Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வலைப்பதிவாளர் சந்திப்பு - லக்கிலுக்கின் பார்வையில்!

Featured Replies

சுரேஷுக்கு யாழ்களத்தின் ஜேம்ஸ்பாண்டு பட்டம் கொடுக்கலாம். :P

எனக்கு பின்வரிசையில் கூலிங் க்ளாஸ் போட்டு ஸ்மார்ட்டாக இருப்பவர் யார் என்று யாராலேயாவது யூகிக்க முடியுமா?

அட நம்ம தம்பியுடையானா?. B) B) B)

Edited by Birundan

  • Replies 55
  • Views 6.9k
  • Created
  • Last Reply

எனக்கு தெரியும்.... வெளியே சொல்வது நாகரிகமா? அவர்களுடைய அனுமதி இன்றி!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுரேஷுக்கு யாழ்களத்தின் ஜேம்ஸ்பாண்டு பட்டம் கொடுக்கலாம். :P

எனக்கு பின்வரிசையில் கூலிங் க்ளாஸ் போட்டு ஸ்மார்ட்டாக இருப்பவர் யார் என்று யாராலேயாவது யூகிக்க முடியுமா?

"வரவனையான்" aka செந்தில்?

அட நம்ம தம்பியுடையானா?. B) B) B)

வணக்கம் தோழர்களே !

பிருந்தன் சொன்னது சரிதான், நான் தம்பியுடையான் என்கிற பெயரிலும் செந்தில் என்கிற பெயரிலும் யாழில் எழுதிவந்தேன். லக்கி குறிப்பிட்டது என்னைத்தான்

  • தொடங்கியவர்

இந்த சந்திப்பு குறித்து சகோதரர் அகிலன் :

சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டாலும் கொண்டேன்.அப்பா ரொம்ப்பிரபலமாயிட்டேனோ என்று தோன்றுகிறது.ஈழப்பிரச்சினைய

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தோழர்களே !

பிருந்தன் சொன்னது சரிதான், நான் தம்பியுடையான் என்கிற பெயரிலும் செந்தில் என்கிற பெயரிலும் யாழில் எழுதிவந்தேன். லக்கி குறிப்பிட்டது என்னைத்தான்

:( ஆஹா! செந்திலா இது? :lol:

கூலிங்கிளாசில் கலக்கிற செந்தில்!

இத்தனை பேரையும் அறிந்து வைத்திருக்கின்ற சுரேஸ் யார் இதுக்குள்ளே!

Edited by தூயவன்

ஆனால் லக்கி இது கொஞ்சம் மோசம் வீணாய் செந்திலை மாட்டிவிட்டுடீர்களே?? தான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்பது இதுதானா???

  • தொடங்கியவர்

நானும், செந்திலும் பொதுவாக சந்தித்துக் கொண்டால் யாழ்களம் பற்றியே பேசுவது வழக்கம்.

ஆரம்பத்தில் சில காரணங்களால் இங்கே கள உறுப்பினர்களை எதிர்த்து கருத்து எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது தம்பியுடையானும், நானும் பயங்கரமாக மோதிக் கொள்வோம். எனினும் தனிமடலில் நாங்கள் நண்பர்களாகத் தான் இருந்தோம்.

அதுபோலவே நிறைய நண்பர்களுடன் களத்தில் மோதுவது, தனிமடலலில் அளவளாவதுமாக இருந்தேன். :P

தூயா, நித்திலா போன்றவர்கள் தனிமடலில் என்னை தொடர்பு கொண்டு ஈழம் குறித்த உங்கள் எண்ணம் தான் என்ன? என்று கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டார்கள்....

வலைப்பதிவுலகில் எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்ததைப் போலவே யாழ் களத்திலும் நிறைய சகோதர, சகோதரிகள் கிடைத்திருப்பதில் மெத்த மகிழ்ச்சி....

மொத்த கள உறுப்பினர்களும் என் மீது பாய்ந்து கொண்டிருந்த நேரத்திலும் கூட களப் பொறுப்பாளர் மோகன் அண்ணா, மட்டுறுத்துனர்கள் யாழ்பாடி, மதன் போன்றவர்கள் தனிமடலில் எனக்கு கரிசனம் காட்டினார்கள்.... அவர்களுக்கு என் நன்றி.....

" போட்ட வேடம் வெளுத்துப்போச்சு டூம் டூம் டூம் "

அன்பு சகோதரர் லக்கி, சுரேசு,பிருந்தன் புண்ணியத்தில் .

ஹிஹிஹி :(:lol::lol:

வலைப்பதிவாளர் யெஸ்.பாலபாரதியுடன் தம்பியுடையான் (எ) செந்தில்

*** படங்கள் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

யாழ்க்களத்தில் நான் கட்டிக் காத்து வந்த இன்னொரு ரகசியம் நல்ல வேளை உங்கலாலேயே கூறப்படுள்ளது.லக்கியும் நீங்களும் நண்பர்கள் ஆனதில் மகிழ்ச்சி, செந்தில் எப்ப இருந்து சென்னையில்?

  • தொடங்கியவர்

லக்கியும் நீங்களும் நண்பர்கள் ஆனதில் மகிழ்ச்சி, செந்தில் எப்ப இருந்து சென்னையில்?

செந்தில் சந்திப்புக்காகவே சுமார் 700 கி.மீ. பயணம் செய்து சென்னை வந்தார்....

யாழ்க்களத்தில் நான் கட்டிக் காத்து வந்த இன்னொரு ரகசியம் நல்ல வேளை உங்கலாலேயே கூறப்படுள்ளது.லக்கியும் நீங்களும் நண்பர்கள் ஆனதில் மகிழ்ச்சி, செந்தில் எப்ப இருந்து சென்னையில்?

