Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவசர குழந்தை

Featured Replies

மியாமியில் அக்டோபர் 24 ,2006 அன்று , 21 வாரம் 6 நாட்களுடன் கருவறை வாசத்தை முடித்து கொண்டு அவசரமாக பிறந்த குழந்தை நல்லபடியாக வளர்நது நலமாக இருக்கிறது.அக்குழந்தையின் எடை 280 கிராம் .உயரம் 24 செ.மீ மட்டுமே.டாக்டர்கள் இக்குழந்தை ஒரு அதியச குழந்தை என கூறுகிறார்கள்

குழந்தை பாவம் அப்பாவி என்ன செய்யும்? தாயின் கருவறைக்கு வெளியில் இங்கு உலகில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி முன்னமே அறிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் ஆறுதலாகப் பிறந்திருக்கும்!

ஒரு பேனாவில் சைஸில் தான் அந்த குழந்தை இருந்தது...இத்துணூன்டு சைஸ் பிள்ளையை எப்படி தான் தூக்குவார்களோ?

ஒரு பேனாவில் சைஸில் தான் அந்த குழந்தை இருந்தது...இத்துணூன்டு சைஸ் பிள்ளையை எப்படி தான் தூக்குவார்களோ?

இப்படிக் குழந்தைகள்தானே இப்பத்தைய லேட்டஸ்டான அம்மாமாருக்கு ஈசி! பிறகு இத்தூண்டு குழந்தை என்று கதை விடுறீங்கள்? :lol::rolleyes::lol:

கோபிக்க வேண்டாம். நெடுக்கு வந்து உங்களிற்கு பதில் தரும்வரை அவர் சார்பாக கருத்து எழுதியுள்ளேன் :D:lol::lol:

இப்படிக் குழந்தைகள்தானே இப்பத்தைய லேட்டஸ்டான அம்மாமாருக்கு ஈசி! பிறகு இத்தூண்டு குழந்தை என்று கதை விடுறீங்கள்? :lol::rolleyes::lol:

கோபிக்க வேண்டாம். நெடுக்கு வந்து உங்களிற்கு பதில் தரும்வரை அவர் சார்பாக கருத்து எழுதியுள்ளேன் :D:lol::lol:

நான் சொன்னது..பிள்ளை இவ்வளவு சின்னதாக இருக்குதே..கையுக்குள்ளால வழுக்கி விழுந்திடும் போல இருந்திச்சு..அப்பாவும் அம்மாவும் பயங்கர சைஸா இருந்தாங்க!

நீங்க என்ன நெடுக்ஸின் இரட்டை பிறவியா? குருவி, நெடுக்ஸ், மாபிள்ளை என்று எத்தனை பெயரில் தான் வருவீங்க? :lol: :P

இப்படி குழந்தை இனி பிறந்தால் பெண்களுக்கு ஈசிதானே மூக்கி இதுவும் பெண்ணுக்கு சார்பான ஒரு விசயம்தானே :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பத்திரிகையில் இக்குழந்தையின் படத்தை பார்த்தேன்.மிகவும் பரிதாபமாக இருந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பிளையின் வேகத்திற்கும் விவேகத்திற்கும் என் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பத்திரிகையில் இக்குழந்தையின் படத்தை பார்த்தேன்.மிகவும் பரிதாபமாக இருந்தது.

உங்கள் அம்மா உங்களின் இந்தப் பரிதாப நிலைகளை எல்லாம் கடக்க உதவி இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதற்காக உலகில் உள்ள பெண்களை எல்லாம் அம்மாவுக்கு நிகராக வைத்துப் பார்க்காதீர்கள். சுவாமி விவேகானந்தர் சொன்னார் பெண்கள் எல்லாம் தாய்க்குச் சமனானவர்கள் என்று. அவர் சந்தித்த பெண்கள் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய உலகுக்கு அது சரிவராது. தெளிவான பாகுபாட்டை தாய்க்கும் இதர பெண்களுக்கும் இடையில் காணக் கூடியதாக இருப்பது யதார்த்தமானது.

