Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான் புலிகளின் தாக்குதல் குழப்பம் தருகிறது – பான் கி மூன்

Featured Replies

புதன் 28-03-2007 10:19 மணி தமிழீழம் [செந்தமிழ்]

இலங்கையில் போர்நிறுத்த மீறல்களின் மத்தியில் இந்த வாரத்தில் விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது. இது குறித்து தாம் குழப்பமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

விமானத் தாக்குதல், இராணுவ மோதல்கள் இலங்கையின் நாளாந்த நிகழ்வாகிவிட்டதால் மக்கள் பெரும் அவலங்களை அனுபவிக்கிறார்கள், இடம்பெயர்கிறார்கள் இது மிகவும் மனவருத்தத்துக்குரியது.

தாக்குதல் நடாத்துவதும் பதில் தாக்குதல் நடாத்துவதும் மேலும் இரத்த ஆறு ஓடச் செய்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்யும் எனவே நிபந்தனை எதுவும் இன்றி இருதரப்பும் உடனடியாக பேச்சுக்கு இருதரப்பும் வரவேண்டும் என மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நன்றி : பதிவு

இப்பத்தான் துயில் கலைஞ்சு எழும்பி வந்திருக்கிறார் போல கிடக்கு.

புதன் 28-03-2007 10:19 மணி தமிழீழம் [செந்தமிழ்]

இலங்கையில் போர்நிறுத்த மீறல்களின் மத்தியில் இந்த வாரத்தில் விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது. இது குறித்து தாம் குழப்பமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

விமானத் தாக்குதல், இராணுவ மோதல்கள் இலங்கையின் நாளாந்த நிகழ்வாகிவிட்டதால் மக்கள் பெரும் அவலங்களை அனுபவிக்கிறார்கள், இடம்பெயர்கிறார்கள் இது மிகவும் மனவருத்தத்துக்குரியது.

தாக்குதல் நடாத்துவதும் பதில் தாக்குதல் நடாத்துவதும் மேலும் இரத்த ஆறு ஓடச் செய்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்யும் எனவே நிபந்தனை எதுவும் இன்றி இருதரப்பும் உடனடியாக பேச்சுக்கு இருதரப்பும் வரவேண்டும் என மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நன்றி : பதிவு

இப்பத்தான் துயில் கலைஞ்சு எழும்பி வந்திருக்கிறார் போல கிடக்கு.

இவருக்கு இவ்வளவு காலமும் தமிழன் தலையில் குண்டுகள் போட்டவனை அல்லது அகதியாய் வெளியேற்றியவனை அல்லது விடுதலைப்புலிகள் என்று சொல்லி தமிழர் சிறார்களை அழித்தவையை தெரியாதோ இப்ப என்ன நடந்தது இராணுவ குறி மேல் தான் விடுதலைப்புலிகள் சிறிய தாக்குதலை தொடுத்தனர் அதற்க்கே இப்படி களங்கினால் ஏன் இவ்வளவு காலமும் அரச பயங்கரவாதிகளைக் கேட்க வில்லை????????????????????

ஐயா சிந்தியும் நீர் உண்மையான பெரிய மனுஷனென்றாள்?????????????

நடுநிலையாளன் என்றாள் ???????????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கொவ்வி அனானின் தம்பி போல. ஒன்றும் அறியாத பாப்பா போல கதைக்கிறார்.

விமானத் தாக்குதல், இராணுவ மோதல்கள் இலங்கையின் நாளாந்த நிகழ்வாகிவிட்டதால் மக்கள் பெரும் அவலங்களை அனுபவிக்கிறார்கள், இடம்பெயர்கிறார்கள் இது மிகவும் மனவருத்தத்துக்குரியது.

அவர் ஒன்றும் தப்பாக தெரிவிக்கவில்லை நடுநிலையாந்தாகவே கருத்தை வெளியிட்டுள்ளார்

இவருக்கு இவ்வளவு காலமும் தமிழன் தலையில் குண்டுகள் போட்டவனை அல்லது அகதியாய் வெளியேற்றியவனை அல்லது விடுதலைப்புலிகள் என்று சொல்லி தமிழர் சிறார்களை அழித்தவையை தெரியாதோ இப்ப என்ன நடந்தது இராணுவ குறி மேல் தான் விடுதலைப்புலிகள் சிறிய தாக்குதலை தொடுத்தனர் அதற்க்கே இப்படி களங்கினால் ஏன் இவ்வளவு காலமும் அரச பயங்கரவாதிகளைக் கேட்க வில்லை????????????????????

