Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்

Featured Replies

  • தொடங்கியவர்

நல்லூர் கந்தசுவாமி கோவில்
13ம் திருவிழா- 09.08.2017

14ம் திருவிழா – 10.08.2017

20664106_828692420631990_437956631053276

Bild könnte enthalten: 3 Personen, Personen, die lachen, Menschenmasse und im Freien

Kein automatischer Alternativtext verfügbar.

Bild könnte enthalten: 3 Personen, Himmel und im Freien

Bild könnte enthalten: 5 Personen, Personen, die stehen, Menschenmasse und im Freien

Bild könnte enthalten: eine oder mehrere Personen

Bild könnte enthalten: 1 Person

Bild könnte enthalten: 34 Personen, Personen, die lachen, Personen, die stehen und im Freien

Bild könnte enthalten: 11 Personen, Personen, die stehen, Menschenmasse und im Freien

Bild könnte enthalten: 1 Person

Bild könnte enthalten: 2 Personen, Himmel und Wolken

Bild könnte enthalten: Himmel, Wolken und im Freien

  • Replies 58
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

 

நல்லூர் கந்தசுவாமி கோவில்
15ம் திருவிழா- 11.08.2017

  • தொடங்கியவர்

 

நல்லூர் கந்தசுவாமி கோவில்
16ம் திருவிழா- 12.08.2017

  • தொடங்கியவர்

நல்லூர் மகோற்சவத்தை முன்னிட்டு நியூஸ்பெஸ்ட் கொண்டுவரும், நல்லையான் சந்நிதி விசேட தொகுப்பு - 01

 

  • தொடங்கியவர்

நல்லூர் கந்தசுவாமி கோவில்
17ம் திருவிழா- 13.08.2017

  • தொடங்கியவர்

 

நியூஸ்பெஸ்ட் வழங்கும் நல்லையான் சந்நிதி விசேட தொகுப்பு - 02

  • தொடங்கியவர்

‘நல்லைக் குமரன்’ வெள்ளிவிழா மலர் வெளியீட்டு விழா

 
 
‘நல்லைக் குமரன்’ வெள்ளிவிழா மலர் வெளியீட்டு விழா
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

யாழ்.மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக் குழுவினால் ‘நல்லைக் குமரன்’ வெள்ளிவிழா மலர் வெளியீட்டு விழா நல்லூரில் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வு நல்லூர் நாவலர் கலாச்சார மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

மாநகர சபையின் ஆணையாளரும், சைவ சமய விவகாரக் குழுவின் தலைவருமான பொ. வாகீசன் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.

மலரை மலரின் பதிப்பாசிரியரும், பத்திரிகை ஆசிரியருமான ந.விஜயசுந்தரம் வெளியிட்டு வைக்க தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் நிர்வாகச் செயலாளர் மலரின் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோவன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

http://newuthayan.com/story/19671.html

  • தொடங்கியவர்

Kein automatischer Alternativtext verfügbar.

Bild könnte enthalten: 4 Personen, Personen, die lachen, Menschenmasse, Himmel und im Freien

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Himmel und im Freien

Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien

Bild könnte enthalten: im Freien

Bild könnte enthalten: im Freien

Bild könnte enthalten: Innenbereich

Bild könnte enthalten: 6 Personen, Himmel und im Freien

Bild könnte enthalten: 24 Personen, Personen, die stehen, Menschenmasse, Hochzeit und im Freien

Bild könnte enthalten: Nacht und Himmel

Bild könnte enthalten: 10 Personen, Personen, die stehen

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Nacht und Innenbereich

18ம் திருவிழா – 14.08.2017

  • தொடங்கியவர்

20882519_830795283755037_457329808267150

Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien

Kein automatischer Alternativtext verfügbar.

