Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் மாவைக்கு அடி விழுந்ததா! மக்களுக்கு தீர்வு பெற்று கொடுக்காமல் வரவேண்டாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவை இதற்கு முதலும் பிரான்சுக்கு வந்துள்ளார். அப்பொழுதெல்லாம் நல்ல வரவேற்பைத்தான் மக்கள் கொடுத்தார்கள். இப்படி எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. புகை அடித்தவர் மிகத் தெளிவாகப் பேசுகிறார். அதற்காக புகை அடித்தததை சரியென்று கூறவில்லை. அண்மையில் யாழில்  பான்கி முன் வந்த  போது பிள்ளகளை இழந்த தாய்மார்கள் கதறி அழுத போது திரும்பியும் பார்க்காமல் போனவர்களில் மாவையும் ஒருவர். அவர்களின் அரசியல் செயற்பாட்டில் நம்பிக்கை இழந்த மக்களே இப்படிச் செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராக இருந்தாலும் பகிரங்கமாக அறிக்கை விடும்போது வார்த்தைகளில் மென்மையான சொற்களை பயன்படுத்தினால் நல்லதாய் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அஞ்சரன் said:

இதை  தான்  மேல  தமிழில்  சொல்லுறன்  ஓடிவந்தவன்  எல்லாம்  வீரம்  பேசிட்டு  ஒளிச்சு  நிண்டு  பின்னாடி  உள்ளவனை  முன்னுக்கு  தள்ளிவிடும்  வேலை  நிறுத்த  சொல்லி ஆமா .

நாங்க  இறங்கனும்  அல்லது  மூ .........இருக்கணும்  கோயில்  பூசாரிகள்  போல  உருவேற்றும்  வேலை  செய்யக்கூடாது  .

நீங்கள் மற்றவர்களை உசுப்பேத்தி விட்டு ஓடும்போதும் ....
அதை யோசித்திருக்க வேண்டும்.

இங்கு யாரும் யாரையும் உசுப்பேத்துவதில்லை ......

விடுதலை மறுக்கப்படடவன் குரல் கொடுத்தால் 
ஆதிக்க சக்திகள் பயங்கரவாதிகள் என்பதுபோல்.

ஆதிக்க சக்திகளின் அடிவருடிகள் கண்டுபிடித்த வார்த்தைதான் 
உசுப்பேத்தி விடுவது என்பது.

அரசியல் கட்சி என்றால் ஒரு கொள்கை கோட்ப்பாடு இருக்கவேண்டும் 
ஏதும் இல்லாமல் இருந்துகொண்டு .... மக்களை ஏய்த்து சொந்த பிழைப்பை பார்ப்பவர்களை 
எல்லோரும் சும்மா இருந்து பார்த்துக்கொண்டு இருக்கமாடடான்.

இங்கு வளரும் இளைய சமூதாயம் தட்டி கேட்கத்தான் பார்க்கும்.
அவர்கள் மாவைக்கு செம்பு தூக்கி விளக்கு பிடிக்க அங்கு அவர்களுக்கு 
காணி விக்கிற வேண்டுற வேலை இல்லை .....

ஒரு மனிதன் ஒன்றை செய்தால் செயல்பாடு பற்றி முதலில் பேச பழகுங்கள் 
கருத்தை விமர்சனத்தை அவனின் செயல்பாடு பற்றி எழுதுங்கள்.

நீங்கள் எதோ மஹாமாத்மா மாதிரி ....
அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ன குடித்தார்கள் சாப்பிடார்கள் 
என்பதை பேசுமுன்பு ................. நீங்கள் என்ன சாப்பிடிடீர்கள் குடித்தீர்கள் இவளவு 
நாளும் என்று யோசிக்க வேண்டும். 

முன்னுக்கு போறது பின்னுக்கு போறது அவரவர் இஷடம் ....
முன்னுக்கு போறவன் செய்வது சரியா ? தவறா ?
அது சமுகத்தை பாதிக்குமா ? பாதுகாக்குமா ?
என்பதுதான் விவாதிக்க வேண்டியது.

எஞ்சிய தமிழ் இனம்  இனியும் தமிழில் பேசுவது என்றால் 
முதலில் சம்மந்தர் மாவை போன்றவர்களை நடுரோட்டில் வைத்தது சுட வேண்டும்.
நான் அதை செய்து எனது சொந்த வாழ்வை ஈழத்தமிழனை நம்பி அடகு வைக்க மாட்டேன்.
யாரவது ஒருவன் செய்தால் ............. ஈழ தமிழருக்கு அவன் செய்த புண்ணியம் பற்றி 
எந்த கோடாரி காம்ம்புக்கும் பயந்து பாரடடாமல் இருக்க மாட்டேன். 

என்னை முன்னுக்கு பின்னுக்கு கூப்பிடுற வேலையை செய்பவர்கள் ...
முதலில் தாங்கள் செய்து காட்டினால் ....
இப்போதைக்கு செய்யாவிடடாலும் ...... ஏதும் காலம் கனியும்போது செய்ய 
கற்று கொள்ள வசதியாய் இருக்கும். 