கிட்டத்தட்ட 40 வாரங்கள் அம்மா வயிற்றில் இருக்க வேண்டியவர் 22 வாரங்களில் அவசரப்பட்டு வெளில வந்து இங்குபேற்றரில் கிடக்கிறார். மனிதன் 40 இல் வந்தால் என்ன 22 இல் வந்தால் என்ன எல்லாம் குறை மாதங்கள் தான். மனிதன் குறை விருத்தி உள்ள நிலையிலேயே குட்டி போடுகிறான். சாறி பிள்ளை பெத்துக்கிறன்..! :D:icon_idea:

Edited by nedukkalapoovan

தொடங்கீட்டாங்கையா தொடங்கீட்டாங்க இனி நாயோட வரிஞ்சுகட்டிக்கொண்டு ஒருத்தர் வரப்போகிறார்

தூண்டி விடுறது நீங்கள்..

இப்படி குழந்தை இனி பிறந்தால் பெண்களுக்கு ஈசிதானே மூக்கி இதுவும் பெண்ணுக்கு சார்பான ஒரு விசயம்தானே :P

அப்புறமா இதையும் வந்து சொல்லுங்கோ..நல்லா தான் வேடிக்கை பார்கிறிங்க!..ஒழுங்கா நடுவர் வேலையும் பார்கிறதில்லை.. :icon_idea:

தொடங்கீட்டாங்கையா தொடங்கீட்டாங்க இனி நாயோட வரிஞ்சுகட்டிக்கொண்டு ஒருத்தர் வரப்போகிறார்

தூண்டி விடுறது நீங்கள்..

அப்புறமா இதையும் வந்து சொல்லுங்கோ..நல்லா தான் வேடிக்கை பார்கிறிங்க!..ஒழுங்கா நடுவர் வேலையும் பார்கிறதில்லை.. :icon_idea:

கிண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதிலிருக்கும் சுகமே தனி :P

இப்படி ஒரு பப்ளிசிட்டி கிடைக்கும் என்று தெரிந்திருந்தால், நானும் 20 கிழமையில் வெளிவந்திருக்கலாமே..ச்சே..சான

நெடுக்ஸ், நீங்க சந்தித பெண்கள் எல்லாம் அப்படி என்றால், நாம் ஒன்றும் செய்யமுடியாதுங்கோ...னீங்கள் பெண்களை சந்திக்கவில்லை என நினைகிறேன்...அது நீங்கள், பார்க்கும் பார்வையுலும் போகும் இடத்திலும் தான் உள்ளது...னீங்க எப்பவுமே பெண்கள் கூடாது என்ற லென்ஸை கண்ணில் மாட்டிகொண்டு பார்த்தால், பெண்கள் கூடாதவர்களாக தான் இருப்பார்கள்!

முதலில் நீங்கள் ஒரு பெண்தானா என்பதை உறுதி செய்ய முடியுமா? :D:icon_idea::D:D:D

கோபிக்கக்கூடாது. நெடுக்கு இப்போது நித்தா செய்து கொண்டு இருகிறார். ஒருவர் நித்தா செய்யும் போது நீங்கள் இப்படி கோழைத்தனமாக மோதக்கூடாது. நெடுக்கு நித்தாவால் எழுந்து வரும்வரை அவரது மானத்தை காப்பாற்ற நான் நெடுக்கு வேசம் போட்டு வந்துள்ளேன்! :D

முதலில் நீங்கள் ஒரு பெண்தானா என்பதை உறுதி செய்ய முடியுமா? :D:icon_idea::D:D:D

கோபிக்கக்கூடாது. நெடுக்கு இப்போது நித்தா செய்து கொண்டு இருகிறார். ஒருவர் நித்தா செய்யும் போது நீங்கள் இப்படி கோழைத்தனமாக மோதக்கூடாது. நெடுக்கு நித்தாவால் எழுந்து வரும்வரை அவரது மானத்தை காப்பாற்ற நான் நெடுக்கு வேசம் போட்டு வந்துள்ளேன்! :D