ஐயா சிந்தியும் நீர் உண்மையான பெரிய மனுஷனென்றாள்?????????????

நடுநிலையாளன் என்றாள் ???????????????????????????

இலங்கை அரசு தமிழர் மீது குண்டு போடும் போது வாய்ல கை வைத்திட்டு இருந்தவர், மட்டகளப்பில இடம் பெயர்ந்தவர்களிற்க்கு நிவாரணம் வழங்க நிதி இல்லை என்டு சொன்னவரு 4 குண்டு போட்ட உடனே அறிக்கையோட வந்திட்டாரு :angry:

இலங்கையில் போர்நிறுத்த மீறல்களின் மத்தியில் இந்த வாரத்தில் விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது. இது குறித்து தாம் குழப்பமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இத்ல என்ன குழப்பம் இருக்கு இவருக்கு????

கொரியன்கரனுக்கு கண் வேற பாதி திறந்த மாதிரி தானே எப்பவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவருக்கு பொறுக்க முடியாதவிடயந்தான் ஏன்னென்றாள் விடுதலைப்புலிகள் வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கினவர்கள் அல்லவ அதனாள் தான் இப்படி கவலைப்படுகின்றார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதன் 28-03-2007 10:19 மணி தமிழீழம் [செந்தமிழ்]

இலங்கையில் போர்நிறுத்த மீறல்களின் மத்தியில் இந்த வாரத்தில் விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது. இது குறித்து தாம் குழப்பமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

விமானத் தாக்குதல், இராணுவ மோதல்கள் இலங்கையின் நாளாந்த நிகழ்வாகிவிட்டதால் மக்கள் பெரும் அவலங்களை அனுபவிக்கிறார்கள், இடம்பெயர்கிறார்கள் இது மிகவும் மனவருத்தத்துக்குரியது.

தாக்குதல் நடாத்துவதும் பதில் தாக்குதல் நடாத்துவதும் மேலும் இரத்த ஆறு ஓடச் செய்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்யும் எனவே நிபந்தனை எதுவும் இன்றி இருதரப்பும் உடனடியாக பேச்சுக்கு இருதரப்பும் வரவேண்டும் என மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நன்றி : பதிவு

இப்பத்தான் துயில் கலைஞ்சு எழும்பி வந்திருக்கிறார் போல கிடக்கு.

ஒன்று மட்டும் நிச்சயம், இவர்கள் எல்லாம் உலகத்தில் அக்கிரமங்களுக்கு மேலும் மேலும் வழிவகுப்பவர்களே தவிர அமைதிக்கு ஒருகாலமும் நீதியின் பக்கம் நிற்கப்போகிறவர்கள் இல்லை..

ஏன் தான் இந்த UNO உருவாக்கப்பட்டதோ?????மேற்கு உலகத்தின் கைப்பொம்மைகள்...அர்ச பயங்கரவாதத்துக்கு துணைபோபவர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்ல என்ன குழப்பம் இருக்கு இவருக்கு????

கொரியன்கரனுக்கு கண் வேற பாதி திறந்த மாதிரி தானே எப்பவும்

வடிவேலு,நல்லா சொன்னீங்க!!!

கொரியாவில் இருப்பதால் சொல்கிறேன்...

கொரியா காரனுக்கு , எதப் பாத்தாலும் அவனுக்கு முதலில் வருவது குழப்பம்தான்.

ரொம்ப குழம்பிப்பொய் "வோய்யீஷ்ஷ்" என்று சத்தம் போடுவான்...

நம்ம அண்ணன் "பன்" இப்பதானே வந்துருக்காரு....

அவருக்கு ஒன்னுமே விளங்காது இப்போதைக்கு...

ஒரு வருடம் ஆகும் அவனுக்கு ஈழத்தில் என்னா நடக்குதுன்னு!!!

