Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்டை பிடித்து ஒநாயிடம் குடுக்கிற சந்தோசத்தில் குள்ள நரி!!!!!

Featured Replies

இந்தியாஇலங்கை கூட்டு ரோந்து: கருணாநிதி

சென்னை: இலங்கை கடற்படை, கடலில் ரோந்து மற்றும் ஆய்வில் ஈடுபடும்போது இந்திய ராணுவத்தையும் உடன் ஈடுபடுத்த இலங்கை அரசு சம்மதித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து இன்று திமுக சார்பில் சென்னையில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் முடிவில் இலங்கை துணைத் தூதரக அலுவலகத்திற்கு அமைச்சர்கள் குழு சென்று அங்குள்ள தூதரிடம் மனு கொடுத்தது. அப்போது அமைச்சர்கள் குழுவிடம் இலங்கை தூதர் பேசுகையில், மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் அலுலகம் எங்களிடம் விசாரித்தது, தகவல் கோரியது.

இந்தத் தாக்குதல் சம்பவம் ஏற்புடையது அல்ல என்றும் இலங்கை தூதர் தெரிவித்தார். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, இலங்கை கடற்படையினர் கடலில் ரோந்து மற்றும் ஆய்வில் ஈடுபடும்போது இந்திய ராணுவத்தையும் உடன் சேர்த்துக் கொள்ள இலங்கை அரசு சம்மதித்துள்ளதாகவும், அமைச்சர்கள் குழுவிடம் தூதர் தெரிவித்தார் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

பிரதமரிடம் திமுக கூட்டணி எம்.பிக்கள் மனு:

இதற்கிடையே, இலங்கை கடற்படையின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திமுக கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு கொடுத்தனர்.

அவர்களிடம், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார். இந்தக் குழுவில் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராசா ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/03/12/cm.html

இப்போதைக்கு ஒரு கண் துடைப்பு நாடகம், கச்சாத்தீவை மீட்டால்தான் இதற்க்கு விடுவு பிறக்கும். சிங்களன் நரித்தந்திரம் கொண்டவர்களப்பா, காரியத்தை எப்படியெல்லாம் சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள்

  • தொடங்கியவர்

உமக்கென வரும் போது சிங்களவன் குள்ள நரி ஆனால் எமக்கென்றால் அவன் நல்லவன் வல்லவன் என்பதுதான் உம் கருத்து.ஒரு சிறிய நாட்டின் அட்டூழியங்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருகிறது இந்து சமுத்திரத்தின் வல்லரசு .அது போதாது என சுட்டு தள்ள கப்பல்களும்.சுட்டுதள்ளிய கப்பல்களுக்கு ஓட்டை ஒட்டுற வேலையையும் செய்யும் வேலையை செய்து தன் சொந்த நாட்டு மக்களை அழிக்க உதவி செய்யுது இந்தியா அதனால்தான் நீர் இந்தியனாக இருப்பதில் பெருமை அடைகிறீரோ நான் அறியேன்.ஆனால் தமிழின உணர்வு கொண்டவன் என்ற அடிப்படையில் ஒரு தமிழன் கொல்லப்படுகையிலும் துன்புறுத்தப்படுகையிலும் வேதனை அடைகின்றேன்.எமக்கு போரும் அதன் சூழலும் அதன் விளைவும் நன்கு தெரியும் அவை தெரியாத தமிழகத்தமிழர் அல்லற் படுகையில் மனம் வேதனை அடைகிறது.இது தமிழ் மொழி மேல் கொண்ட காதலா அல்லது இனபற்றா என நான் அறியேன்

ஆனால் இதனை வைத்து தமிழகத்தில் அரசியல் நடத்தப்படுவதையிட்டு இன்னும் வேதனை அடைகின்றோம்.அரசியல் லாபத்துக்காக மக்களை ஏமாற்றி இதை செய்தோம் அதை செய்தோம் என அறிக்கை விட்டு தமிழக மக்களை முட்டாள்களாக்கும் செயல் கண்டு மனம் வருந்துகின்றேன் 40 பா.உ களை கொண்ட ஒரு கட்சி அதுவும் மத்திய அரசில் அதுவும் அரசை தீர்மானிக்கும் ஒருகட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருந்தும் இச்சம்பவத்துக்கு தீர்க்கமான முடிவு எடுக்கபாடாதிருப்பது ஒரு அரசியல் சித்துவிளையாட்டே .

