Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தகக்குழாய்களுக்கு தீ மூட்டல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10tv3.jpg

தன்சானியாவில்

உயிர்களுக்கு உலை வைத்த

சட்ட விரோத கந்தகக் குழாய்களை

தீயுண்டது போல

ஈழத்தில் நிகழ்வதெப்போது!!

அதிகாரவர்க்க அட்க்குமுறை ஓநாய்களின் இறுதி ஊர்வலத்தில்தான் ஈழத்தில் கந்தகக் குழாய்களிற்க்கு ஓய்வு கிடைக்கும்..........

தீமூட்டலுக்குப் பின்னால் ஒரு ஒழிந்திருக்கும் உண்மை தெரியுமா ?

பழைய ஆயுதங்களை எரித்துவிட்டு அதற்குப் பதிலாக நவீன ஆஅயுதங்களை தயாரிப்பது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீமூட்டலுக்குப் பின்னால் ஒரு ஒழிந்திருக்கும் உண்மை தெரியுமா ?

பழைய ஆயுதங்களை எரித்துவிட்டு அதற்குப் பதிலாக நவீன ஆஅயுதங்களை தயாரிப்பது.

ஒழிந்திருக்கும் மர்மத்தின் தேடல் எமக்கு முக்கியமில்லை,

மானுடத்தை அழிக்கும் கொடுங்கோல் தேவையில்லை என்பதே இன்றைய யதார்த்தம்

ஒழிந்திருக்கும் மர்மத்தின் தேடல் எமக்கு முக்கியமில்லை,

மானுடத்தை அழிக்கும் கொடுங்கோல் தேவையில்லை என்பதே இன்றைய யதார்த்தம்

இரத்தம் குடிக்கும் கழுகுகள் இருக்கும் மட்டும் நமது துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுக்க முடியாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரத்தம் குடிக்கும் கழுகுகள் இருக்கும் மட்டும் நமது துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுக்க முடியாது

உங்களின் சுடு கருவிக்கு என்ன வேலை இவ்வுலகில்

இரத்தம் குடிப்பது தான்

தொழிலெனில்

மனிதத்துக்கு தீர்வு படுகொலைதானா

மௌனித்திருக்கும் மனிதம்

வினா எழுப்பட்டும்!

தரணியே பதில் கூறு!!

உங்களின் சுடு கருவிக்கு என்ன வேலை இவ்வுலகில்

இரத்தம் குடிப்பது தான்

தொழிலெனில்

மனிதத்துக்கு தீர்வு படுகொலைதானா

மௌனித்திருக்கும் மனிதம்

வினா எழுப்பட்டும்!

தரணியே பதில் கூறு!!

எமது இரத்தம் குடிக்க வரும் இரத்தக் காட்டேறிக் கழுகுகளிடம் இருந்து எம்மை நாம் பதுகாப்பதற்க்கு, நமக்கு சுடுகருவிகள் வேண்டும்..........

அதிகாரவர்க்க அட்க்குமுறை ஓநாய்களின் இறுதி ஊர்வலத்தில்தான் ஈழத்தில் சுடுகருவிகளிற்க்கு ஓய்வு கிடைக்கும்..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது இரத்தம் குடிக்க வரும் இரத்தக் காட்டேறிக் கழுகுகளிடம் இருந்து எம்மை நாம் பதுகாப்பதற்க்கு, நமக்கு சுடுகருவிகள் வேண்டும்..........

கருத்திலே விடையை

ஏந்தி நிற்கும் மானுடனே

பதிலை பின்னிருந்து

முன்னோக்கு!

கந்தகக் குழாய் ஏந்திய நீயும்

வையகத்து மைந்தர்களின்

குருதி குடிக்க வந்த

காட்டேறிதான்!!

கருத்திலே விடையை

ஏந்தி நிற்கும் மானுடனே

பதிலை பின்னிருந்து

முன்னோக்கு!

கந்தகக் குழாய் ஏந்திய நீயும்

வையகத்து மைந்தர்களின்

குருதி குடிக்க வந்த

காட்டேறிதான்!!

நம் ஈழத்து உறவுகளுடன் நீர் இன்று இருந்திருந்தால் உமக்கு என் கருத்து புரிந்திருக்கும், உன் உயிரை காக்க்ப் பயந்து ஓடிவிட்ட நண்பனே நமது மக்களின் நிலையை ஒரு வினாடி சிந்தித்துப் பாரும், உமக்கு என் கருத்தின் உண்மை புரியும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம் ஈழத்து உறவுகளுடன் நீர் இன்று இருந்திருந்தால் உமக்கு என் கருத்து புரிந்திருக்கும், உன் உயிரை காக்க்ப் பயந்து ஓடிவிட்ட நண்பனே நமது மக்களின் நிலையை ஒரு வினாடி சிந்தித்துப் பாரும், உமக்கு என் கருத்தின் உண்மை புரியும்

வண்டிச் சக்கரமாய்

உருண்டுவரும் இவ்வுலகில்

இளையவர் போராட்டமும்

உருண்டோடுதோ!

