Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் அபகரிக்கப்படும் தமிழர் தாயக நிலம்

Featured Replies

வாகரை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஆழங்குளம் பிரதேசத்தில் 30 மருதமுனையை சேர்ந்தமுஸ்லீம் குடும்பங்களை முதல் கட்டமாக குடியேற்ற அரசாங்க அதிபரின் அங்கிகாரமும் மாகணசபையின் அனுமதியும் அளிக்கப்படு அதற்கானவீட்டு திட்ட பணிகள் எதிர்வரும் வாரங்களில் அமுல்படுத்தபடவுள்ளது இதனை சிப்லிபாறுக் முன்னின்று நடத்துகிறார் இவர்தான் முஸ்லீம்கள் மட்டக்களப்பின் மொத்த நிலப்பரப்பில் 2% நிலப்பரப்பில் குறுகி வாழ்வதாகவும் சனத்தொகை பரம்பல் விகிதத்தில் அவர்களுக்கு 30%நிலப்பரப்பு காணப்படவேண்டும் எனும் பிரச்சாரத்தை தொடங்கிவைத்தவர், இவ்வாறு ஏனைய மாவட்ட முஸ்லீம்களை இங்கே கொண்டுவந்து குடியேற்றி நிலப்பரம்பலையும் தமிழ் மக்களின் பரம்பலை குறைத்து கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லீம்களின் ஆதிக்கத்தில் கல்குடா தொகுதியை மாற்றவும் தனி புணானை பிரதேச செயலகம் ஒன்றை முஸ்லீம்களுக்காக உருவாக்கி கிழக்கில் தமிழ் மக்கள் மட்டக்களிப்பில் மாத்திரம் பெரும்பாண்மையாக வாழ்வாதனால் அதனையும் அழித்து தமது முஸ்லீம் இராச்சிய கனவை மிக தெளிவாக நகர்த்தி செல்கின்றனர்.

இன்னும் தமிழர்கள் விழித்துக்கொள்ளவில்லை என்றால் நாளை உங்கள் இருப்பும் வரலாறும் கிழக்கில் இருந்து வடித்து துறைத்து எறிந்து புதிய வரலாறை அவர்கள் ஏற்படுத்திவிடுவார்கள்.

அத்தோடு கிருமிச்சை குஞ்சன் குளம் அடுத்தபடியாக குடியேற்றம் தயார் நிலையில் இருக்கிறது மார்கழியில் ஆரம்பம் ஆலங்குளம் தொடக்கம் கஜுவத்தை வரை குடியேற்றத்தை இணைத்து மிக்ப்பெரிய முஸ்லீம் சாம்ராச்சியத்தை அமைக்க மட்டு அரச அதிபரும் துணைநிற்பது எமது அரசியல் வாதிகள் உயிர்வாழ தகிதியற்றவர்கள் என்பதை காட்டுகிறது.

அத்தோடு மருதங்குளம் குஞ்சன் குளம் போன்ற பகுதிகளில் விவசாயம் செய்த முஸ்லீம்களுக்கு ரிதிதென்னையில் நிம் வழங்கப்பட்டது.

புலிகள் காலத்தில் அவர்களின் ஒப்புதலில் நல்லெண்ண நடவடிக்கையாக ஆனால் இன்று ரிதிதென்னை தனி முஸ்லீம்பிரதேசமாக மாறிவிட்டது!!

இலங்கை சட்டத்தின் படி காணி இல்லாத ஒருவர் அரச காணியொன்றை அரசாங்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் இந்த நடைமுறை தமிழர்களுக்கு தெரியாது காரணம் எமது அதிகாரிகள் ரோசம் கெட்டவனுகள் யாரும் தெரியப்படுத்துவதில்லை ஆனால் இரண்டு மூன்று காணிகள் உள்ள முஸ்லீம்களுக்கு அரச காணிகள் வழங்கபடுகிறது இவை அனைத்தும் மட்டகளப்பு கச்சேரியில் உள்ள நில மற்று காணி அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கிறது இவ்வளவு பெரிய குடியேற்றம் பற்றி இதுவரை எந்த தமிழ் ஊடகங்களும் கண்டுகொள்ள வில்லை! தமிழ் அரசியல் வாதிகளும் கண்டுகொள்ளவில்லை.

