Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10 கோடி தமி­ழ­னுக்கு தமி­ழீழம் என்ற ஒரு நாடு உரு­வா­கட்டும்- சத்யராஜ்

Featured Replies

இழந்­த­ நாட்டை மீட்­டெ­டுக்க வேண்டும் என்­பதே எமது ஒரே குறிக்கோள். எட்டு இலட்சம் சனத்­தொகை கொண்ட மக்­க­ளுக்கு கொசோவோ என்ற நாடு உரு­வா­கி­யது போல 10 கோடி தமி­ழ­னுக்கு தமி­ழீழம் என்ற ஒரு நாடு உரு­வா­கட்டும் என்று நடிகர் சத்­யராஜ் தெரி­வித்­துள்ளார்.
 
இயக்­குநர் கௌத­மனின் இயக்­கத்தில் இலங்­கையில் நடந்த இன அழிப்பு மற்றும் 2009 இன் பின்னர் இர­க­சி­ய­மாக தொட­ரப்­படும் கட்­ட­மைக்­கப்­பட்ட இன அழிப்பை சர்­வ­தேச சமூ­கத்தின் பார்­வைக்கு கொண்டு செல்லும் வகையில் உரு­வான பேர்சுட் ஒப் ஜஸ்டிஸ் (''Pursuit of Justice) என்ற ஆவ­ணப்­படம் சென்னை வட­ப­ழ­னியில் உள்ள ஏ.வி.எம் அரங்கில் திரையி­டப்­பட்­டது. இந்­நி­கழ்வில், கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு உரை­யாற்­று­கையில்,சரி­யான நேரத்தில் இந்த ஆவ­ணப்­படம் வெளியே கொண்டு வரப்­பட்­டுள்­ளது. தமி­ழர்­க­ளுக்­ககு எதிரான கொடு­மைகள் இவ்­வ­ளவு நடந்த பின்பும் ஒரே நாடு என்று சொல்­வதில் எவ்­வித அர்த்­தமும் இல்லை. எங்­களைப் பொறுத்­த­வ­ரைக்கும் இழந்த நாட்டை மீட்­டெ­டுக்­கிறோம்.

sathiyaraj%20anna.jpg

உலகம் தோன்­றின போதே நாடுகள் கிடை­யாது. சில நாடுகள் ஆயிரம் வரு­டங்­க­ளுக்கு முன்­னாலும், சில நாடுகள் நூறு வரு­டங்­க­ளுக்கு முன்­னாலும் வந்­த­வையே. ஒரு நாடு பல நாடு­க­ளாக பிரி­கி­றது.


பல நாடுகள் சேர்ந்து ஒரு நாடாக மாறு­கி­றது. ஒரு எட்டு இலட்சம் சனத்­தொகை கொண்ட கொசோவோ நாடும் இப்­போது தானே உத­ய­மா­னது. அதே போல் 10 கோடி தமி­ழ­னுக்கு தமி­ழீழம் என்ற ஒன்று வந்­து­விட்டு போகட்டும். அது புது நாடல்ல. இழந்த நாட்டை நாம் மீட்­டெ­டுக்­கின்றோம்.

எல்லாம் நடந்து முடிந்து விட்­டது. இனி என்ன செய்ய முடியும் என்று நாம் எல்­லா­வற்­றையும் கைவிட்டு விட முடி­யாது. தமி­ழீழ விடு­தலைப் புலிகள் உயிரைப் பணயம் வைத்து களத்தில் இறங்கிப் போரா­டி­னார்கள்.

இதை விட படைப்­பா­ளிகள் கவி­தைகள், நாட­கங்கள் ஊடாக கூட போரா­டு­கின்­றார்கள்.

இந்­திய சுதந்­திர போராட்­டத்தில் பகத்சிங் ஆயு­த­மேந்­தியும், காந்­தி­ய­டிகள் அற வழி­யிலும், பார­தியார் தேச விடு­தலைக் கவி­தைகள் ஊடா­கவும் போராடினார்கள். ஆனால், வெள்ளைக்காரன் பார்வையில் காந்தியும் தீவிரவாதிதான், பகத்சிங்கும் தீவிரவாதி தான், பாரதியும் தீவிரவாதிதான். அதேபோல் தான் இன்றும் நடக்கிறது என்றார்

 

http://www.pathivu.com/news/38881/57/10/d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இதில் உள்ளவர் பிஜே எனப்படும் ஜவாஹிருல்லா அல்லவா? இவர் புலிகளை விமர்சித்தது போல் கேவலமாக வேறு யாரும் விமர்சித்து நான் காணவில்லை :)

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது உங்களிடம் இருக்கும் கருணாவும் முன்பு மட்டகளப்பில் எத்தனை சிங்கள கிராமங்களை அழித்தவர்  நீங்கள் மன்னித்து தோயவாத்து நடுக்கூடத்தில் வைத்திருக்கவில்லையா ?  

  • கருத்துக்கள உறவுகள்

தனிநாடு தற்போது தமிழ் நாட்டில் தான் அதிக சாத்தியமானது.

ஏன் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடு ஆகக்கூடாது???? :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.