Jump to content

ஃபைலே ஆய்வுக்கலன் மீண்டும் 'விழித்துக் கொண்டது'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விண்வெளியில் மாயமானவர் டுவிட்டரில் பரபரப்பு தகவல்.

விண்வெளியில் ‘‘காமெட் 67 பி’’ என்ற பிரமாண்டமான வால் நடசத்திரம் உள்ளது. இந்த வால் நட்சத்திரத்தை ஆராய ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி ஆய்வுக் கழகம் முடிவு செய்தது.

கடந்த ஆண்டு ரோசிட்டா என்ற விண்கலத்தை ஐரோப்பிய விஞ்ஞானிகள் அந்த வால் நட்சத்திரம் நோக்கி ஏவினார்கள். அந்த விண்கலத்தில் பீலே என்ற விண்வெளி வீரர் சென்றார்.

முழுவதும் சூரிய சக்தியால் இயங்கும் ரோசிட்டா விண்கலம் வெற்றிகரமாக வால் நட்சத்திரத்தை சென்றடைந்தது. இதன் மூலம் காமெட் 67 பி வால்நட்சத்திரத்தில் தரை இறங்கிய முதல் வீரர் என்ற பெருமையை பீலே பெற்றார்.

ஆனால் வால் நட்சத்திரத்தில் அவர் தரை இறங்கிய சில நிமிடங்களில் அவரது தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சூரியனில் இருந்து நீண்ட தொலைவுக்கு சென்று விட்டதால் எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக ஐரோப்பிய விஞ்ஞானிகள் கருதினார்கள். இதனால் விண்வெளி வீரர் பீலே கதி என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது.

கடந்த 6 மாதமாக அவரிடம் தொடர்பு கொள்ள ஐரோக்கிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று விண்வெளி வீரர் பீலேயிடம் இருந்து தகவல் வந்துள்ளது.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வணக்கம் பூமியே, நான் பேசுவது கேட்கிறதா?’’ என்று தகவல் அனுப்பியுள்ளார். அவருக்கு ஐரோப்பிய விஞ்ஞானிகள் பதில் அனுப்பியுள்ளனர்.

அவரிடம் மீண்டும் தகவல் தொடர்பு ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. தகவல் தொடர்பை ஏற்படுத்தி விட்டால் பீலேயை உயிருடன் மீட்டு விட முடியும் என்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
win.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/44574.html#sthash.rUNZL3eU.dpuf

 

பீலே என்பது தானியங்கி ரொபேர்ட்  இவர்களின் மொழி பெயர்ப்பு லட்சணம் இப்படி மனிசனாக்கி உள்ளார்கள்  :D 

 

 

 

Comet robot Philae phones home again

By Jonathan AmosBBC Science Correspondent, Le Bourget
Media captionJean-Jacques Dordain from the European Space Agency says the Philae probe is in good shape

Europe's comet lander has again been in touch with Earth.

The Philae probe made three short contacts of about 10 seconds each at roughly 2130 GMT on Sunday.

Controllers at the European Space Agency said the contacts were briefer than they had hoped, but proved the little robot was in encouragingly good health after its seven-month slumber.

Philae landed on Comet 67P in November and worked for 60 hours before its battery ran flat.

The robot awoke on Saturday because the comet has moved closer to the Sun, and its solar panels can now generate the electricity needed to power up its systems, including the transmitter.

Its mothership Rosetta, the craft that dropped it on to 67P, is still in orbit around the comet, and can relay messages to Earth.

"We had another contact on Sunday night," explained Paolo Ferri, the head of operations at Esa's mission control in Darmstadt Germany.

"That's good, obviously, but we're still trying to understand why these contacts are so short. Saturday's was only 85 seconds; these were 10 seconds in duration spread over several minutes.

"It could have something to do with the orientation of Rosetta; it may not be pointing in exactly the right direction.

"But Rosetta is also 200km from the comet, and although the link should be sufficient it is not super-strong, and if you don't have the correct alignment, you could lose the connection."

Speaking here at the Paris Airshow, Esa's soon-to-depart director general, Jean-Jacques Dordain, said the communications, however brief, should be taken as a positive.

"It means that we can have hope that we shall have more contact with Philae, and especially data," he told reporters.

And his replacement, Jan Woerner, who takes the Esa reins in July, said the revival of the robot further underlined the success of the comet mission.

"We will have now three hours of sunshine per day on Philae, and we will change the orbit of Rosetta in order to get a better connection, and we will start then with all the scientific work, with all the so-called non mechanical instruments."

_83650802_83650801.jpgJean-Jacques Dordain and Jan Woerner discussed Philae at Le Bourget

Esa's science director, Alvaro Giménez, thought this could even begin within the week.