ஆரம்ப நிலைக்கு மீண்டுவிட்ட

துப்பாக்கிக் கலாசாரம்

கண்ணிவெடியையும் கிளைமோரையும்

எச்சிலாய்த் துப்புகின்றதே எம் தேகத்தில்!

சுடுகருவி ஏந்தி அநியாயமாய்

அப்பாவிகளை சுட்டுத் தள்ளும்

சுகபோக வாசிகளே சிந்தியுங்கள்

இனியும் வேண்டாம் துப்பாக்கி!

இங்கு கருத்து எழுதுபவர்கள் மற்றவர்களுக்கு விளங்கும் பாசையில் கதைத்தால் நன்றாக இருக்குமே! முக்கியமான விசயங்களை மொழிப்புலமையினால் மறைத்து சடைந்து எழுதுவதால் உங்களைத்தான் நீங்கள் ஏமாற்றுகிறீர்கள்!

வண்டிச் சக்கரமாய்

உருண்டுவரும் இவ்வுலகில்

இளையவர் போராட்டமும்

உருண்டோடுதோ!

ஆரம்ப நிலைக்கு மீண்டுவிட்ட

துப்பாக்கிக் கலாசாரம்

கண்ணிவெடியையும் கிளைமோரையும்

எச்சிலாய்த் துப்புகின்றதே எம் தேகத்தில்!

சுடுகருவி ஏந்தி அநியாயமாய்

அப்பாவிகளை சுட்டுத் தள்ளும்

சுகபோக வாசிகளே சிந்தியுங்கள்

இனியும் வேண்டாம் துப்பாக்கி!

அப்படி வழிக்கு வாருமையா, இதைச் சென்று........ நமது உறவுகளின் உயிர்களைக் குடிக்கும் ஆக்கிரமிப்பு ஆணவப் பேய்களிடம் போய்ச் சொல்லும், நாங்கள் எமது சுடுகருவிகளை உமது காலடியில் போடுகின்றோம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி வழிக்கு வாருமையா, இதைச் சென்று........ நமது உறவுகளின் உயிர்களைக் குடிக்கும் ஆக்கிரமிப்பு ஆணவப் பேய்களிடம் போய்ச் சொல்லும், நாங்கள் எமது சுடுகருவிகளை உமது காலடியில் போடுகின்றோம்....

கற்பனா வாதமும் விதண்டாவாதமும்

செருக்கினால் மிடுக்கேறும் என்பரே மூதோர்

அன்பரே மீள்பார்வை அவசியம்

முதற் படியை உற்று நோக்கு!

மீள் பார்வைக்காக

தன்சானியாவில்

உயிர்களுக்கு உலை வைத்த

சட்ட விரோத கந்தகக் குழாய்களை

தீயுண்டது போல

ஈழத்தில் நிகழ்வதெப்போது!!

கற்பனா வாதமும் விதண்டாவாதமும்

செருக்கினால் மிடுக்கேறும் என்பரே மூதோர்

அன்பரே மீள்பார்வை அவசியம்

முதற் படியை உற்று நோக்கு!

மீள் பார்வைக்காக

தன்சானியாவில்

உயிர்களுக்கு உலை வைத்த

சட்ட விரோத கந்தகக் குழாய்களை

தீயுண்டது போல

ஈழத்தில் நிகழ்வதெப்போது!!

நீர் சற்று மேலே சென்ற்று உற்று பாரும் நண்பரே

அதிகாரவர்க்க அட்க்குமுறை ஓநாய்களின் இறுதி ஊர்வலத்தில்தான் ஈழத்தில் கந்தகக் குழாய்களிற்க்கு ஓய்வு கிடைக்கும்..........
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீர் சற்று மேலே சென்ற்று உற்று பாரும் நண்பரே

ம்ம்ம்ம்ம்ம்ம் :rolleyes::blink::lol:

கவி வடிவில் ஏதோ சொல்ல வரும் கவிராயா,

வெற்றிக்கும் தோல்விக்கும் நடுவில் நிற்கும் எங்களுக்கு தீர்வென்ன சொல்லு ராயா?