எமக்கு எந்த உதவியும் செய்யா விட்டாலும் பறவாயில்லை நாமே எம்மை பார்த்து கொள்ளுவோம் ஆனால் தமிழக மீனவர்களை பாதுகாக்கும் சக்தி புலிகளிடம் தற்போது இல்லை.எம்மக்களுக்கு பல உதவிகளை செய்த தமிழக மீனவ சமுகத்துக்கு உதவி செய்ய முடியாத நிலையில் இருப்பது கவலைக்குரிய விடயமே.ஆனால் கலைஞரால் நிச்சயம் அரசியல் மூலம் நிச்சயம் முடியும் அவர் இதனை யோசித்து தன் சொந்த மக்களை காப்பாற்ற ஒரு தீர்கமான முடிவை எடுப்பாரா.எமக்கு தெரியும் யாழ் களத்தில் வரும் கலைஞர் பற்றிய செய்தி அச்செடுக்கப்பட்டு கலைஞரின் பார்வைக்கு செல்லும் என அவ்வாறு இந்த செய்தியும் போகுமாயின் அவ் அரசியல் சானக்கியரிடம் இவ் ஈழத்தமிழன் கேட்கும் ஒரு கோரிக்கை இதுவே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மத்திய அரசு எடுக்கும் முடிவே எமது முடிவு, தமிழர்கள் இறப்பதுதான் மத்திய அரசின் முடிவு என்றால் அதற்க்கும்நாம் கீழ்படிவோம். :3d_039: :3d_039: :3d_039:

இந்திய அரசினால் அண்மையில் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட coast guard படகிலிருந்து தான் சிங்கள இராணுவம் தமிழக மீனவர்களைத் தாக்கியது என்று சிலர் பரவலாகப் பேசிக்கொள்கிறார்கள். இது எப்படியிருக்கிறது என்றால் இந்தியா பொல்லைக் கொடுத்து தானே அடி வாங்கியது போல். முட்டாபய பிள்ளக.

  • கருத்துக்கள உறவுகள்

உமக்கென வரும் போது சிங்களவன் குள்ள நரி ஆனால் எமக்கென்றால் அவன் நல்லவன் வல்லவன் என்பதுதான் உம் கருத்து.ஒரு சிறிய நாட்டின் அட்டூழியங்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருகிறது இந்து சமுத்திரத்தின் வல்லரசு .அது போதாது என சுட்டு தள்ள கப்பல்களும்.சுட்டுதள்ளிய கப்பல்களுக்கு ஓட்டை ஒட்டுற வேலையையும் செய்யும் வேலையை செய்து தன் சொந்த நாட்டு மக்களை அழிக்க உதவி செய்யுது இந்தியா அதனால்தான் நீர் இந்தியனாக இருப்பதில் பெருமை அடைகிறீரோ நான் அறியேன்.ஆனால் தமிழின உணர்வு கொண்டவன் என்ற அடிப்படையில் ஒரு தமிழன் கொல்லப்படுகையிலும் துன்புறுத்தப்படுகையிலும் வேதனை அடைகின்றேன்.எமக்கு போரும் அதன் சூழலும் அதன் விளைவும் நன்கு தெரியும் அவை தெரியாத தமிழகத்தமிழர் அல்லற் படுகையில் மனம் வேதனை அடைகிறது.இது தமிழ் மொழி மேல் கொண்ட காதலா அல்லது இனபற்றா என நான் அறியேன்

ஆனால் இதனை வைத்து தமிழகத்தில் அரசியல் நடத்தப்படுவதையிட்டு இன்னும் வேதனை அடைகின்றோம்.அரசியல் லாபத்துக்காக மக்களை ஏமாற்றி இதை செய்தோம் அதை செய்தோம் என அறிக்கை விட்டு தமிழக மக்களை முட்டாள்களாக்கும் செயல் கண்டு மனம் வருந்துகின்றேன் 40 பா.உ களை கொண்ட ஒரு கட்சி அதுவும் மத்திய அரசில் அதுவும் அரசை தீர்மானிக்கும் ஒருகட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருந்தும் இச்சம்பவத்துக்கு தீர்க்கமான முடிவு எடுக்கபாடாதிருப்பது ஒரு அரசியல் சித்துவிளையாட்டே .

எமக்கு எந்த உதவியும் செய்யா விட்டாலும் பறவாயில்லை நாமே எம்மை பார்த்து கொள்ளுவோம் ஆனால் தமிழக மீனவர்களை பாதுகாக்கும் சக்தி புலிகளிடம் தற்போது இல்லை.எம்மக்களுக்கு பல உதவிகளை செய்த தமிழக மீனவ சமுகத்துக்கு உதவி செய்ய முடியாத நிலையில் இருப்பது கவலைக்குரிய விடயமே.ஆனால் கலைஞரால் நிச்சயம் அரசியல் மூலம் நிச்சயம் முடியும் அவர் இதனை யோசித்து தன் சொந்த மக்களை காப்பாற்ற ஒரு தீர்கமான முடிவை எடுப்பாரா.எமக்கு தெரியும் யாழ் களத்தில் வரும் கலைஞர் பற்றிய செய்தி அச்செடுக்கப்பட்டு கலைஞரின் பார்வைக்கு செல்லும் என அவ்வாறு இந்த செய்தியும் போகுமாயின் அவ் அரசியல் சானக்கியரிடம் இவ் ஈழத்தமிழன் கேட்கும் ஒரு கோரிக்கை இதுவே