7 hours ago, அஞ்சரன் said:

இதை  தான்  மேல  தமிழில்  சொல்லுறன்  ஓடிவந்தவன்  எல்லாம்  வீரம்  பேசிட்டு  ஒளிச்சு  நிண்டு  பின்னாடி  உள்ளவனை  முன்னுக்கு  தள்ளிவிடும்  வேலை  நிறுத்த  சொல்லி ஆமா .

நாங்க  இறங்கனும்  அல்லது  மூ .........இருக்கணும்  கோயில்  பூசாரிகள்  போல  உருவேற்றும்  வேலை  செய்யக்கூடாது  .

இறங்காதவன் 
ஏன் மூடிக்கிட்டு இருக்கணும் ?

நல்ல வேளை நீங்கள் கூத்தமைப்பில் இல்லை .......
இருந்திருந்தால் ......
எங்கள் கூத்தமைப்பில் இருக்கவேண்டும் 
இல்லையென்றால் நீங்கள் வாக்கு போட முடியாது 
என்று அடிப்படை ஜனநாயகத்தையே கொன்றிருப்பீர்கள் .

நான் எனக்கு பங்கம் விளைவிக்க கூடிய எந்த  வேலைக்கும் இறங்க மாட்டேன் 
மூடுவது ..... திறப்பது ?
அது எனது சொந்த விடயம் என்று நினைக்கிறேன்.
அதுக்குள் கைவைக்க  உங்களுக்கு உரிமை இருக்கும்போது ...
எனக்கு ??
 

16 hours ago, Maruthankerny said:

நீங்கள் மற்றவர்களை உசுப்பேத்தி விட்டு ஓடும்போதும் ....
அதை யோசித்திருக்க வேண்டும்.

இங்கு யாரும் யாரையும் உசுப்பேத்துவதில்லை ......

விடுதலை மறுக்கப்படடவன் குரல் கொடுத்தால் 
ஆதிக்க சக்திகள் பயங்கரவாதிகள் என்பதுபோல்.

ஆதிக்க சக்திகளின் அடிவருடிகள் கண்டுபிடித்த வார்த்தைதான் 
உசுப்பேத்தி விடுவது என்பது.

அரசியல் கட்சி என்றால் ஒரு கொள்கை கோட்ப்பாடு இருக்கவேண்டும் 
ஏதும் இல்லாமல் இருந்துகொண்டு .... மக்களை ஏய்த்து சொந்த பிழைப்பை பார்ப்பவர்களை 
எல்லோரும் சும்மா இருந்து பார்த்துக்கொண்டு இருக்கமாடடான்.

இங்கு வளரும் இளைய சமூதாயம் தட்டி கேட்கத்தான் பார்க்கும்.
அவர்கள் மாவைக்கு செம்பு தூக்கி விளக்கு பிடிக்க அங்கு அவர்களுக்கு 
காணி விக்கிற வேண்டுற வேலை இல்லை .....

ஒரு மனிதன் ஒன்றை செய்தால் செயல்பாடு பற்றி முதலில் பேச பழகுங்கள் 
கருத்தை விமர்சனத்தை அவனின் செயல்பாடு பற்றி எழுதுங்கள்.

நீங்கள் எதோ மஹாமாத்மா மாதிரி ....
அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ன குடித்தார்கள் சாப்பிடார்கள் 
என்பதை பேசுமுன்பு ................. நீங்கள் என்ன சாப்பிடிடீர்கள் குடித்தீர்கள் இவளவு 
நாளும் என்று யோசிக்க வேண்டும். 

முன்னுக்கு போறது பின்னுக்கு போறது அவரவர் இஷடம் ....
முன்னுக்கு போறவன் செய்வது சரியா ? தவறா ?
அது சமுகத்தை பாதிக்குமா ? பாதுகாக்குமா ?
என்பதுதான் விவாதிக்க வேண்டியது.

எஞ்சிய தமிழ் இனம்  இனியும் தமிழில் பேசுவது என்றால் 
முதலில் சம்மந்தர் மாவை போன்றவர்களை நடுரோட்டில் வைத்தது சுட வேண்டும்.
நான் அதை செய்து எனது சொந்த வாழ்வை ஈழத்தமிழனை நம்பி அடகு வைக்க மாட்டேன்.
யாரவது ஒருவன் செய்தால் ............. ஈழ தமிழருக்கு அவன் செய்த புண்ணியம் பற்றி 
எந்த கோடாரி காம்ம்புக்கும் பயந்து பாரடடாமல் இருக்க மாட்டேன். 

என்னை முன்னுக்கு பின்னுக்கு கூப்பிடுற வேலையை செய்பவர்கள் ...
முதலில் தாங்கள் செய்து காட்டினால் ....
இப்போதைக்கு செய்யாவிடடாலும் ...... ஏதும் காலம் கனியும்போது செய்ய 
கற்று கொள்ள வசதியாய் இருக்கும். 

இறங்காதவன் 
ஏன் மூடிக்கிட்டு இருக்கணும் ?