கந்தகக் குழல்களை தூரவீசிவிட்டால்,

தீர்ந்திடுமோ எங்கள் துயரம், கொக்கரிக்கும் இனவாதத்திடமிருந்து காத்திடுவார் யாரோ?

கவி வடிவில் ஏதோ சொல்ல வரும் கவிராயா,

வெற்றிக்கும் தோல்விக்கும் நடுவில் நிற்கும் எங்களுக்கு தீர்வென்ன சொல்லு ராயா

சாணக்கியா இந்தக் கேள்வி யாரிடம்.........?

கந்தகக் குழல்களை தூரவீசிவிட்டால்,

தீர்ந்திடுமோ எங்கள் துயரம், கொக்கரிக்கும் இனவாதத்திடமிருந்து காத்திடுவார் யாரோ?[

அதைத்தான் நானும் கேட்கிண்றேன்

Edited by Prashanna

சாணக்கியா இந்தக் கேள்வி யாரிடம்.........?

கவியால் புதிர் போடும் திருவாளர் மதியுகன் அவர்களிடம்தான் கேட்கிறேன்!

எங்கே அவரை காணவில்லை, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு போய்விட்டாரோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவியால் புதிர் போடும் திருவாளர் மதியுகன் அவர்களிடம்தான் கேட்கிறேன்!

எங்கே அவரை காணவில்லை, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு போய்விட்டாரோ?

சீ சீ அப்பிடி எல்லாம் இருக்காது. மகிந்தவிட்ட சம்பளம் வாங்கபோயிருப்பார்.

இங்கு கருத்து எழுதுபவர்கள் மற்றவர்களுக்கு விளங்கும் பாசையில் கதைத்தால் நன்றாக இருக்குமே! முக்கியமான விசயங்களை மொழிப்புலமையினால் மறைத்து சடைந்து எழுதுவதால் உங்களைத்தான் நீங்கள் ஏமாற்றுகிறீர்கள்!

தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்

இங்கே கடினமான வார்த்தைகள் எதுவும் உபயோகிகப்படவில்லை, ஒருவர் கவி வடிவில் பேசும் போது மற்றவரும் கவி வடிவில் பதில் சொல்லுவது தவிர்க்க முடியாதது,

Edited by Prashanna

கற்பனா வாதமும் விதண்டாவாதமும்

செருக்கினால் மிடுக்கேறும் என்பரே மூதோர்

அன்பரே மீள்பார்வை அவசியம்

முதற் படியை உற்று நோக்கு!

மீள் பார்வைக்காக

தன்சானியாவில்

உயிர்களுக்கு உலை வைத்த

சட்ட விரோத கந்தகக் குழாய்களை

தீயுண்டது போல

ஈழத்தில் நிகழ்வதெப்போது!!

என்றழியும் எம் அழுகுரல்கள்

என்று நீ சொல்லு...?

வண்டுகளாய் வந்து வீசும்

வான குண்டு என்று ஓயும்...???

நின்மதியாய் திண்ணையிலே

நீண்டுறங்கும் காலம் எப்போ...?

அச்சமின்றி வீதியிலே

அம்மணிகள் போவதெப்போ...??

கண்ணயர்ந்து தூங்கவரும்

காலமதில் அன்று அப்போ

என் மனையில் நான் வாழும்

காலம் வரும் அன்று அப்போ..

சுதந்திரமாய் நாங்கள் வாழ

சுதந்திரம் வருகிறப்போ...

அந்த நாள் எங்களது

துப்பாக்கி தூங்கட்டும்...

அது வரை குண்டுகளை

அது வீசி எறியட்டும்

எம் தமிழை கொல்கின்ற

எம தர்மனை அழிக்கட்டும்...!

Edited by vanni mainthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோதரர்களே

ஈழவனே யான்

என்பதே யதார்த்தம்

கருத்துக்களைப் பகிர்ந்திடும் களத்தில்

நடுநிலைச் சேதிகளைச் செப்புவதில் தவறேது!

பக்கச் சார்பாய் நின்று

வர்ணக் கண்ணாடி யணிந்து

பதிலிறுக்கப் பார்த்தால்

தெரிவதெல்லாம்

பூதங்களாகத் தெரியுமாம்!

சாயம் பூசி மார் தட்டி

வியாக்கியானம் செய்தால்

வாய்மை ஒழிந்திடுமா

நேர்மை மறைந்திடுமா!

தன்சானியாவில்

கந்தகக் குழாய்க்கு தீ மூட்டியதைப் போல்

ஈழத்தில் எப்போது என்றால்

தப்பாகின்றதே யாழ் களத்தில்!