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Menschenmasse und im Freien

Bild könnte enthalten: 9 Personen

Bild könnte enthalten: eine oder mehrere Personen

நல்லூர் கந்தசுவாமி கோவில்.
கார்த்திகை உற்சவம் - 15.08.2017

  • தொடங்கியவர்

நல்லூர் கந்தசுவாமி கோவில்
18ம் திருவிழா- 14.08.2017

  • தொடங்கியவர்

நல்லூர்த் திருவிழாவில் நாடகத் திருவிழா

 
நல்லூர்த் திருவிழாவில் நாடகத் திருவிழா
 

பக்­தர்­க­ளின் அரோ­கரா முழக்கம், கற்­பூ­ர­தீ­பத்­தின் கரும்­பு­கை­, தேங்­காய்ச்­சி­த­றல்­கள், வியா­பா­ரி­க­ளின் கூவி­ய­ழைக்­கும் குரல் கள், வண்­ண­வண்ண உடை­க­ளில் உலா­வ­ரு­கின்ற குழந்­தை­கள் என நல்­லூ­ரின் விழாக்­கோ­லம் ஒரு­பக்­கம் நிகழ்ந்­து­கொண்­டி­ ருக்­க வாத்­தி­யக்­க­ரு­வி­க­ளின் ஓசை, ­ வேட­உ­டை­கள், வண்­ண­வி­ளக்­கு­கள், ரசி­கர்­கள், ஆற்­று­கை­யா­ளர்­கள் என ஒரே மேடை­யில் குழந்­தை­கள் பெரி­ய­வர்­கள் என மற்­றொரு பக்­கம் குதூ­க­லித் துக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

ஐந்து வரு­டங்­க­ளாக தொடர்ந்து இயங்­கிக்­கொண்­டி­ருக்­கும் நல்­லூர் நாட­கத் திரு­விழா இந்த வரு­ட­மும் திரு­வி­ழாக்­கோ­லம் கொண்டு களை­கட்டி வரு­கின்­றது. நல்­லூர்த் திரு­வி­ழாவை பக்­தர்­கள் எப்­ப­டிக்­கொண்­டா­டு­கி­றார்­களோ அப்­ப­டித்­தான் நல்­லூர் நாட­கத் தி­ரு­வி­ழா­வை­யும் நாட­கத்­தின்­பால் ஈர்ப்புக்­கொண்ட ரசி­கர்­க­ளும், பெற்­றோர்­க­ளும், குழந்­தைக­ளும் ஒரு திரு­வி­ழா­ வைப் போல கொண்­டாடி வரு­ கின்­ற­னர். வரு­டா­வ­ரு­டம் நல்­லூர் திரு­விழா நடை­பெ­று­கின்ற அதே காலத்­தில் நல்­லூர் குறுக்­கு ­வீ­தி­யில் அமைந்­தி­ருக்­கின்ற செயல் திறன் அரங்க இயக்­க­தத்­தின் திறந்­த­வெளி பஞ்­ச­பூத அரங்­கில் தொடர்ந்து பத்து நாள்கள் பல்வேறு ­வ­கை­யான நாட­கங்­கள் மேடை­யேற்­றப்­பட்டு வரு­வது வழமை. அந்த அடிப்­ப­டை­யில் இந்­த­வ­ரு­ட­மும் கடந்த 09.08. 2017 அன்று தொடக்­கம் 18.08.2017 வரை­யான பத்து நாள்க­ளும் பல்­வே­று­வ­கை­யான நாட­கங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

சிறு­வர் நாட­கங்­கள் சமூ­க­நா­ட­கங்­கள், பாரம்­ப­ரி­யக்­கூத்து நாட­கங்­கள், வேட­முக நாட­கங்­கள், நகைச்­சுவை நாட­கங்­கள் என மேடை­யேற்­றப்­பட்டு வரு­கின்­றன. இரவு 7.15 மணி­தொ­டக்­கம் 09.30 வரை இடம்­பெற்று வரும் இந்த நா­ட­கத்தி ருவி­ழா­வில் ஆல­யப்­பக்­தர் கூட்­டம்­போல் நாட­கப்­பக்­தர் கூட்­டம் அலை­மோ­து­கின்­ற­தைக் காண­லாம்.