ஈழவன் உங்கள் இந்த கருத்தை எப்படி பாராட்டுவது என்று தெரியலவில்லை.மிகமிக அருமையாகருத்து.ஆவேசத்திலும் விவேகத்தை கைவிடமால் ன பதில் எழுதி இருக்கிறீங்கள்.பாராட்டுக்கள

ஈழவன் உங்கள் இந்த கருத்தை எப்படி பாராட்டுவது என்று தெரியலவில்லை.மிகமிக அருமையாகருத்து.ஆவேசத்திலும் விவேகத்தை கைவிடமால் ன பதில் எழுதி இருக்கிறீங்கள்.பாராட்டுக்கள

மத்திய அரசு எடுக்கும் முடிவே எமது முடிவு, தமிழர்கள் இறப்பதுதான் மத்திய அரசின் முடிவு என்றால் அதற்க்கும்நாம் கீழ்படிவோம். :3d_039: :3d_039: :3d_039:

அதைத்தானே உங்களால் செய்ய முடியும். தஞ்சாவூரில்தான் நிறையத் தலையாட்டி

பொம்மைகள் செய்கிறார்களே.

  • தொடங்கியவர்

அதைத்தானே உங்களால் செய்ய முடியும். தஞ்சாவூரில்தான் நிறையத் தலையாட்டி

பொம்மைகள் செய்கிறார்களே.

அரசியல் தலைமை தஞ்சாவூர் பொம்மை போலா இருக்கும் போது சாதாரனம் மக்கள் என்ன செய்வார்கள் இறைவன்.இது தமிழக அரசியல்வாதிகளின் ஆரோக்கியமற்ற அரசியல் செயற்பாட்டின் விளைவே அன்றி வேறு ஒன்றும் இல்லை.அவர்கள் காத்திரமான அரசியல் செயற்பாட்டை தம் சொந்த மக்களை கரிசனையில் எடுத்து செயற்படும் நேரம் இது.அறிக்கைகளாலோ ஆர்பாட்டத்தாலோ ஒன்றும் செய்யபோவதுமில்லை ஆனால் அவர்களின் பாராள மன்ற உறுப்பினர்களின் தொகையை வைத்து மிகவும் சாதகமான முடிவை ஏற்படுத்தலாம்.

ஏட்டிக்கு போட்டியான அரசியலே தமிழகத்தில் நடக்கிறது ஜெயலலிதா அம்மையார் எது சொன்னாலும் அதுக்கு எதிர்சொல்லு கண்டுபிடிப்பார் இப்படியாக ஒரு பொது பிரச்சினையிலும் ஒற்றுமையாக குரல் கொடுக்க தவறின் தமிழக மக்களை க்கடவுள் கூட காப்பாற்ற முடியாது.என்னை பொறுத்தவரையில் இப்பிரச்சினையில் ஆனித்தரமான முடிவை எடுக்கும் சக்தியும் பேரம்பேசும் வலுவும் காங்கிரஸ் அரசில் அங்கம் வகிக்கும் திமுகாவின் தலைவர் கலைஞரிடமே இருகின்ன்றது

ஒரு கண்டனத்தை தமிழக சட்ட சபையில் நிறைவேற்ற அதாவது அனைத்து கட்சி உறுப்பினர்களின் உதவியுடன் செய்ய முடியுமா அதற்கு ஆதரவு அளிப்பாரா அம்மையார்.நிச்சயம் மாட்டார் இப்போது அவர் கடற்படை தாக்கவில்லை புலிகள்தான் தாக்கினார்கள் என்ற இலங்கை வெளிவிவகார அமைச்சின் அறிக்கையை வைத்து கணக்கு போட்டு கொண்டிருப்பார் ஏன் எனின் அவருக்கு தேவை அரசியல் அனுதாபமும் மெல்லிறதுக்கு ஒரு அரசியல் பிரச்சினை அவ்வளவே அதாவது புலிகளை தன் எதிரியாக காட்டி அதுவும் அவரை கணக்கில் கூட எடுக்காதவர்களால் தனக்கு ஆபத்து என காட்டி அரசியல் விபச்சாரம் செய்யும் அம்மையாரால் தமிழக மக்களுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எந்த பிரியோசனமும் இல்லை

தமிழக அரசியல் வாதிகள் ஒன்றாக குரல் கொடுக்க குரல் கொடுப்பது மட்டுமல்ல செயலிலும் தம் அரசியல் சானக்கியத்தையும் அரசியல் பலத்தையும் காட்ட சரியான நேரம் இதுவே என்பது என் வாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.