"The aim eventually is to charge the secondary battery so that we can work at any time, but to do that we would need to send commands. And before all that, we have to consolidate communication so that we can talk to Philae in the normal way."

The various science and engineering teams on the mission are now discussing how to improve the situation.

Moving Rosetta, while better for talking to Philae, may not be welcome among some scientists whose primary research is being done using the mothership. But Prof Giménez said there would need to be compromise.

There should be a further opportunity for contact with Philae on Monday and Tuesday as well. Rosetta experiences two possible communication slots per 24 hours - once per 12-hour comet rotation.

Currently, the comet, Philae and Rosetta are about 305 million km from Earth. Radio messages take 17 minutes to travel across this vast expanse of space.

Philae went into hibernation after bouncing into a dark ditch on landing.

The resting place had high walls that obscured the Sun, resulting in the robot's batteries flat-lining within three days.

With 67P sweeping in towards the Sun, these conditions have changed. Philae's solar panels are now getting longer and more intense exposure to the Sun.

Running surface experiments today would be even better than back in November.

That is because 67P is approaching perihelion - its closet point to our star.

The icy body is now throwing off copious amounts of gas and dust. If, as theory holds, comets are leftovers from the formation of the Solar System, then analysis of all this ejected material should yield remarkable insights into the initial conditions that gave rise to the planets.

You can watch The Sky At Night's Rosetta Update - A Comet's Story on Tuesday 16 June at 23:55 on BBC Four

_83621422_comet_on_5_june_2015_navcam.jpAs Comet 67P warms up its ices will melt, causing it to spew out gas and dust

http://www.bbc.co.uk/news/science-environment-33135603

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கனடா மிரர்  தமிழ் மொழி பெயர்ப்பில் உள்ள தவறு  முன்பும் ஒரு முறை தொழில் நுட்பம் செய்தி குளறுபடியாக வெளியிட்டார்கள் இம்முறை வால்நட்சத்திரத்தில் மனிசனை  கொண்டுபோய் விட்டுள்ளார்கள் எதிர்காலத்தில் தவறுகளை திருத்தி கொள்ளுமா கனடா தமிழ் மிரர் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை மனிதன் பூமிக்கு வெளியே சந்திரத் தரையைத் தவிர வேறெங்கும் காலடி வைக்கவில்லை.  விண்வெளிவு கூடங்களிலும் இறங்கியிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்றைய உலகில், மதத்தை வைத்து பிழைப்பவர்களும் அதை விற்று பிழைப்பவர்களுமுண்டு. மதத்தின் புனிதம், மனித நேயம் எல்லாம் மரணித்து வெகுகாலமாகிவிட்டது. இந்து தமிழர் கட்சி தலைவர், ராம ரவிக்குமார் கிறிஸ்தவர்களை சாடியிருக்கிறார். ஒன்று இவர்களின் லாப நோக்கு அல்லது நிர்வாக திறன் இன்மையே காரணம் என்பதை ஒத்துக்கொள்ள தயாரில்லை. அங்கே முழங்கினால் இங்கே சச்சியர் வீட்டில் அடை மழைபெய்யும். கிறிஸ்தவர்களை வாங்கு வாங்கென்று வாங்குவார். ஆனால் தமிழக அரசு, இது ஒரு ஊர்ஜிதமற்ற குற்றச்சாட்டு என்றும் இவர்கள் கூறும் நிலையத்தில் கோவில் பிரசாதம் (லட்டு) செய்ய பொருட்கள் கொள்வனவு செய்வதில்லையென்றும் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது. 
    • அம்பாறையில் தேர்தல் நிலவரம்! அம்பாறை  மாவட்டத்தின்  திகாமடுல்ல  தேர்தல் தொகுதியில்  30 வீதம் வாக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அம்பாறை மாவட்டத்தில் 5,55,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 528 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 4 ஆசனங்களுக்காக 39 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளாகவும் பல சுயேட்சைகளாகவும் களமிறங்கி உள்ளனர். இத்தேர்தலில் கல்முனை தேர்தல் தொகுதியில் 82,830 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 99727 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 1,84,653 பேரும் அம்பாறை தேர்தல் தொகுதியில் 188222 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது” இவ்வாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தனது வாக்கினை விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400420
    • யாழில் தேர்தல் நிலவரம்! யாழ்ப்பாணத்தில் இன்று  மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில்,நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் 35 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை 04 மணி வரையில் வாக்களிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400414
    • பின்னாலை... ரணில்,  காஸ் சிலிண்டருடன் சத்தமே  இல்லாமல்  போறார். . 😂 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.