நாட­கங்­க­ளும் அவை பேசும்
கதை­க­ளும் : பஞ்­ச­வர்ண நரி­யார்

குழந்தை ம.சண்­மு­க­லிங்கத்தின் எழுத்­து­ரு­வில் உரு­வான பஞ்­ச­வர்ண நரி­யார் சிறு­வர் நாட­கம் கடந்த 30 வரு­டங்­க­ளை­யும் தாண்டி அதே பொலி­வு­டன் இன்­றும் சிறு­வர்­க­ளைக் கொள்­ளை­கொண்டு மகிழ்­வித்­துக்­கொண்­டி­ருக்­கும் ஓர் நாட­க­மாக பஞ்­ச­பூத அரங்­கில் மேடை­யேறி வரு­வது குறிப்­பி­டத்­தக்க ஒன்று. காட்­டி­லி­ருந்து வழி­மாறி நாட்­டுக்­குத் தப்­பி­வ­ரும் நரி ஒன்று வண்­ணம் மாறி மீண்­டும் காட்­டுக்­குச் சென்று தந்­தி­ரத்­தால் மற்ற மிரு­கங்­களை ஏமாற்றி அவற்­றுக்­குத் தலை­வ­னாகி மீண்­டும் தன் சாயம் வெளுத்­த­வு­டன் என்­ன­வா­கி­றார் என்­ப­தைக்­கூ­றும் தந்­தி­ரக் கதையை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட ‘பஞ்­ச­வர்ண நரி­யார்’ நாட­கம் பெருத்த வர­வேற்­பு­டன் மேடை­யேறி வரு­கி­றது.

 

20729460_10155600697826730_2643087904446

ஏகாந்­தம்

போரின் சுழ­லுக்­குள் அகப்­பட்டு ஒவ்­வொரு விதத்­தி­லும் பாதிக்­கப்­பட்ட எமது வாழ்க்கை முறை­யில் கண்­டு­கொள்­ளப்­ப­டாத வலி­யின் ஒரு­ ­பக்­கத்­தைக் கூறு­கின்­றது ஏகாந்­தம் நாட­கம். போர்ச் சூழ்­நி­லை­யில் பல்­வேறு கார­ணங்­க­ளால் தமது பெற்­றோரை விட்டு தம்மை பாது­காத்­துக்­கொள்ள புலம் பெ­யர்ந்து சென்­ற­வர்­கள் தாம் குடி­யே­றிய நாடு­க­ளின் வாழ்க்கை முறைக்­குள் அகப்­பட்டு விடு­ப­ட­மு­டி­யாத ஓர்இ றுக்­கத்­துக்­குள் தள்­ளப்­பட இன்று தனி­மையில் விடப்­பட்ட அவர்­க­ளின் பெற்­றோர்­க­ளின் மன உணர்­வு­களை பேசு­கின்­றது ஏகாந்­தம்.

அரங்­கி­ய­லில் ஓர் முயற்­சி­யாக வேட­மு­கத்­தை­யும் நிழல்­பா­வை­யை­யும் இணைத்து கதை­சொல்­லப்­ப­டு­வது இந்த நாட­கத்­தின் மேலு­மொரு சிறப்­பெ­ன­லாம்.

கூடி விளை­யாடு பாப்பா

இது­வும் குழந்­தை­க­ளுக்­காக பெரி­ய­வர்­க­ளால் ஆற்­றுகை செய்­யப்­ப­டு­கின்ற ஓர் சிறு­வர் நாட­கம். மழைக்­காக வீட்­டின்
கூ­ரை­யொன்­றில் ஒதுங்­கி­யி­ருக்­கும் சேவ­லொன்றை தன்­னு­டைய இரை­யாக்­கிக் கொள்ள துடிக்­கும் நரி ஒன்­றிற்கு ஏற்­ப­டு­கின்ற விப­ரீ­தத்தை மிக அழ­காக குழந்­தை­கள் மொழி­யில் பேசு­கின்ற இந்த நா­ட­க­மும் சிறு­வர் மத்­தி­யில் மிகுந்த வர­வேற்­பைப்­பெற்று மேடை­யேறி வரு­கின்­றது.

சிங்­கப்­பூர் டொக்­டர்

பேரா­சி­ரி­யர் நந்­தி­யின் எழுத்­து­ரு­வில் உரு­வான ‘சிங்­கப்­பூர் டொக்­டர்’ நகைச்­சுவை நாட­கம் நீண்ட வரு­டங்­க­ளுக்­குப் பின்­னர் மீண்­டும் மேடை­யே­று­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. சிங்­கப்­பூர் மருத்துவமனை யில் தாதி­ய­ராக வேலை­செய்த இரு­வர் தாய்­நாட்­டுக்­குத் திரும்பி வந்து தம்மை மருத்துவர்களாகச் சித்­த­ரித்து மற்­ற­வர்­களை நம்­ப­வைத்து ஏமாற்றி கடை­யி­சி­யில் என்­ன­வா­கி­றார்­கள் என்­பதை நகைச்­சு­வை­யாக பேசும் இந்த நா­ட­கம் பார்­வை­யா­ளர் மத்­தி­யில் மிகுந்த வர­வேற்­பைப்­பெற்று மேடை­யேறி வரு­கின்­றது.