- கப்பல்பயணி

வான் புலிகளின் தாக்குதல் குழப்பம் தருகிறது

bankimoonfr0.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் ஒன்றும் தப்பாக தெரிவிக்கவில்லை நடுநிலையாந்தாகவே கருத்தை வெளியிட்டுள்ளார்

நடுநிலை எண்டால் உப்பும் தண்ணியும் தாண் வரும்

பான் கி முன் ட குழப்பம் எல்லாம் எங்க இவர்கழ் விமானத்துக்கு Petrol அடிசார்கழ் என்பது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் எந்தவொரு நாடும் தன்நாட்டு மக்கள் மீது விமானக்குண்டு வீச்சை நடத்தியது கிடையாது. இந்தியாவில், கஸ்மீரப் பிரச்சனையாகட்டும், நேபாள மாவோப் பிரச்சனையாகட்டும். உள்நாட்டுச் சண்டையின் போது விமானக்குண்டு வீச்சை நடத்தியதில்லை. ஏன் என்றால் விமான இலக்குகள் என்பன, தேர்ந்தெடுக்கப்பட்ட எதிரி நாட்டு இலக்கு ஒன்றின் மீது நடத்தப்படுவது வழமை.

ஆனால் இலங்கையரசு, உள்நாட்டுப் போர் என்று சொல்லிக் கொண்டு, சொந்த நாட்டு மக்களையோ கொன்று குவிக்கின்றபோது, உண்மையில் அது உள்நாட்டுப் போரில் இருந்து வெளியேறி விடுகின்றது. தன் மக்களையே கொல்லுகின்ற அரசு எவ்வாறு அந்த நாட்டு மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியும்?

இதனால் தமிழீழ விமானப்படையை விமர்சனம் செய்வதில் உலகநாடுகளுக்கு சங்கடம் இருக்கின்றது. விமர்சனம் செய்தால், இப்படியான அரசின் செயற்பாடுகளுக்கு மெளனமாக இருந்து ஆமோதித்த செயற்பாடு பற்றிய விமர்சனங்களை நாங்கள் அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.

ஒரு வகையில் உலகநாடுகள் இதை இரு நாட்டு யுத்தமாகவே கருத வேணடும். இல்லாவிட்டால், ஒரே நாட்டுக்குள் சிங்கள தேசம் தமிழ்மக்களைக் கொன்று குவித்த போது மெளனமாக இருந்து ஆமோத்ததற்குப் பதில் சொல்லியாக வேண்டும்

இலங்கை வெளினாடு அலுவல்கள் அமைச்சர் அமைச்சர் அண்மையில் அமெரிக்கா சென்றபோது பான் கீ யையும் சந்தித்து மண்டை கழுவி விட்டார். இது தான் இலங்ககை பிரச்சார தந்திரம். எல்லா இடமும் எடுபடுகிறது.

இதனை முறியடிக்க வெளி நாட்டுத்தமிழர்களின் கையில் தங்கியிருக்கு அல்லது

புலிகளின் கேந்திர நிலையத்தாக்குதல்களும் அதன் நியாயத்தை விளக்கும் ஊடகங்கள் அல்லது இரண்டும்

சமகாலத்தில்.....

உங்களால் முடியும் ..... சலிக்காமல் தொடருங்கள்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் இவர் என்ன செய்வார் ஆடுபவர் இவர் இல்லையே..ஆட்டுவிக்கப்படுபவர் ஆல்லவா!

தங்கத் தலைவனின் தலைமையில் விரைவில்தமிழீழம் மலரும்...

விரும்பியோ விரும்பாமலோ இவர்கள் அங்கிகரிக்பார்கள்...

இதைய் மாற்றவோ மறுக்கவோ முடியாது...

பாவம் இவர் என்ன செய்வார் ஆடுபவர் இவர் இல்லையே..ஆட்டுவிக்கப்படுபவர் ஆல்லவா!

தங்கத் தலைவனின் தலைமையில் விரைவில்தமிழீழம் மலரும்...

விரும்பியோ விரும்பாமலோ இவர்கள் அங்கிகரிக்பார்கள்...

இதைய் மாற்றவோ மறுக்கவோ முடியாது...