புகைப்படம் போட்டு சந்தேகம் எழுப்பிய பின் எங்கே நாரதரே ரகசியம் கட்டிக்காப்பது :(:lol::lol:

யாழ் களம் எனக்கு பெற்றுத்தந்த அற்புதமான உறவுகளில் லக்கியும் ஒருவர். சென்ற சந்திப்பிலேயே நல்ல நண்பர்களாகிவிட்டோம்.

Edited by N.SENTHIL

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன திடீரென சென்னை வலைப்பதிவாளர் புகைப்படங்களையெல்லாம் வலைப்பதிவுகளிலிருந்து தூக்கிவிட்டீர்கள்? ஏதேனும் பிரச்சனையா?

மவனே .. சின்னக்குட்டியை...குதிரையிலை ஏத்தி அழகு பார்த்த எம்பெருமான்..நீர்..தானா... அந்த வரவனையான் அல்லது செந்தில்...

அப்பவே நினைச்சனனான்...... யாரோ தெரிஞ்சது ஒண்டு குதிரையிலை ஏத்தியிருக்கும்.. எண்டு.

ஏய்யா தங்கபஸ்பம் சாப்பாடுறனீரே... முகம் எல்லாம் நல்ல ஜொலிப்பாய்.. இருக்கு..

தம்பி மட்ராஸ் ஜ வந்தது இன்னும் மாறல்லையே..அப்பு.. :(

தூயா, நித்திலா போன்றவர்கள் தனிமடலில் என்னை தொடர்பு கொண்டு ஈழம் குறித்த உங்கள் எண்ணம் தான் என்ன? என்று கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டார்கள்..

பின்ன,,உங்களை ஆள் வைத்து அடிக்கவல்லவா நாங்கள் திட்டம் போட்டு கொண்டிருந்தோம்...

ஏய்யா தங்கபஸ்பம் சாப்பாடுறனீரே... முகம் எல்லாம் நல்ல ஜொலிப்பாய்.. இருக்கு..

சி.கு,

நானும் "உங்கள் முகம் மினுமினுப்பின் காரணம் என்ன" என்று கேட்கலாம் என்றிருந்தேன்..

  • தொடங்கியவர்

நானும் "உங்கள் முகம் மினுமினுப்பின் காரணம் என்ன" என்று கேட்கலாம் என்றிருந்தேன்..

கன்னியர்தம் கடைக்கண் பார்வை காட்டிவிட்டால்

மாமலையும் கடுகளவாம் மாந்தருக்கு...

முக மினுமினுப்பு என்ன பெரிய விஷயமா? :P

பின்ன,,உங்களை ஆள் வைத்து அடிக்கவல்லவா நாங்கள் திட்டம் போட்டு கொண்டிருந்தோம்...

தூயா!

நீங்கள் தான் ஆஸ்திரேலியா அண்ணா திமுகவுக்கு மகளிர் அணித்தலைவியா? :P

ம்ம்ம்ம் லக்கிண்ணா, மொத்ததில அடி வாங்குவது என்று சபதம் போல? உங்கள் படுக்கைக்கு நேரே கண்ணாடி ஏதும் உண்டா??

வரவனையிடம் முதலில் அடிவாங்காமல் தப்பிக்க பாருங்கள்..ஏற்கனவே உங்களை பார்க்கும் போது 4 சாத்துகுடுப்பதாக இருந்தாராமே....வலைப்பூவில் படித்தேன்..

அத விடுங்க..உங்கள் தலை முடியில் ரகசியம் என்ன?

  • தொடங்கியவர்

அத விடுங்க..உங்கள் தலை முடியில் ரகசியம் என்ன?

முடி வெட்டிக்கொள்ளக் கூட பணமில்லாத பொருளாதார விளிம்புநிலையில் நான் இருப்பதே அந்த ரகசியம் :P

என்ன லக்கிண்ணா இப்படி சொல்கிறீர்கள்? உங்களுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கே!!அதுவும் நீங்கள் இருந்தால் 1000 பேர் இருந்ததற்கு சமனாமே!!

முடி வெட்டிக்கொள்ளக் கூட பணமில்லாத பொருளாதார விளிம்புநிலையில் நான் இருப்பதே அந்த ரகசியம் :P

அது அப்படியல்ல , நிறைய பேர்களை முடியை பிய்த்துக்கொள்ளவத்தவர் என்று காட்டிக்கொள்ளவே நிறைய முடியுடன் தோன்றுகிறார் :lol::lol:

மெழுகு எடுத்து அப்பிக்கொண்டு வந்தவராம் செந்தில் சரியா துயா

ஏன் இத்தனை வெறி தூயவன்..ஏதாவது முக அழகு ரகசியம் இருந்தால் கற்றுக்கொள்ளலாம் என கேட்டேன்...

கன்னியர்தம் கடைக்கண் பார்வை காட்டிவிட்டால்

மாமலையும் கடுகளவாம் மாந்தருக்கு...

முக மினுமினுப்பு என்ன பெரிய விஷயமா? :P

:P

காட்டமுன்னே இப்படி !!! :lol::lol:

காட்டிய பின் பழையபடி கறுத்துப்போய்விடுமோ :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது அப்படியல்ல , நிறைய பேர்களை முடியை பிய்த்துக்கொள்ளவத்தவர் என்று காட்டிக்கொள்ளவே நிறைய முடியுடன் தோன்றுகிறார் :lol::lol:

முதலில் டோப்பா என்று பரிசோதிக்க வேண்டும். :lol::lol:

எப்படி தூய்ஸ் உங்களால் மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க முடிகின்றது...

லக்கிண்ணா உண்மை எது என்று எனக்கு மட்டும் சத்தம் போடாமல் சொல்லுங்கோ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.