Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

3467 ஏக்கர் காணி மாத்திரமே விடுவிக்கப்படாமல் உள்ளது

Featured Replies

3467 ஏக்கர் காணி மாத்திரமே விடுவிக்கப்படாமல் உள்ளது

Like

army-land.jpg?resize=590%2C443
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 27 ஆயிரம் ஏக்கர் காணியில் மூவாயிரத்து 467 ஏக்கர் மாத்திரமே விடுவிக்கப்படாமல் உள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. யுத்தம் நடைபெற்ற காலத்தில் ராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னா 23ஆயிரத்து 533 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் புத்தாண்டு காலத்தில் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ள 683 ஏக்கர் காணியும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

http://globaltamilnews.net/2018/77130/

1 hour ago, நவீனன் said:

467 ஏக்கர் காணி மாத்திரமே விடுவிக்கப்படாமல் உள்ளது

 

1 hour ago, நவீனன் said:

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 27 ஆயிரம் ஏக்கர் காணியில் மூவாயிரத்து 467 ஏக்கர் மாத்திரமே விடுவிக்கப்படாமல் உள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது.

அப்ப மூவாயிரம் எங்கே ???

குளோபல் தமிழ் நல்லா செய்யிறாங்கள் - வாழ்க வளர்க 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்
’3,467 ஏக்கர் மட்டுமே இராணுவம் வசமுள்ளது’
 

யுத்த காலத்தில், பலாலி விமானப்படை மற்றும் ஏனைய பிரதேசங்களிலும், இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த, பொதுமக்களுக்குச் சொந்தமான 27,000 ஏக்கர் காணிகளில், 3,467 ஏக்கர் காணிகள் மாத்திரமே விடுவிக்கப்படாமல் இருக்கின்றன என, பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட நிலப்பரப்புகளில், யுத்தத்தின் பின்னர் இதுவரை 23,533 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதில், பொதுமக்களுக்குச் சொந்தமான 683 ஏக்கர் காணி, புத்தாண்டு காலத்தில் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/2018/77130/

13 hours ago, ஜீவன் சிவா said:

 

அப்ப மூவாயிரம் எங்கே ???

குளோபல் தமிழ் நல்லா செய்யிறாங்கள் - வாழ்க வளர்க 

 

ஜீவன், அது எனது தவறு.

வெட்டி ஒட்டும்போது 3 தவறுதலாக விடுபட்டு விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:
’3,467 ஏக்கர் மட்டுமே இராணுவம் வசமுள்ளது’
 

ஜீவன், அது எனது தவறு.

வெட்டி ஒட்டும்போது 3 தவறுதலாக விடுபட்டு விட்டது.

நீங்கள் இதனைத் தவறு என்று சொல்லி வருந்தவேண்டியதில்லை ஏனெனில் சில நாட்களில் இந்தத் தவறை இராணுவமும், அரசும் சரியாக்கிவிடும். 467ல்  4 மறைந்து 67 ஆகும். பின்பு 6 மறைந்து 7 ஆகி, 7ழும் மறைந்து 0 ஆகிவிடும். இலட்சக் கணக்கில் தமிழர்களைக் கொண்றுவிட்டு அது குறைந்து குறைந்து இப்போ ஆயிரக்கணக்கில் வந்து நிற்கிறது இனி நூற்றுக்கணக்கில் வந்து அதுவும் இல்லாமல் போகும் நாளும் வந்துவிடும். :(:shocked:
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.