உங்களுக்கு வர வர லொள்ளு கூடிகொண்டு போகுது..திரு நெடுக்ஸின் வியாதி நல்லா தான் வந்திருக்கு.. :angry:

அட..நெடுக்ஸ் நித்தா என்று முன்னமே தெரிந்திருந்தால், ஆள் வைத்து தலயில் கல்லை தூக்கி போட சொல்லியிருக்கலாம்.. :P

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நீங்கள் ஒரு பெண்தானா என்பதை உறுதி செய்ய முடியுமா? :D:icon_idea::D:D:D

கோபிக்கக்கூடாது. நெடுக்கு இப்போது நித்தா செய்து கொண்டு இருகிறார். ஒருவர் நித்தா செய்யும் போது நீங்கள் இப்படி கோழைத்தனமாக மோதக்கூடாது. நெடுக்கு நித்தாவால் எழுந்து வரும்வரை அவரது மானத்தை காப்பாற்ற நான் நெடுக்கு வேசம் போட்டு வந்துள்ளேன்! :D

நீங்க நெடுக்கு வேசம் போடமுடியாது.

நொடுக்கு பண்ணி எழுதுவதில் நம்ம நெடுக்கை மிஞ்ச முடியாது. நெடுக்கு நேடுக்கு தான்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு வர வர லொள்ளு கூடிகொண்டு போகுது..திரு நெடுக்ஸின் வியாதி நல்லா தான் வந்திருக்கு.. :angry:

அட..நெடுக்ஸ் நித்தா என்று முன்னமே தெரிந்திருந்தால், ஆள் வைத்து தலயில் கல்லை தூக்கி போட சொல்லியிருக்கலாம்.. :P

நாம் கண்ணாடி எல்லாம் போட வேண்டியதில்ல. கண் முன்னால நடக்கிறதைச் சொன்னாலே போதுமானது. பெண்களைப் பற்றி கண்டறியலாம். இது விவேகானந்தர் காலமல்ல என்பது நிச்சயம். இது குஷ்பு போன்றவர்களின் காலம். :P :icon_idea:

நெடுக்கு நித்திரை கொள்ளும் போது தலைக்கு கெல்மட் போட்டு உடம்புக்கு புள்ளட் புறூவ் போட்டுத்தான் தூங்கிறதே. அது மட்டுமில்ல ரகசியக் கமராக்கள் சிக்னல் வழங்கிக் கொண்டே இருக்கும். நெடுக்கை அணுகுவது சி ஐஏக்கே கடினம. நீங்களும் உங்கள் ஆக்களும் தூசு. :D:D

மூக்கி மேம் ஏன் அந்தக் குழந்தையை தாய் தூக்கி வைச்சிருக்க வேணும். அந்தத் தாய்க்கு பல சோழிகள் இருக்க அது அவரின் பாலியல் சுதந்திரத்தைப் பறிப்பதை சுட்டிக்காட்டக் கூடாதா என்ன..?! :D:D

நீங்க ஏன் குஷ்புவை பார்கிறிங்க? நாங்கள் எல்லாம் அவர்களின் கருத்துக்களை காதில் வாங்குவதே இல்லை..அவர்களின் தொழில் அது..அவர்களை எப்படி பெண்களின் உதாரணமாக பார்க்க முடியும்?

நாம் கண்ணாடி எல்லாம் போட வேண்டியதில்ல. கண் முன்னால நடக்கிறதைச் சொன்னாலே போதுமானது. பெண்களைப் பற்றி கண்டறியலாம். இது விவேகானந்தர் காலமல்ல என்பது நிச்சயம். இது குஷ்பு போன்றவர்களின் காலம். :P :icon_idea:

னீங்க ஏன் இவ்வளாவு பயந்து சாகிறிங்க?..