துப்பாக்கி ஏந்திய கரங்களே

மௌனித்து குறுகி நிற்கையில்

ஒருவருக்கு மட்டும் பொத்திக் கொண்டு

வருவதேன் கோபம்!

பக்கச் சார்பாய் பதிலின்றி

இரு தரப்பும் விடை காணட்டும்

ஈழத்தில் நிம்மதி பிறக்கட்டும்

முதுகில் குத்தாமல்

கருத்துக்களுக்கு முகம் சாய்ப்போம்!

மீண்டும் சோதரர்க்கு

துப்பாக்கி ஏந்திய கரங்களையே வினாவினேன்

ஒரு தரப்பு முந்தி வியாக்கியானம் செய்ததால்

நடுநிலைக் கருத்திட்டுப் பதிலிறுதேன்!

நெற்றிக்கண் திறப்பினும்

குற்றம் குற்றமே என்பதால்

தர்க்கம் பெருத்தது

தவறெனில் மன்னிக்கவும்

சோதரரே மன்னிக்கவும்!!

கண்டவெரெல்லாம் எமது மக்களை தூற்றிக் கொன்டிருக்கும் போது நாம் வாய்மூடிப் பார்த்துக்கொண்டிருப்பதற்க்

உன்னுரிமை நீ காக்க

உனக்குரிமை கெயன்றால்

எம்முரிமை நாம் காக்க

ஏந்து வதில் துப்பாக்கி தப்பென்ன...??

சத்திமட்டு வந்திங்கு

சண்டைகள் நீயிட்டால்

எம் படைகள் இன்றென்ன

எறிந்தோடுமா துப்பாக்கி...???

மடைமையில் தோய்ந்திட்ட

மந்தைகள் முன்னால்

நடு நிலமை எப்படி

நாடதனை காக்கும்...?

வந்திட்ட சமரசத்தை

வாந்தி யெடுக்கவைத்தார்

முன்னிலையில் எப்படி

நடு நிலமை சரியாகும்...??

கண்ணை கட்டியின்று

கற்பழிக்கும் காலமதில்

ஏந்திய தூப்பக்கியை

எறிவதின்று ஞாயமோ...???

விடுதலை இன்றி தமிழினம்

வீதியல் நிற்கையில்

துப்பாக்கி எறியென்று

துட்டனாய் பேசுகின்றாய்...

கோபம் வந்துன்னை

கொளுத்தாமல் என்ன செய்யும்

விட்டில் புச்சியென்றா- எம்

விடுதலையை நீ நினைத்தாய்...??

''தவறி வந்ததுகள்

தவறு செய்கையிலே- எம்

துப்பாக்கி பேசாமல்

தூங்கவ செய்யும்....???''

இதயம் உனக்கிருந்தால்

இன்று நீ சொல்லு- நாம்

துப்பாக்கி எறிவதா- இல்லை

தூக்குவதா....???

:P :P :P :D

உன்னுரிமை நீ காக்க

உனக்குரிமை கெயன்றால்

எம்முரிமை நாம் காக்க

ஏந்து வதில் துப்பாக்கி தப்பென்ன...??

சத்திமட்டு வந்திங்கு

சண்டைகள் நீயிட்டால்

எம் படைகள் இன்றென்ன

எறிந்தோடுமா துப்பாக்கி...???

மடைமையில் தோய்ந்திட்ட

மந்தைகள் முன்னால்

நடு நிலமை எப்படி

நாடதனை காக்கும்...?

வந்திட்ட சமரசத்தை

வாந்தி யெடுக்கவைத்தார்

முன்னிலையில் எப்படி

நடு நிலமை சரியாகும்...??

கண்ணை கட்டியின்று

கற்பழிக்கும் காலமதில்

ஏந்திய தூப்பக்கியை

எறிவதின்று ஞாயமோ...???

விடுதலை இன்றி தமிழினம்

வீதியல் நிற்கையில்

துப்பாக்கி எறியென்று

துட்டனாய் பேசுகின்றாய்...

கோபம் வந்துன்னை

கொளுத்தாமல் என்ன செய்யும்

விட்டில் புச்சியென்றா- எம்

விடுதலையை நீ நினைத்தாய்...??

''தவறி வந்ததுகள்

தவறு செய்கையிலே- எம்

துப்பாக்கி பேசாமல்

தூங்கவ செய்யும்....???''

இதயம் உனக்கிருந்தால்

இன்று நீ சொல்லு- நாம்

துப்பாக்கி எறிவதா- இல்லை

தூக்குவதா....???

:P :P :P :D

அப்படிச் சொல்லும் மைந்தா...........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.