Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண முதலமைச்சர் சிறீலங்காவின் கைக்கூலியென கஜேந்திரகுமார் குற்றம் கூறினார்

Featured Replies

- பாகம் மூன்று

 

வட மாகாண முதலமைச்சர் திரு சி வி விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் தமிழ் மக்களின்அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர்அப்பேற்பட்டவரை தப்புக்கணக்கிட்டு சிறீலங்காஅரச கைக்கூலி, துரோகியென்றெல்லாம்  எப்படி வர்ணிக்கிறார் கஜேந்திரகுமார் என்றுபாருங்கள்.

 

 

இப்படியாக தப்புக்கணக்கு போடக் கூடியவர் எப்படியப்பா எமது உரிமைகளையும் விடுதலையையும் பெற்றுத்தரப்போகிரார்? 

 

யாருக்காவது தெரியுமா த.ம.தே.மு. யின் அரசியல் வேலைத்திட்டம்தான் என்னவென்று?

 

கீழே தரப்பட்டுள்ள பாகம் ஒன்றையும்இரண்டையும் பாருங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினதும்கஜேந்திரகுமாரினதும் சர்வதேச 

சாணக்கியத்தை அறிந்து கொள்ள.


 

கஜேந்திரகுமாரின் பொய்கள் அம்பலம் - பாகம் ஒன்று

 

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களையும்சர்வதேச சட்ட மீறல்களையும் விசாரிக்கவேண்டுமென்றும்இலங்கையில் அதிகார பரவலாக்கத்தின் மூலம் அரசியல்பிரச்சினைக்கு  தீர்வு  காணப்பட வேண்டுமென்றும், 2013ம் ஆண்டும்தொடர்ந்து 2014ம்ஆண்டு

 

சர்வதேச சுயாதீன விசாரணை கோறி அமெக்காவால் ஐநா மனித உரிமைஆணைக்குழுவில் கொண்டுவரப்பட்ட பிறேறணைகளைகஜேந்திரகுமாரும் அவரது தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் ஆதரித்த லட்சணத்தைப் பாருங்கள்.

 

 

தக்க தருணங்களில் இப்படியான குதர்க கரமான பேச்சுக்களை நடாத்தியது மட்டுமல்லபிறேறணையை எரித்தவர்களையெல்லாம் பாராட்டி பேசிவிட்டு இப்பொழுதோ தாங்கள்தான்அப்பிறேறணைகள் வரக் காரண கர்த்தாக்கள் என்ற பாணியில் பொய்ப் பிரச்சாரம் செய்கிரார்கள்


 

கஜேந்திரகுமாரின் சர்வதேச அரசியல் அறிவும் மற்றும் இராஜதந்திர ஆளுமையும் இவ்வளவுதான் - பாகம் இரண்டு

 

இலங்கையின் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட முதல் பிற நாட்டுத் தலைவர் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் ஆவார். 

அவர் இங்கு வந்து நடந்தநடக்கின்ற சர்வதேச சட்ட மீறல்கள்போர் குற்றங்கள்மனித உரிமை மீறல்கள்இடம் பேர்ந்தோரின் அவலம் போன்றவற்றையெல்லாம் பார்த்துகேட்டறிந்து அவற்றை சர்வதேச ஊடகங்கள் மூலமாக முழு உலகிற்கும் எடுத்துறைத்தார்.   

 

அவருடைய அந்த சொந்த அனுபவத்தின் அடிப்படையில் அவரது அரசாங்கம் ஐநா மனித உரிமை ஆணைக்குழுக் கூட்டத்தில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் சர்வதேச சுயாதீன விசாரனை என்ற பதத்தை சேர்த்ததோடு அத்தீர்மானத்திற்கு பல வாக்குரிமை கொண்ட நாடுகளின் ஆதரவையும் பெற்றுத்தந்தது. 

 

இப்படியாக எம்மவரின் நன்மைக்காக குரல் கொடுத்த பிரித்தானிய பிரதம மந்திரியின் விஜயம் பற்றி அந்நேரத்தில் கஜேந்திரகுமாரின் கருத்தையும் விமர்சனத்தையும் பாருங்கள்.  