பொம்­ம­லாட்­டம்

எம்­மி­ட­மி­ருந்து தொலைந்து போன பொம்­ம­லாட்­டக் கலை­யை­யும் நிழல்­பா­வைக் கூத்­தை­யும் ஒன்­றி­ணைத்து ஓர் புதிய வகை ஆற்­றுகை வடி­வில் உரு­வாகி மேடை­யேற்­றப்­பட்­டு­வ­ரும் பொம்­ம­லாட்­டம் நாட­கம் சிறு­வர்­க­ளைக் கொள்­ளை­கொண்ட ஓர் ஆற்­றுகை வடி­வ­மாக காணப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. ‘பாட்டி’ எனும் பொம்­ம­லாட்ட நாட­கத்­தில் வடை­சுட்டு பிழைப்பை நடத்­தும் பாட்டி தன்­னு­டைய பேரக் கு­ழந்­தை­க­ளைக் காண ஊருக்­குச் செல்­லும் போது இடை­யில் காட்டு வழி­யில் எதிர்ப்­ப­டும் மிரு­கங்­க­ளிட­மி­ருந்து எப்­படி தந்­தி­ர­மாக தப்­பிக்­கின்­றாììர் என்­பதை மிகச் சுவா­ரஸ்­ய­மாக பேசும் இந்த நாட­கம் சிறு­வர்­க­ளுக்கு ஓர் புதிய அனுப­வத்தைக் கொடுத்­தி­ருந்­தமை சிறப்பு.

ஒரு மோட்­டார் சைக்­கி­ளும் ஒன்­பது பேரும் சிறு­வர்­க­ளுக்­காக சிறு­வர்­கள் ஆற்­று­கை­யில் உரு­வான ‘பசு­வும் புலி­யும்’ நாட­கம் அனைத்­துத் தரப்­பி­ன­ரை­யும் கவர்ந்­தி­ருந்­தமை குறிப்­பிட்­டுச்­சொல்­ல­வேண்­டிய ஒன்று.

தே.தேவா­னந்தின் எழுத்­து­ரு­வி­லும் நெறி­யாள்­கை­யி­லும் உரு­வான இந்­நா­ட­கம் சிறு­வர்­க­ளுக்­கும் பெற்­றோர்­க­ளுக்­கு­ இடை­யி­லான நெருக்­கத்­தை­யும் உணர்­வு­க­ளை­யும் மிக அழ­கா­கப் பேசி­யி­ருந்­தது. இன்­றைய அவ­சர உலக ஓட்­டத்­தில் எந்­திர கதி­யில் அனை­வ­ரும் ஓடிக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

பெற்­றோர் குழந்­தை­க­ளைப் படிப்­பிப்­ப­தில் மாத்­தி­ரமே கவ­ன­மா­யி­ருப்­ப­தும் அவர்­க­ளின் சின்ன உல­ கைப் புரிந்து கொள்­ளா­மை­யை­ யும் அவர்­கள் தமக்­கான உலகை தொலைக்­காட்சி தொடர்­க­ளில் தோன்­றும் சாகச கதா­பாத்­தி­ரங்­க­ளோடு உரு­வாக்­கிக் கொள்­வ­தை­யும் அதி­லி­ருக்­கும் ஆபத்­துக்­க­ளை­யும் மிக பொறுப்­பு­ணர்­வோடு பெற்­றோ­ரி­டம் கொண்டு சேர்த்­த­தில் இந்த நாட­கம் கவ­னம் பெற்­றமை சிறப்பு.

 

2-2.jpg

அரிச்­சந்­திர மயான காண்­டம்

இவை­க­ளுக்கு மத்­தி­யில் பாரம்­ப­ரி­யக் கலை­யான கூத்­து­நா­ட­க­ மான அரிச்­சந்­திர மயான காண்­டம் இசை நாட­கத்­தினை நாட்­டார் வழக்­கி­யற் கழ­கம் வழங்­கி­யி­ருந்­தது. இன்று அரு­கிப்­போ­யும் அடுத்த தலை­மு­றை­யி­னரிடம் சென்று சேரா­ம­லும் போய்க்­கொண்­­டி­ருக்­கும் கூத்­திசை நாட­ கக் கலையை இன்­று­வ­ரை­யி­லும் தொடர்ந்து முன்­னெ­டுத்து வரு­கின்ற நாட்­டார் வழக்­கி­யற் கழ­கத்­தின் மயா­ன காண்­டம் கூத்­திசை நாட­கம் சிறு­வர் முதல் பெரி­ய­வர் வரை­யில் அனை­வ­ரை­யும் கவர்­த­ிருந்­தமை கவனிக்­கப்­ப­ட­ வேண்­டிய ஒன்றாகக் காணப்­பட்­டது.

