Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரவணபவன் ராஜகோபாலாலின் 700 மில்லியன் டாலர் வெற்றிக்கதை.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

நாதம்,

உதவாக்கரை கணவர்களினால் அவலப்படும் பெண்களுக்கு உதவ நினைத்து சிக்கலில் ஆள் மாட்டவில்லை. இணக்கமாக போன பெண்ணை தொடர்ந்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்க நினைத்து அவர் கணவனை கொன்றதால் தான் ஆள் மாட்டப்பட்டு போனார். அந்தப் பெண் தன்னை காட்டிக் கொடுக்காது என நினைத்து விட்டார். வழக்கு நடக்கும் போது அந்த பெண்ணுக்கு கொடுத்த சிரமங்கள் எக்கசக்கம்.

அண்மையில் சென்னையில்  இருக்கும் இவ் உணவு விடுதிகளில் ஒன்று  விதிகளை மீறி நடத்தப்படுவதாக சொல்லி சீல்  வைத்தார்கள்.

புருஷன் கணபதி, வேலைவெட்டிக்கு போகாமல், பொறுப்பில்லாமல் சீரழிந்து கொண்டிருந்ததால், வயித்துப் பிழைப்புக்காக முறுக்குப் போட வந்த அழகான அய்யர் அம்மா கிருத்திகா.

குடும்ப நிலையினை சொல்லி வேலை கேட்டதால், மூன்றாம் நபருக்கு குடும்ப விசயம் தெரிய, உதவாக்கரை கணவர்களினால் அவலப்படும் பெண்ணுக்கு  உதவுவது என , பெண்ணை தனது கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்தார். கணபதி பணம் கொடுத்து விரட்டப்பட்டார். 

அதேபோல் ஜீவஜோதியின் தந்தை சரவணபவனில் வேலை செய்தவர். தந்தையினைப் பார்க்க வந்த இடத்தில் மகளை கண்டுகொண்டார் முதலாளி.

அந்தப் பெண்ணுக்கு காதல். காதலர், பின்புலம், ஆள் வைத்து விசாரித்ததில்.... அம்புட்டு நன்றாக இல்லை. 

பணம் தருகிறேன் விலகிக்கோ. என்றார். பணத்தினை வாங்கிக் கொண்டே காதலை தொடர்ந்தார். தீடீரென கலியாணமும் செய்தனர். 

ஜீவஜோதி வேறு ஒருவர் மனைவியாக இருந்தாலும், கணவர் சரியில்லை என்று அவர்களுக்கு ட்ராவல் வியாபாரம் வைத்துக் கொடுத்தார். 

கணவர் பணமும் வாங்கிக் கொண்டிருந்தார்.... விட்டு விலகி விடுவதாக சொல்லிக் கொண்டே. அவரும் பணம் பறிக்கும் மரமாக பார்த்தார்.

அளவுக்கு மீறிப் போகும் நிலையில், ஜீவஜோதியும் வழிக்கு வரவில்லை என்றவுடன் ஆளை பயமுறுத்தவே கடத்தினர். கொலையில் முடிந்தது.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.