Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடசாலைக்கல்வியை இடைநிறுத்தவிருந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்.

Featured Replies

பாடசாலைக்கல்வியை இடைநிறுத்தவிருந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்.

வறுமையால் பாடசாலையை விட்டு இடைவிலகும் நிலையில் இருந்த மாணவர்கள், தமது கல்வியைத் தொடர உதவும் பொருட்டு யாழ்.வணிகர் கழகத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தில் கடந்த வியாழக்கிழமை வணிகர் கழகத்தலைவர் ஆர்.ஜெயசேகரம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் எமது பதிவுகளாக 
வறுமை, குடும்பப் பிரைச்சனைகள் காரணமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் பாடசாலையை விட்டு இடை விலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேசமயம் இடைவிலகும் நிலையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.

எனவே இந்நிலையை மாற்றி பாடசாலையை விட்டு இடைவிலகும் நிலையில் உள்ள மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி கல்வியைத் தொடர வைக்க யாழ். வணிகர் கழகம் முடிவு செய்தது.

இதன் முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தில் ஐம்பது மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்ந உதவித்திட்டத்தின் தொடர்ச்சியாக யாழ் மாவட்டத்தில் பாடசாலையில் இருந்து விலகிய, இடை விலகும் நிலையில் இருந்த சுமார் ஐநூறு மாணவர்கள் இனங்காணப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் செந்தில் நந்தனன், யாழ் மாவட்ட வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரம், செயலாளர், மற்றும் வணிகர் கழகப் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவிப் பிரதேசசெயலாளர்கள், அரச அதிகாரிகள், யாழ் பல்கலையின் முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பாலசுந்தரம்பிள்ளை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.இங்கு கலந்துகொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றுகையில்
தமிழர்களின் வாழ்வையும் இருப்பையும் உறுதிப்படுத்தி சமூக விழுமியங்களை மேம்படுத்துவது கல்வியே.

அந்தக்கல்வியை நாம் சிறந்த முறையில் வளர்த்தெடுக்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்.

Shritharan Sivagnanam

11813439_488044458022990_204391240903900   11958206_488044484689654_577253674175580

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்பரே , பகிர்வுக்கு..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.