 

20708403_10155604642166730_2397214652369

இது கூத்­தல்ல நிஜம்

போரின் பின்­னர் சிதைந்து போன பல குடும்­பங்­க­ளை­யும். அவர்­களை நோக்கி படை­யெ­டுத்து வரும் நிறு­வ­னங்­க­ளை­யும் பெண்­க­ளுக்­கெ­தி­ராக முன்­னெ­டுத்து வரும் வன் மு­றை­க­ளை­யும் கூத்­து­டன் இணைத்து சமூக நாட­க­மாக கொடுத்­தி­ருந்­தமை சிறப்­பான ஒன்று.

இவ்­வாறு பல்­வே­று­பட்ட பல நாட­கங்­களை திறந்­த­வெளி பஞ்­ச­பூத அரங்­கி­னில் தொடர்ந்து நிகழ்த்­தி­வ­ரும் செயல் திறன் அரங்க இயக்­கத்­தின் ஐந்­தா­வது நல்­லூர் நாட­கத் திரு­விழா இது என்­பது குறிப் பிடத்­தக்­கது. நிகழ்­வின் மூன்­றாம் நாள் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்­து­ கொண்ட பேரா­சி­ரி­யர் மௌன­குரு தனது உரை­யில் ‘‘வித்­தி­யா­னந்­தன் கா.சிவத்­தம்­பி­ சண்­மு­க­லிங்­கம் நான் என பல­ரும் பெரும் பிர­யத் த­னங்­க­ளோடு அரங்­கி­ய­லில் மாற்­றங்­களைக் கொண்­டு­வரப் பாடு­பட்­டோம்.

அவை இப்­போது ஆறு­த­ளிக்­கக்­கூ­டிய ஓர் நிலைக்கு வந்­து­விட்­டதை காண்­கை­யில் பேரா­னந்­தம் கொள்­கி­றேன். உண்­மை­யில் நாங்­கள் அரங்­கின் மூலம் பல வியத்­தகு மாற்­றங்­களை நிகழ்த்­த­ லாம் ஆனால் நாம் முயல்­வ­ தில்லை. குழந்­தை­களை மகிழ்­வித்­தல் என்­பது ஒரு கடி­ன­மான கலை அதனை மிக எளி­தாக செய்­கின்­றது இந்த செயல்­தி­றன் அரங்க இயக்­கம். அடுத்த தடவை நானும் இந்த சிறு­வர்­க­ளுக்­காக எதை­யா­வது செய்ய வேண்­டும் அதனை செய்ய இந்த அரங்கு என்­னைத் தூண்­டு­ கின்­றது. உண்­மை ­யி­லேயே இது செயல் திற­னான ஓர் அரங்­கு­தான்’’ என பாராட்­டி­னார்.

வெறு ம் கோவில் திருவி­ழா­வோடு மாத்­தி­ரம் இந்தக் காலத்தை நிறுத்­திக்­கொள்­ளாது கிடைத்த மணித்­து­ளி­களை பொக்­கி­ச­மான மணித்து­ளி­க­ளாக மாற்­றி­வ­ரும் இந்த நல்­லூர் நாட­கத் திரு­விழா அனை­வ­
ரும் கொண் டாடப்ப­ட­வேண்­டிய ஒன்றே.

http://newuthayan.com/story/19775.html

  • தொடங்கியவர்

20800075_831229497044949_351545563847837

Bild könnte enthalten: 5 Personen, Personen, die stehen, Menschenmasse, Himmel und im Freien

Bild könnte enthalten: 4 Personen, Innenbereich

Bild könnte enthalten: 7 Personen, Menschenmasse und im Freien

Bild könnte enthalten: Himmel, Wolken und im Freien

Bild könnte enthalten: Innenbereich

நல்லூர் கந்தசுவாமி கோவில்
கைலாசவாகனம் - 16.08.2017

  • தொடங்கியவர்

 

நியூஸ்பெஸ்ட் வழங்கும் நல்லையான் சந்நிதி விசேட தொகுப்பு - 03

 

நல்லூர் கந்தசுவாமி கோவில்
20ம் திருவிழா(மாலை) கைலாசவாகனம் – 16.08.2017

  • தொடங்கியவர்

நல்லூர் கந்தசுவாமி கோவில்
கஜவல்லி மஹாவல்லி உற்சவம்(காலை) -17.08.2017

Kein automatischer Alternativtext verfügbar.