 

 

தக்க தருணங்களில் இப்படியான குதர்க்க கரமான பேச்சுக்களை நடாத்தி எமக்கு ஆதரவாய் வரும் சந்தர்ப்பங்களையெல்லாம் நழுவ விட்டவிடுபவர் தான் இந்த கஜேந்திரகுமாரும் அவரது கட்சியும் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி. 

இப்படிப்பட்டவர்களா எமது மக்களுக்கு விடுதலை பெற்றுத்தரப்போகிரார்கள்?

 
 
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஹரி
இந்த கருத்தை எப்போது சொன்னார்.
ஏனென்றால் ஐயா விக்னேஸ்வரன் தேர்தலில் இறங்கும் போது பொதுவாக எல்லோர் மனதிலும் எந்த எண்ணம் தான் இருந்தது.
ஏன் கூட்டணிக்குள் இருந்தவர்களே இவரைப் பற்றி அவதூறாக பேசவில்லையா?
இவருக்கு எதிராக மாவையைப் போடவில்லையா?

இப்ப ஏன் அவர்மட்டும் கதைத்ததென்று குத்தி முறியிறீர்கள்.
ரிலைக்ஸ்

  • தொடங்கியவர்
மாவை யின் பெயர் கட்சிக்குள் இருந்து பிரேரிக்கப்பட்டது ,புலிவாலுகள் விமர்சித்த அளவுக்கு கேவலமாக எவரும் விக்கியை விமர்சிக்கவில்லை ,அப்படி விமர்சித்தவர்கள் இன்றைக்கு விக்கியை தலையில் வைத்து கொண்டாட வெட்கமில்லையா ?
 
விக்கியை கொண்டுவந்த சம்பந்தன் ஐயா ,சுமந்திரன் போன்றோரை விக்கியுடன் சேர்ந்து எவ்வளவு கேவலமாக விமர்சித்தீர்கள் .
 
நான் ஆனந்தி,கஜன் குழு ,இதயச்சந்திரன் ,சுரேஷ் இவர்கள் விமர்சிப்பவன் அவர்கள் தங்கள் தவறை உணர்த்து திருந்தலாம் அதற்காக இவர்களை  தலையில் வைத்து கொண்டாட போவதில்லை.அதற்கு அவசியமுமில்லை .

Edited by Gari
திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் பிழை செய்தால் / பிழை செய்ததாக தெரிந்தால் விமர்சிக்க வேண்டும் அதேவேளை அவன் திருந்தும் போது அரவணைக்க வேண்டும் அதுதான் மனித நேயம். 

மாவை யின் பெயர் கட்சிக்குள் இருந்து பிரேரிக்கப்பட்டது ,புலிவாலுகள் விமர்சித்த அளவுக்கு கேவலமாக எவரும் விக்கியை விமர்சிக்கவில்லை ,அப்படி விமர்சித்தவர்கள் இன்றைக்கு விக்கியை தலையில் வைத்து கொண்டாட வெட்கமில்லையா ?
 
விக்கியை கொண்டுவந்த சம்பந்தன் ஐயா ,சுமந்திரன் போன்றோரை விக்கியுடன் சேர்ந்து எவ்வளவு கேவலமாக விமர்சித்தீர்கள் .
 
நான் ஆனந்தி,கஜன் குழு ,இதயச்சந்திரன் ,சுரேஷ் இவர்கள் விமர்சிப்பவன் அவர்கள் தங்கள் தவறை உணர்த்து திருந்தலாம் அதற்காக இவர்களை  தலையில் வைத்து கொண்டாட போவதில்லை.அதற்கு அவசியமுமில்லை .

சம்பந்தருக்கு எதிராக தேர்தலில் வேலை செய்துவிட்டு இன்று சம்பந்தரை தலையில் வைத்துக் கொண்டாட உங்களுக்கு வெட்கமில்லையா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.