Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்காணிப்புக்குழு வருவதற்கு மறுப்பு

Featured Replies

கண்காணிப்புக்குழு வருவதற்கு மறுப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் கவலை தெரிவிப்பு நாதன்

Friday, 17 November 2006

மட்டக்களப்பு மாவட்டம் வி டுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகு திக்கு மாவட்ட போர் நிறுத்தக் கண் காணிப்புக்குழுத் பிரதிநிதிகள் வருவ தற்கு கொழும்பிலுள்ள கண்காணிப்பு குழுத் தலைமைப் பணிமனை அனு மதி வழங்கவில்லை எனத் தெரிவிக் கப்படுகிறது.

இதன் காரணமாக போரதீவு பகுதியில் அதிரடிப்படையினர் வியாழ க்கிழமை இரவு மேற்கொண்ட எறி கணைத் தாக்குதல் தொடர்பாக விடு தலைப்புலிகளின் மாவட்ட அரசியல் துறை கண்காணிப்புக்குழுவிடம் மு றையிட்டபோதும் சம்பவம் நடந்த இ டங்களை வந்து பார்வையிட மறுத் து விட்டனர்.

இது தொடர்பாக கவலை தெரிவித்திருக்கும் விடுதலைப்புலிகள் நோர்வே அரசு இது விடயத்தில் அதிக கவனமெடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து மாவட்ட அரசியல்துறைப் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

நேற்று இரவு பட்டிருப்பில் முகாமிட்டிருக்கும் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் பெரியபோரதீவு, முனைத்தீவு, கோயில்போரதீவு போ ன்ற கிராமங்களை நோக்கி எறிக ணைத் தாக்குதல்களை மேற்கொண் டனர்.

தமிழீழ விடுதலைப்புலிக ளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இத் தாக்குதல்களை நேரில் சென்று பார் வையிடும்படி இலங்கை போர் நிறு த்தக் கண்காணிப்புக்குழுவினரை அ ழைத்த போது தங்களுக்கு தங்களது கொழும்பிலுள்ள தலைமைப் பணி மனை அனுமதி கொடுக்கவில்லை யென்றும் அனுமதி கிடைத்த பின் தாங்கள் சென்று பார்வையிடுவதாக வும் கூறியுள்ளனர்.

இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினர் சம்பவம் நடைபெறும் இடங்களுக்கு உடனுக் குடன் செல்லாததினால் சிறிலங்கா இராணுவத்தினராலும், அவர் களுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களி னாலும் நடத்தபடும் தாக்குதல் சம்பவங்கள் சர்வதேச சமூகத்திற்கும் மற்றும் இணைத் தலைமை நாடுகளு க்கும் மனியநேய அமைப்புக்களு க்கும் வெளிப்படுத்தப்படாமல் இருட்ட டிப்புச் செய்வதற்குரிய வாய்ப்புக்கள் உண்டு.

எனவே! இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கும், சமாதான முன்னெடுப்புக்களில் அதிக அக்கறையுடன் அனுசரணையாளராக ஈடுபடும் நோர்வே அரசும் அதிக அக்கறையெடுத்து மக்களின் நலனைக் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டுமென தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசி யல்துறையினர் வேண்டுகின்றனர். :wacko:

http://www.battieezhanatham.com/newsite/in...1&Itemid=37

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.