வெருகல் முதல் வாழைச்சேனை வரை தமிழர்கள் நிலம் பறிபோய் தமிழர்கள் முடக்கபடுவார்கள் அரச காணிகளை தனியே முஸ்லீம்களுக்கு மட்டும் பிரித்து கொடுக்கும் எமது பண்ணாடைகள் ஏன் வரப்போகும் மிகப்பெரிய ஆபத்தை உணராமல் இருக்கிறார்கள்?

ஒட்டமாவடி காத்தான்குடி ஏறாவூர் மருதமுனை அடுத்து வாகரை இப்படியே போனால் எமது அடுத்த தலைமுறை எங்கே போவது ?

மக்கள் கச்சேரிக்கு போகவேண்டும் அங்கே நடப்பதை பார்க்க வேண்டும் இந்த செய்தி ஊடகங்களில் வரவேண்டும் ஒரு துண்டு நிலம் கூட இல்லாத எத்தனையோ தமிழர்கள் இருக்கிறார்கள் அவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு உடனடியாக அரச காணிகள் பகிர்ந்தளிக்கபட வேண்டும் அரச காணியை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் அத்தோடு அரச அலுவலகங்களில் வேலை செய்யும் உயர் அதிகாரிகளும் வரும் கடிதங்களை நன்கு படித்துவிட்டு கையெழுத்து இடுங்கள் 5க்கும் பத்துக்கும்

ஆசைபட்டு கையெழுத்து போட்டால் உங்கள் குடும்பம் நடு வீதிக்கு வரும் வர வைப்போம் தமிழர் நிலம் பறிபோவதர்க்கு தமிழர்கள் காரணமாக இருந்தால் துரோகிகளாக்கபட்டு சமுகத்தில் இருந்து ஒதுக்கபடுவீர்கள் களுவாஞ்சிகுடியில் 20 ஏக்கர் அரச காணி இருகுகிறது அதையும் முஸ்லீமுகளுக்கு கொடுத்தாலும் சொல்வதர்க்கில்லை நிலம் இல்லாதவர்கள் கச்சேரிக்கு போய் நடைமுறை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் மாகாண சபை மாதர் சங்கம் இதுபற்றி தெரியாமல் இருப்பது ஏனோ ?

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பா உங்க மட்டக்களப்பு வாழ் கல்விமான்கள் , புத்திஜீவிகள் ,முன்னோர்கள் சான்றோர்கள்  ஓ இவர்கள் வெறும் மேடை பேச்சுக்கு மட்டும் தானா உங்கால  உன்னிச்சை பக்கமும் போய்ட்டாங்களே தெரியாதா என்ன அம்பாறை ஓரளவு சிங்களவர்கள் பார்த்து கொள்கிறார்கள் அப்ப மட்டக்களப்பும்  முழுவதும் போகப்போகிறதா?  அது நாளுக்கு நாள் போய்கொண்டுதான் இருக்கிறது 

 

 

 

  • தொடங்கியவர்
2 hours ago, தனி ஒருவன் said:

எங்கப்பா உங்க மட்டக்களப்பு வாழ் கல்விமான்கள் , புத்திஜீவிகள் ,முன்னோர்கள் சான்றோர்கள்  ஓ இவர்கள் வெறும் மேடை பேச்சுக்கு மட்டும் தானா உங்கால  உன்னிச்சை பக்கமும் போய்ட்டாங்களே தெரியாதா என்ன அம்பாறை ஓரளவு சிங்களவர்கள் பார்த்து கொள்கிறார்கள் அப்ப மட்டக்களப்பும்  முழுவதும் போகப்போகிறதா?  அது நாளுக்கு நாள் போய்கொண்டுதான் இருக்கிறது 

தொப்பி போட வச்சிருவானுகள்போல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.