Bild könnte enthalten: 7 Personen, Menschenmasse, Himmel und im Freien

Bild könnte enthalten: 1 Person, lächelnd

Bild könnte enthalten: 2 Personen, im Freien

Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நியூஸ்பெஸ்ட் வழங்கும் நல்லையான் சந்நிதி விசேட தொகுப்பு - 04

  • தொடங்கியவர்

நியூஸ்பெஸ்ட் வழங்கும் நல்லையான் சந்நிதி விசேட தொகுப்பு - 05

  • தொடங்கியவர்

நல்லூர் கந்தசுவாமி கோவில்
தங்கரத உற்சவம் - 17.08.2017

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Innenbereich

Bild könnte enthalten: Innenbereich

Bild könnte enthalten: 1 Person, Himmel und im Freien

Bild könnte enthalten: 3 Personen, Innenbereich

Bild könnte enthalten: 6 Personen, Menschenmasse, Himmel und im Freien

Bild könnte enthalten: 4 Personen, Innenbereich

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

மாங்கனி உற்சவம் காணும் நல்லைக் கந்தன்

 
மாங்கனி உற்சவம் காணும் நல்லைக் கந்தன்
 

பழனி என்­பது முரு­க­னுக்­கு­ரிய ஆல­யங்­க­ளுள் முதன்­மை­யும் சிறப்­பும் வாய்ந்­தது. “பழநி” என்­பது பொதினி என்­றும் சங்க காலச் சொல்­லின் பால் இருந்து தோன்­றி­யது என­வும் ஆராய்­சி­யா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.புராண நூல்­க­ளில் இதற்கு வேறு வகை­யான விளக்­கங்­கள் கூறப்­பெற்­றுள்­ளது.

மூலா­தா­ரம், சுவா­திட்­டா­னம், மணி­பூ­ர­கம், அநா­க­தம். விசுத்தி. ஆஞ்ஞை என்­னும் ஆறு ஆதா­ரங்­க­ளைக் குறிப்­ப­தா­கக் கூறப்­ப­டும் முரு­க­னின் ஆறு­படை வீடு­க­ளுள் பழனி மூன்­றா­வ­தா­கக் திகழ்­கின்­றது. இத­னைத் திரு­வா­வி­னன்­குடி என்­றும் குறிப்­பி­டு­வர்.

நூல் விளக்­கம்

ஆவி­யர் குடி­யில் தோன்­றிய வையா­விக் கோப்­பெ­ரும்­பே­கன் என்­னும் சங்­ங­கால வள்­ளல் வாழ்ந்த இட­மா­த­லால் இதற்கு “ஆவி­நன்­குடி” எனப்­பெ­யர் அமைந்­தது. திரு­ம­கள், காம­தேனு, சூரி­யன், நில­ம­கன், அக்­கினி என்­போர் வழி­பட்டு அருள் பெற்ற தல­மா­த­லால் இதற்­குத் திரு­வா­வி­னன்­குடி எனப் பெயர் வழங்­க­லா­யிற்று என்­பது இதற்­குப் புராண நூல்­கள் தரும் விளக்­கம் ஆகும்.

கந்­த­சு­வாமி எனும் திரு­வு­ரு­வம்

திரு ஆவி­னன்­குடி என்­னும் பண்­டைப் பெய­ரு­டைய பழனி என்­னும் பழம் பெரும் பதி­யில் எழுந்­த­ருளி விளங்­கும் பர­ம­னா­கிய ஆண்­ட­வ­னுக்கே பழனி ஆண்­ட­வர் என்று பெயர். அன்­பர்­கள் நினைத்து வழி­ப­டும் திரு­வு­ரு­ வங்­களை மேற்­கொண்டு அருள்­பு­ரி­யும் இயல்­பி­ன­னா­கிய முரு­கப் பெரு­மா­னுக்­குச் சிற்­ப­நூல்­க­ளில் பல­வ­கை­யான அழ­கிய திரு­வு­ரு­வங்­கள் கூறப்­பெற்­றுள்­ளன.