நெடுக்கு நித்திரை கொள்ளும் போது தலைக்கு கெல்மட் போட்டு உடம்புக்கு புள்ளட் புறூவ் போட்டுத்தான் தூங்கிறதே. அது மட்டுமில்ல ரகசியக் கமராக்கள் சிக்னல் வழங்கிக் கொண்டே இருக்கும். நெடுக்கை அணுகுவது சி ஐஏக்கே கடினம. நீங்களும் உங்கள் ஆக்களும் தூசு. :D:D
மூக்கி மேம் ஏன் அந்தக் குழந்தையை தாய் தூக்கி வைச்சிருக்க வேணும். அந்தத் தாய்க்கு பல சோழிகள் இருக்க அது அவரின் பாலியல் சுதந்திரத்தைப் பறிப்பதை சுட்டிக்காட்டக் கூடாதா என்ன..?! :D:D

எங்கள் கருத்தையே நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை...ஆண்கள் எம்மை அடிமை படுத்துவதை தான் நாம் விரும்பவில்லையே தவிர, எமது பிள்ளைகளுகுரிய கடமைகளை செய்வதை அல்ல..தாய் தூக்கி வளர்த்தால் தான் பிள்ளையும் அன்புள்ள பண்புள்ள மனிதராக வளாரும் என்பதை நானும் படித்திருகிறேன்..இல்லவிட்டால

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க ஏன் குஷ்புவை பார்கிறிங்க? நாங்கள் எல்லாம் அவர்களின் கருத்துக்களை காதில் வாங்குவதே இல்லை..அவர்களின் தொழில் அது..அவர்களை எப்படி பெண்களின் உதாரணமாக பார்க்க முடியும்?

னீங்க ஏன் இவ்வளாவு பயந்து சாகிறிங்க?..

குஷ்புக்கு விழா எடுப்பதும் உங்கள் பெண் குலம் தானேங்கோ..??! அப்ப அவர்கள் பெண்களே இல்லை என்றீங்களா. நன்றி நன்றி. :D:icon_idea:

எங்கள் கருத்தையே நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை...ஆண்கள் எம்மை அடிமை படுத்துவதை தான் நாம் விரும்பவில்லையே தவிர, எமது பிள்ளைகளுகுரிய கடமைகளை செய்வதை அல்ல..தாய் தூக்கி வளர்த்தால் தான் பிள்ளையும் அன்புள்ள பண்புள்ள மனிதராக வளாரும் என்பதை நானும் படித்திருகிறேன்..இல்லவிட்டால

குஷ்பூக்கு கோயில் கட்டினது நாங்கள் இல்லை..நீங்க தான்..ஆண்கள் தான் கோயில் கட்டினா என்ன, விழா எடுத்தல் என்ன.. செய்வது முழுக்க ஆண்கள் தான்.

குஷ்புக்கு விழா எடுப்பதும் உங்கள் பெண் குலம் தானேங்கோ..??! அப்ப அவர்கள் பெண்களே இல்லை என்றீங்களா. நன்றி நன்றி. :D:D

சரியாப் புரிஞ்சு கொள்ள சரியாச் சொல்லனும் மூக்கி மேம். நீங்கள் தான் திருமணம் செய்யக் கூடாது என்றும் பிள்ளை பெற்றுக் கொள்ளக் கூடாது என்றும் கூறினீர்கள். அது பெண்களின் தறிகெட்ட பாலியல் நடத்தைச் சுதந்திரத்தைப் பறிக்கிறது என்றீர்கள். அப்ப இப்ப நீங்கள் அப்படிச் சொல்லேல்ல என்றீங்களா அப்ப சரி. :D:D

ஏதோ குழந்தைக்கும் தாய்க்கும் உள்ள உரிமையையாவது அங்கீகரித்தீங்களே அது போதும். பயந்திட்டம். :D:D

நாங்கள் சொல்வது, எப்ப திருமணம் முடிப்பது, பிள்ளை பெறுவதென்பது, எமது உரிமை..அதை செய்யவா, வேனாமா என்பதை நாங்கள் தான் முடிவு பண்ணவேண்டும்..அடுத்தவர்கள் அல்ல!...! :icon_idea:

ஒரு வேளை அது ஆண்குழந்தை என்றால் அப்பாதான் தூக்க வேண்டும் என்று சொல்லுவீங்களோ என்று

