Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்!!!

Featured Replies

படம் : பொறி

பாடியவர்கள் : மதுஸ்ரீ பாலகிருஷ்ணா

இசை : தீனா

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்

பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்

பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்

விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்

பெ: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்

அன்பே அன்பே நீயே!

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்

பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்

பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ: பயணத்தில் வருகிற சிறு தூக்கம்

பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்

பெ: பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை

கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை

ஆ: புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை

அன்பே அன்பே நீதானே!

ஆ: அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்

அன்பே அன்பே நீதானே!

பெ: தினமும் காலையில் எனது வாசலில்

கிடக்கும் நாளிதழ் நீதானே!

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்

பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்

பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ: தாய்மடி தருகிற அரவணைப்பு

உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு

பெ : தேய்பிறை போல் போடும் நக??????

வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

ஆ: செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்

அன்பே அன்பே நீதானே!

ஆ: பிடித்தவர் தருகிற பரிசுப்பொருளும்

அன்பே அன்பே நீதானே!

பெ: எழுதும் கவிதையில் எழுத்துப்பிழைகளை

ரசிக்கும் வாசகன் நீதானே!

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்

பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்

பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்

விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்

பெ: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்

அன்பே அன்பே நீயே!

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்

பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

நல்ல பாடல் தான்...வரிகளுக்கு நன்றி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாடலை இணைத்திருந்தால் கேட்டிருக்கலாம்

பாடல் இது தான் கேளுங்கோ

http://www.raaga.com/channels/tamil/movie/T0001127.html

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் இணைத்த யாழ்வினோ க்கு நன்றி

  • தொடங்கியவர்

பாடலைக் கேட்டிட்டு நான் கேள்விக்குறி இட்ட இடத்தில் என்ன சொல் வருகிறது என்று சொல்லுங்கள்.

பெ : தேய்பிறை போல் போடும் நக??????

வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

தேய்பிறை போல் படும் நகக்கணைகள்? :lol:

தேய்பிறை போல் படும் நகக்கணுக்கள்? :lol:

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

நகக் கணைகள் என்றால் என்ன?? எனக்கு அந்தவரி விளங்கவே இல்லை.

மாப்பிளை அண்ணாக்கு தான் உந்த அர்த்தங்கள் நல்லா தெரியும் :lol:

Edited by யாழ்வினோ

படம் : பொறி

பாடியவர்கள் : மதுஸ்ரீ பாலகிருஷ்ணா

இசை : தீனா

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்

பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்

பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்

விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்

பெ: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்

அன்பே அன்பே நீயே!

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்

பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்

பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ: பயணத்தில் வருகிற சிறு தூக்கம்

பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்

பெ: பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை

கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை

ஆ: புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை

அன்பே அன்பே நீதானே!

ஆ: அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்

அன்பே அன்பே நீதானே!

பெ: தினமும் காலையில் எனது வாசலில்

கிடக்கும் நாளிதழ் நீதானே!

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்

பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்

பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ: தாய்மடி தருகிற அரவணைப்பு

உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு

பெ : தேய்பிறை போல் போடும் நக??????

வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

ஆ: செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்

அன்பே அன்பே நீதானே!

ஆ: பிடித்தவர் தருகிற பரிசுப்பொருளும்

அன்பே அன்பே நீதானே!

பெ: எழுதும் கவிதையில் எழுத்துப்பிழைகளை

ரசிக்கும் வாசகன் நீதானே!

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்

பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்

பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்

விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்

பெ: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்

அன்பே அன்பே நீயே!