இந்­தத் திரு­வு­ரு­வங்­க­ளுள் கந்­த­சு­வாமி என்று ஒரு திரு­வு­ரு­வம் உண்டு. அதன்­வழி ஒரு முக­மும் இரண்டு கைக­ளும் உடை­ய­வ­ராய் வலக்­கை­யில் தண்­டா­யு­தம் ஏந்தி, இடக்­கையை இடுப்­பில் வைத்­துக் கொண்டு கோவ­ணம் உடுத்­திய நிலை­யில் செந்­தா­மரை மலர் போன்ற நிறத்­து­டன் நின்ற திருக்­கோ­லத்­தில் காட்சி கொடுத்து அடி­ய­வர்­க­ளுக்கு அருள்­வார்.

கந்­த­சு­வாமி எனப்­ப­டும் திரு­வு­ரு­வம் என்று நூல்­கள் குறிப்­பி­டும் இவரே பழ­னி­யாண்­ட­வர் என வழங்­கப்­ப­டு­ப­வர். கையில் ஞான­மா­கிய தண்­டா­யு­தம் ஏந்­தி­யி­ருத்­தல் பற்­றி­ய­தாய் இவ­ருக்கு ஞான தண்­டா­யுதபாணி என­ ஒரு சிறப்­புப் பெய­ரும் உண்டு. தண்­டா­யு­த­பா­ணி­யா­கிய கந்­த­சு­வா­மியை அடி­ய­வர்­கள் பழ­னி­யாண்­ட­வர் என்ற சிறப்­புப் பெயர்­கொண்டே போற்­றித் துதித்து வரு­கின்­ற­னர்.

பழ­னி­யாண்­ட­வர் திரு­வு­ரு­வம்

தன்­ன­லம் நீத்து மன்­பதை நலம் குறித்­துப் பற்­றற்ற தன்­மை­யு­டன் மனி­தன் வையத்­துள் வாழ்­வாங்கு வாழ்­தல் வேண்­டும் என்­னும் உய­ரிய உண்­மை­யையே பழ­னி­யாண்­ட­வர் திரு­வு­ரு­வம் நமக்­குப் பண்­புற விளக்கிக்­கொண்­ டுள்­ளது.

முரு­கப் பெரு­மான் குழந்­தை­க­ளுக்­குக் குழந்தை வேல­னா­க­வும், இளை­ஞர்­க­ளுக்­குப் பால சுப்­பி­ர­ம­ணி­ய­னாக­வும், கலை­ஞர்­க­ளுக்­குச் சண்­மு­க­நா­த­னா­க­வும், வீரர்­க­ளுக்­குத் தேவ­சே­னா­தி­ப­தி­யா­க­வும், மந்­திர உப­தே­சம் பெற விரும்பி மாண­வ­நி­லை­யில் வழி­ப­டும் அன்­பர்­க­ளுக்­குச் சுவா­மி­நா­த­னாக­வும், பற்­றற்ற தூய ஞானத்­து­ற­வற நிலை­யி­ன­ருக்­குப் பழ­னி­யாண்­ட­வ­ரா­க­வும்,பிற­வா­றும் விளங்கி அவ­ர­வர்க்கு உரிய நிலை­யில் பல்­வேறு வகை­யில் அரு­ளும் வண்­ணம் அறிந்து புரிந்து காத்து வரு­கின்­றான்.

இத்­த­கைய துறவு நெறிச் சிறப்பு,தவ வாழ்க்­கை­யின் மேன்மை ஆகி­ய­வற்­றைக் குன்­றின் மேலிட்ட விளக்­கென உல­குக்­கெல்­லாம் உணர்த்தி நிற்­கும் சிறப்­பு­டை­யதே பழனி ஆண்­ட­வர் திரு­வு­ரு­வம் என­லாம்.

எளி­மை­யோடு தித்­திக்­கும் அருள்

DSC01721.jpg

பழனி ஆண்­ட­வர் காட்­சிக்கு எளி­ய­வர். கரு­ணைக்கு இனி­ய­வர். குணம் என்­னும் குன்­றேறி நிற்­ப­வர். குழந்தை உள்­ளம் படைத்­த­வர். எளி­தா­க­வும், விரை­வா­க­வும் அருளை இனிது வழங்­கும் இயல்­பி­னர். அத­னா­லேயே அந்­தப் பெரு­மானை அடி­ய­வர் உல­கம் போற்­றித் துதித்து வழி­பட்டு மகிழ்ந்து வரு­கி­றது.