நல்ல வேளை நீங்கள் கூத்தமைப்பில் இல்லை .......
இருந்திருந்தால் ......
எங்கள் கூத்தமைப்பில் இருக்கவேண்டும் 
இல்லையென்றால் நீங்கள் வாக்கு போட முடியாது 
என்று அடிப்படை ஜனநாயகத்தையே கொன்றிருப்பீர்கள் .

நான் எனக்கு பங்கம் விளைவிக்க கூடிய எந்த  வேலைக்கும் இறங்க மாட்டேன் 
மூடுவது ..... திறப்பது ?
அது எனது சொந்த விடயம் என்று நினைக்கிறேன்.
அதுக்குள் கைவைக்க  உங்களுக்கு உரிமை இருக்கும்போது ...
எனக்கு ??
 

உங்களுக்கும்  பொருந்தும்  அல்லவா ...

 

நான்  போகாத  நிக்காத  களத்துக்கு  எவனையும்  போ என  சொல்வதில்  வா  என  கூப்பிடுவதும்  இல்லை  .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அஞ்சரன் said:

உங்களுக்கும்  பொருந்தும்  அல்லவா ...

 

நான்  போகாத  நிக்காத  களத்துக்கு  எவனையும்  போ என  சொல்வதில்  வா  என  கூப்பிடுவதும்  இல்லை  .

உங்களுடைய சொந்த விடயம் தனிப்பட்டது .....

அடுத்தவன் போகும் காளம் சரியா ? தவறா ?
என்பதுதான் இங்கு விடயம்.

களமாடியவர்கள் பிழை 

பித்தலாட்ட அரசியல்வாதியை கேள்வி கேட்பவன் 
ஏவலால் கேட்க்கிறான் 

நசுக்கப்படடவன் குரல்கொடுத்தால் பயங்கரவாதி ...

என்று பட்டம் சூட்டும் தகுதியை உடையவர்கள் 
தாம் முதலில் வெட்டி புடுங்க வேண்டும்.

இல்லாவிடடால் அடுத்தவன் புடுங்குவதட்கு வழி விட வேண்டும்.
அவன் அவன் தனக்கு இருக்கும் ஆற்றல் வசதிகள் உட்படடே ஒன்றை செய்வான்.

  • தொடங்கியவர்

புலம்பெயர் தமிழர்களின் வன்முறைகள், சமாதான சூழலை ஏற்படுத்தாது பாதிக்கும்

5509_1474196713_PhototasticCollage-2016-09-18-13-02-45.jpg

புலம்பெயர் தமிழர்களின் வன்முறைகள் ஸ்ரீலங்காவில் தற்போது முன்னெடுக்கப்படும் சமாதான செயற்பாடுகளை பாதிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்சில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பங்கேற்ற கூட்டத்தில் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா, புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுக்கும் வன்முறைகள் தற்போது முன்னெடுக்கப்படும் அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு பொருத்தமான சூழலை ஏற்படுத்தாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி பாரிஸ்சில் நடைபெற்ற கூட்டத்தினூள் பிரவேசித்த இளைஞர் குழுவொன்று கோஷங்களை எழுப்பியதுடன், கூட்டத்தையும் குழப்பியிருந்தனர்.

இதனையடுத்து கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் பொலிஸாருக்கு அழைப்பை ஏற்படுத்தியதை அடுத்து குறித்த இளைஞர்கள் அங்கிருந்து அகன்று சென்றிருந்தனர்.

குறித்த இளைஞர் குழு மேற்கொண்ட கண்ணீர்புகை பிரயோகத்தினால் பெண்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்காவில் தற்போது முன்னெடுக்கப்படும் சமாதான நகர்வுகளுக்கு உலகளாவிய ரீதியில் ஆதரவை திரட்டும் வகையில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://battinaatham.com/description.php?art=5509

7 hours ago, Maruthankerny said:

உங்களுடைய சொந்த விடயம் தனிப்பட்டது .....

அடுத்தவன் போகும் காளம் சரியா ? தவறா ?
என்பதுதான் இங்கு விடயம்.

களமாடியவர்கள் பிழை 

பித்தலாட்ட அரசியல்வாதியை கேள்வி கேட்பவன் 
ஏவலால் கேட்க்கிறான் 

நசுக்கப்படடவன் குரல்கொடுத்தால் பயங்கரவாதி ...

என்று பட்டம் சூட்டும் தகுதியை உடையவர்கள் 
தாம் முதலில் வெட்டி புடுங்க வேண்டும்.

இல்லாவிடடால் அடுத்தவன் புடுங்குவதட்கு வழி விட வேண்டும்.
அவன் அவன் தனக்கு இருக்கும் ஆற்றல் வசதிகள் உட்படடே ஒன்றை செய்வான்.

கேள்வி  கேட்பவனை  துரோகி  ஆக்கி  ஆக்கி  போராட   போனவனை  விட  துரோகி  அதிகம்  தமிழினத்தில்  என்பது  இன்னொரு  பெருமை  ஆக்கும் ..

 

வயிற்று  பிழைப்புக்கு  அவர்கள்  தியாகங்களை  விற்று  பிழைப்பது  வாழ்வது  எல்லாம்  ஒரு  வாழ்வா  போங்க .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.