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்

பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பாட்டு சுமாராகப் பரவாயில்லை. கேட்கலாம். நல்லாய் இருக்கிறது. சிநேகிதி கனடாவில் பேருந்தில் போகும் போது யன்னல் ஓரம்தான் அமர்ந்து போவாவோ? நமக்கு ரயில் வண்டியில் போகும் போது யன்னல் ஓரம் உட்கார்ந்து போக மிகவும் பிடிக்கும். :lol:

  • தொடங்கியவர்

மாப்பிளைக்கு அர்த்தம் தெரியும் என்று யாழ்வினோ சொன்னா..மாப்பிளைக்கும் தெரியாதா? நானும் ரெயினில் போகும்போது( தினமும் அதான் நடக்குது) யன்னலோரம் இருக்கப் பிடிக்கும்.

  • 3 weeks later...

இப்பொழுது எல்லாம் ஒட்டுப்பொட்டுமாதிரி ஒட்டுநகமும் இருக்கின்றது அதுன்வடிவம் தேய்பிறைமாதிரித்தான் இருக்கும் அதைத்தான் குறிப்பிட்டுரக்கவேணும் எண்டு நினைக்கிறன்

அதுசரி சினேகிதி சப்வேயில போகேக்க யன்னல் ஓரம் இருந்து சிவரையே பார்த்துக்கொண்டிரக்கிறனீங்

  • தொடங்கியவர்

நான் சப்வேயில் போவதில்லை...

சப்வேஇல இல்லாட்டி கோ றெயினில போறீங்களாக்கும்

:icon_mrgreen::icon_mrgreen: சினேகிதி இந்த படம் பெருசா பிடிக்கல எனக்கு. ஆனால் பாட்டு பிடிச்சுது.

நல்லா இருக்கும் கேட்கவும் பார்க்கவும். வித்தியாசமான காதல் வரிகள்.

சின்ன சின்ன ரசனையான விடயங்களை சேர்த்து எழுதி இருக்காங்க.

பேரூந்தில் யன்னலோரம் இருந்தால்...சில நேரம் மழை பெய்யும்..அப்போ யன்னல் முழுதா புகார் படிஞ்சிருக்கும். கையால கொஞ்ச புகாரை மட்டும் யன்னலில் துடைத்து விட்டால்..அது ஒரு சித்திரம் கீறினதுப போல ஒரு வடிவுல இருக்கும். எப்போதும் இல்லை. சில நேரங்களில். அதுக்குள்ளால..வெளியில

தெரியும். அது வித்தியாசமா இருக்கும் பார்க்க. :P

நகக்கணைகள் அதை..நான் நினைக்குறன்..ஒட்டு நகமோ, சொந்த நகமோ, நகம் வளர்த்தால் பிறை போல தானே இருக்கும். அதை தான் சொல்றாங்க எண்டு.

.............

சினேகிதி...முந்தி யாழில கேட்டதில் பிடித்தவை என்றொரு பகுதி. அதுல இப்படி நமக்கு கெட்டு பிடிச்ச பாடல்களை போடுவோம். அப்படி ஒரு பகுதி போட்டால்..இதெல்லாம் ஒன்றாக போடலாம் இல்லையா? :blink:

  • தொடங்கியவர்

நல்ல ஐடியா சகி..இனிம கேட்டதில் பிடித்தவையில் பாடல்களை இணைக்கிறேன்.

நல்ல ஐடியா சகி..இனிம கேட்டதில் பிடித்தவையில் பாடல்களை இணைக்கிறேன்.

இதற்காக ஒரே காதல் பாட்டுக்களாக இணைக்காமல் கொஞ்ச தத்துவப்பாடல்களையும், வயது போனவர்கள் கேட்கக்கூடிய பாடல்களையும் இணையுங்கோ! இல்லாவிட்டல் நெடுக்கு, சின்னப்பு, கந்தப்புவை சமாளிக்க முடியாது! கள்ளுக்கொட்டிலில் படுத்து கிடப்பவர்கள் பலரும் யாழ் களத்திற்கு வருவதை மனதில் வைத்திருக்கவும்! :o:o:D:lol::lol:

  • தொடங்கியவர்

கந்தப்பு சின்னபு;புவுக்கு காதல் பாட்டுத்தான் பிடிக்கும் கேட்டுப்பாருங்கோ :-)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.