கலி­யு­கத்­துக்கு கண்­கண்ட தெய்­வம் என விளங்கி வரும் பழனி ஆண்­ட­வ­ரின் பெருமை எம்­மி­யல்­பால் பகர்­தற்கு எளி­யதோ..? ஞான தண்­டா­யுத பாணி­யாக விளங்­கும் அருள்­மிகு பழ­னி­யாண்­ட­வர் பெரு­மானை நாம் அன்­பு­டன் பணிந்து,வழி­பட்டு நலன்­கள் எல்­லாம் எய்தி உய்­வோ­மாக.

காப்பு

அட­லரு ணைத்­தி­ருக் கோப வட­வரு கிற்­சென்று கண்­டு­கொண் டேன்­வரு வார்­த­லை­யிற் தடப டெனப்­படு குட்­டு­டன் சர்க்­கரை மொக்­கி­ய­கைக் கட­தட கும்­பக் களிற்­றுக் கிளைய களிற்­றி­னையே.

நூல்

பேற்­றைத் தவஞ்­சற்று மில்­லாத என்­னைப்­ர­பஞ்­ச­மென்­னுஞ்
சேற்­றைக் கழிய வழி­விட்­டவா. செஞ் சடா­ட­வி­மேல் ஆற்­
றைப் பணியை யித­ழி­யைத் தும்­பையை அம்ப
கீற்­றைப்ப

அழித்­துப் பிறக்­க­வொட்டா அயில் வேலன் கவி­யை­யன்­பால்
எழுத்­துப் பிழை­ய­றக் கற்­கின்றி லீரெரி மூண்­ட­தென்ன
விழித்­துப் ப கழுத்­திற் சுருக்­கிட் டிழுக்­கு­மன் றோகவி கற்­கின்­றதே…..!

சூலம் பிடித்­தெம பாசஞ் சுழற்­றித் தொடர்ந்­து­வ­ருங்
காலன் தனக்­கொரு காலு­மஞ் சேன்­க­டல் மீதெ­ழுந்த
ஆலங் குடித்த பெரு­மான் குமா­ரன் அறு­மு­க­வன்
வேலுந் திருக்­கையு முண்டே நமக்­கொரு மெய்த்­து­ணையே…!

http://newuthayan.com/story/20452.html

  • தொடங்கியவர்

 

நியூஸ்பெஸ்ட் வழங்கும் நல்லையான் சந்நிதி விசேட தொகுப்பு - 06

  • தொடங்கியவர்

 

நல்லூர் கந்தசுவாமி கோவில்
கஜவல்லி மஹாவல்லி உற்சவம்(காலை) -17.08.2017

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person

Bild könnte enthalten: Himmel und im Freien

Bild könnte enthalten: 4 Personen

Bild könnte enthalten: 3 Personen, im Freien

Kein automatischer Alternativtext verfügbar.

நல்லூர் கந்தசுவாமி கோவில்
ஒருமுகத் திருவிழா - 18.08.2017

  • தொடங்கியவர்

சப்பரத்தில் நல்லூர் கந்தன்...! (நேரடி ஒளிபரப்பு)

 

  • தொடங்கியவர்

நல்லூர் கந்தன் ஆலய சப்பைரதத் திருவிழா அழகிய காட்சி

 
நல்லூர் கந்தன் ஆலய சப்பைரதத் திருவிழா அழகிய காட்சி
 
நல்லூர் கந்தன் ஆலய சப்பைரதத் திருவிழா அழகிய காட்சி

20914649_513456378994701_699818489526888

20842289_10155001937883380_8636874712577

20915175_10155001938058380_5967988027360

http://newuthayan.com/

  • தொடங்கியவர்

நல்லூரில் இலட்சக்கணக்கில் திரண்டனர் பக்தர்கள்

 
நல்லூரில் இலட்சக்கணக்கில் திரண்டனர் பக்தர்கள்
 

ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

24ஆம் நாளான இன்றைய தினம் தேர்த்திருவிழாவைக் காண நாடெங்கிலுமிருந்து பெருந்திரளான பக்தர்கள் அலையென திரண்டு வந்துள்ளனர்.

20882288_1546184445438165_8586096099951420900956_1420407617994942_6934272286372520901295_1420407754661595_6121854996302320915522_1546184498771493_88274530759768

http://newuthayan.com/story/20920.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.