அப்படி சொல்வதற்க்கு எனக்கென்ன உங்களை மாதிரி கிறுக்கா பிடித்திருக்கு?..னீங்க தான் பெண் குழந்தை என்றால் கிட்டவும் போகமாட்டீங்கள் என நினைகிறேன்.. :D

Edited by mooki

  • கருத்துக்கள உறவுகள்

குஷ்பூக்கு கோயில் கட்டினது நாங்கள் இல்லை..நீங்க தான்..ஆண்கள் தான் கோயில் கட்டினா என்ன, விழா எடுத்தல் என்ன.. செய்வது முழுக்க ஆண்கள் தான்.
குஷ்பு கோவில் கட்டினதில பெண்களுக்கும் பங்குண்டு. குஷ்புக்கு விழா எடுத்து புரட்சியின் நாயகியாக் காட்டினது பெண்கள் தான். :D:D

நாங்கள் சொல்வது, எப்ப திருமணம் முடிப்பது, பிள்ளை பெறுவதென்பது, எமது உரிமை..அதை செய்யவா, வேனாமா என்பதை நாங்கள் தான் முடிவு பண்ணவேண்டும்..அடுத்தவர்கள் அல்ல!...! :icon_idea:

பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்வதென்றால் அது பெண்கள் உங்கள் உரிமை. பெண் ஆணைத் திருமணம் செய்வதாயினும் பிள்ளை பெறுவதாயினும் அங்கு உரிமைகள் சம பங்கிடப்படுகின்றன. ஆக திருமணம் என்பது இருவர் சார்ந்த பொது உரிமை. பெண்களுக்கு மட்டுமானதல்ல. பெண் தனித்துப் பிள்ளை பெற்றுக்க முடியாது. புரிஞ்சுக்கோங்கோ..! :D:D

குஷ்பூ என்ன செய்றா, ஏது செய்றா என்பதை பார்ப்பதல்ல எமது தொழில்.. :P

குஷ்பு கோவில் கட்டினதில பெண்களுக்கும் பங்குண்டு. குஷ்புக்கு விழா எடுத்து புரட்சியின் நாயகியாக் காட்டினது பெண்கள் தான். :D:icon_idea:

பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்வதென்றால் அது பெண்கள் உங்கள் உரிமை. பெண் ஆணைத் திருமணம் செய்வதாயினும் பிள்ளை பெறுவதாயினும் அங்கு உரிமைகள் சம பங்கிடப்படுகின்றன. ஆக திருமணம் என்பது இருவர் சார்ந்த பொது உரிமை. பெண்களுக்கு மட்டுமானதல்ல. பெண் தனித்துப் பிள்ளை பெற்றுக்க முடியாது. புரிஞ்சுக்கோங்கோ..! :D:D

ஏன் முடியாது....இப்பதானே எவ்வளவோ முறைகள் இருக்கு. :P

கிண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதிலிருக்கும் சுகமே தனி :P

என்ன ஈழவன் சந்தோசமா? :D இப்ப நிம்மதியா நித்தா வருமே? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் முடியாது....இப்பதானே எவ்வளவோ முறைகள் இருக்கு. :P

என்ன முறைகள் இருக்கு. ஒன்று மட்டும் தான் சட்ட ரீதியானது. ரெஸ்ரியுப் பேபி. அதுக்கும் ஆண்களின் தயவு வேணும். அப்புறம் என்ன...???! ஆண்கள் இல்லாமல் பெண்களுக்கு நோ பெறுமதி. புரிஞ்சுக்கோங்கோ. ஆண்களை அன்பால அணைக்கப் பாருங்கோ. எகிறிக் குதிக்கிற சேட்டையெல்லாம் வாய்க்காது. அப்படி செய்தால் இந்தியா போல பெண்களை கர்ப்பத்திலேயே பெண்களே அழிச்சிடுவாங்க. பெண்ணைப் பெற.. பாதுகாக்க பெண்ணுக்கே துணிச்சலில்ல. வந்திட்டாங்கையா கதையளக்க. :D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.