங்கியதால் இந்த தப்பு அபிப்பிராயங்கள் ஏற்ப்பட்டன.

நெடுக்காலபோவானும் நானும் ஒன்று என்று நீங்கள் தவறாக நினைத்து விட்டீர்கள். நெடுக்காலபோவான் கூட வாதிடுவதானால் நீங்கள் அவர்கள் கூடத்தான் வாதிட வேண்டும். கருத்துக்கு கருத்துதான் வைக்க வேண்டும். நீங்கள் வைத்த வசனங்களை நீங்களே பாருங்கள். இந்த பகுதியில் எடுக்கப்பட்ட மேற்கோள் மட்டுமே இது(நீல நிற வசனம்). இது எல்லாம் மரியாதையான வார்தைகள் என்று இன்னொரு வாதத்தை நீங்கள் வைப்பீர்களானால் உங்களுடன் வாதிடுவதில் எந்த பிரயோசனமும் இல்லை.

அன்று உங்களை பாராட்டிய போது உண்மையில்தான் பாராட்டினேன். அதில் எந்த உள் நோக்கமும் கிடையாது. இனியொரு பொழுது பராட்ட கூடிய சந்தர்ப்பம் வருமானால் கட்டாயம் பராட்டுவேன். அதற்கும் ஏதும் உள்நோக்கம் இருப்பதாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம் அண்ணா.

இன்னொன்று நான் அன்று குறிப்பிட்டது யாழ்ஆயர் பற்றிய சர்ச்சையில் நடக்கும் அவசர வாதங்கள் பற்றியது. அதற்கான விடை கீழே உள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  • தொடங்கியவர்

வாசகன் குருவி இல்லை...! வேற ஒருவர்...!

நன்றி தல... எனது பெயர் ரமேஸ் ஒஸ்லோவில் இருக்கிறேன். இதைவிட என்னைப்பற்றி மேலதீக தகவல்கல் தேவைப்பட்டால் மட்டுநிறுத்தினர் ஆராவது தொடர்பு கொண்டால் கட்டாயம் தருகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.