How to get the tamil words please explain any body

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

How to get the tamil words please explain any body

http://www.yarl.com/forum3/index.php?autom...amp;showentry=1 :lol::):unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து பேரரசுகளில் ஒன்று தடைபோட்டாலும் இவர் உந்தப்பதவிக்கு வந்திருக்க முடியாது

இவர் சனநாயகம் என்பார்

விழங்குதில்லை என்பார்

இல்லையென்றால் கிழிப்பன் என்பார்

நாங்கள் கேட்கணும்

எல்லாம் தனக்கென்று ஒரு நாடில்லாத தழிழனின் கேடு???...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவர்தானே செல்லடிக்க மேசைக்கு கீழ விழுந்து ஒழிச்ச ஆள்.B)B)B)

Edited by சித்தன்

ஐ . நா . சபை வாழத்தான் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐ . நா . சபை வாழத்தான் போகிறதா??

அல்லது

ஐ . நா . சபை வாழ்த்தத்தான் போகிறதா?

ஐ . நா . சபை வாழத்தான் போகிறதா??

அல்லது

ஐ . நா . சபை வாழ்த்தத்தான் போகிறதா?

வெற்றிகளால் குழப்பமடைபவராக பான் கி இருக்கையில் வேறு எதைத்தான் கூறுவது.

தனது வழியினை வெளிப்படையகவே உறுதியுடன் காட்டியுள்ள தமிழீழப் போராட்டப்

பாதையை உலகம் கண்டு மௌனித்திருக்கின்ற இவ்வேளையில் பான் கி மட்டும் குழப்

பமடையக் காரமாயிருப்பதென்ன? என்று நினைத்தேன். அவருடைய குழப்பத்தால் ஐ . நா .

சபை வாழுமா? உலகம் தெளிவுற்றிருக்கும் போது இவர் மட்டும் குழம்பலாமா? அதனால்

தான் ஐ . நா . வாழத்தான் போகிறது . என்றேன். உங்கள் கருத்தின் படியும் வாழ்த்தி

வரவேற்கத்தான் போகிறது.

உலகில் எந்தவொரு நாடும் தன்நாட்டு மக்கள் மீது விமானக்குண்டு வீச்சை நடத்தியது கிடையாது. இந்தியாவில், கஸ்மீரப் பிரச்சனையாகட்டும், நேபாள மாவோப் பிரச்சனையாகட்டும். உள்நாட்டுச் சண்டையின் போது விமானக்குண்டு வீச்சை நடத்தியதில்லை. ஏன் என்றால் விமான இலக்குகள் என்பன, தேர்ந்தெடுக்கப்பட்ட எதிரி நாட்டு இலக்கு ஒன்றின் மீது நடத்தப்படுவது வழமை.

ஆனால் இலங்கையரசு, உள்நாட்டுப் போர் என்று சொல்லிக் கொண்டு, சொந்த நாட்டு மக்களையோ கொன்று குவிக்கின்றபோது, உண்மையில் அது உள்நாட்டுப் போரில் இருந்து வெளியேறி விடுகின்றது. தன் மக்களையே கொல்லுகின்ற அரசு எவ்வாறு அந்த நாட்டு மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியும்?

இதனால் தமிழீழ விமானப்படையை விமர்சனம் செய்வதில் உலகநாடுகளுக்கு சங்கடம் இருக்கின்றது. விமர்சனம் செய்தால், இப்படியான அரசின் செயற்பாடுகளுக்கு மெளனமாக இருந்து ஆமோதித்த செயற்பாடு பற்றிய விமர்சனங்களை நாங்கள் அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.

ஒரு வகையில் உலகநாடுகள் இதை இரு நாட்டு யுத்தமாகவே கருத வேணடும். இல்லாவிட்டால், ஒரே நாட்டுக்குள் சிங்கள தேசம் தமிழ்மக்களைக் கொன்று குவித்த போது மெளனமாக இருந்து ஆமோத்ததற்குப் பதில் சொல்லியாக வேண்டும்

அடக்குமுறை நாடுகள் தன் நாட்டுன் மீதே குண்டு தாக்குதல் நடத்துவது வழமையானதுதான். அண்மையில் பாலுச்ஸ்தான் மீது பாகிஸ்தானின் விமானங்கள் குண்டு வீசியது கூடாவா உங்கள் நினைவில் இல்லை. தகவல்களை சரி பார்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.