Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் ஐயாவுக்கு திறந்த கடிதம். - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
OPEN LATTER FOR SAMPANTHAN AIYA
சம்பந்தன் ஐயாவுக்கு திறந்த கடிதம்.
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
மதிப்புக்குரிய சம்பந்தன் ஐயா,
நாடாளு மன்றில் மகிந்தவுக்கு எதிராக வாக்களியுங்கள். ஆனால் அரசியல் கைதிகளின் உடனடி விடுதலை உட்பட்ட வாக்குறுதிகள் பெறாமல் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம். அத்தகைய துரோகத்துக்கு இடமளிக்கவும் வேண்டாம். 
 
அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு போன்ற பிரச்சினைகளில் ரணில் கடும்போக்காளராக இருந்தார் என்பதை தயவு செய்து நினைவுகூரவும்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

கவிஜரே எல்லோருக்கும் திறந்த கடிதம் எழுதி ஒன்றும் நடக்குதில்லை.
இனிமேல் முடி அனுப்பிப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் அரசியல் கைதிகளை விடுவிக்க வாக்குறுதி கொடுத்தால் மகிந்த தரப்பு யானையும் புலியும் சேர்ந்துவிட்டது என்ற பிரச்சாரத்தை இன்னும் ஓங்கி முன்னெடுப்பார்கள். எனவே ரணில் அப்படி எந்த வாக்குறுதிதையும் பொதுவெளியில் கொடுக்கமாட்டார்.

அரசியல் கைதிகளை சட்டமா அதிபர் அல்லது நீதிமன்றம் விடுவிப்பதே அரசியல் தலையீடுகள் இல்லை என்று காட்ட பொருத்தமாக இருக்கும். ஆனால் அது விரைவில் நடக்காது.

சம்பந்தன் மகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற நிபந்தனையை ரணிலுக்கு வைப்பது, மகிந்தவை அரசாள வைப்பதற்கு சமன் என்பதை கவிஞர் அறிவார்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் பிரியன். என் திறந்த கடிதத்தால்  பயனிலை. மூடிய கடிதம் அனுப்பிப்பாருங்கள் என்கிறீர்கள்  நீங்க குசும்புக்காரர். உங்களுக்கு வானமே எல்லை. இருந்தபோதும் ஈழப்பிரியன் என புனைபெயர்  வைக்கிற  கனவும் அரசியலும் இருக்கல்லா? அதுதான் எனது திறந்த கடிதங்களிலும் தொனிக்குது.  வன்னியோ சிறீலங்காவோ தமிழரோ,  சிங்களவரோ முஸ்லிம்களோ மலையக தமிழர்களோ  குறைந்த பட்சம் எல்லா இனங்களிலும் இவன் என்ன சொல்கிறான் என  விசாரிக்கிற சிலர்  இருக்கவே  இருக்கிறார்கள்.

2013ல் என்னைக் கைது செய்த கோத்தபாயாவின் ஆட்களும் அதைதான் சொன்னார்க்கள்.  பாலம் கட்டுகிற இடத்துக்கு வந்த  அணிலைப் பார்த்து இராமர் கிண்டல் செய்யவிலை. ஏனெனில்  பலத்துக்கு அணில் கொண்டுவந்து  போடுவது  ஒருசிட்டிகை மண்ணாலும்   அது மிகப் பாரிய அளவில் பணியாளர்களின் மன ஓர்மத்தை மேம்படுத்தி வேலைத் திறன் பாச்சலுக்கு பங்களிப்புச் செய்ததல்லவா? இந்த ஏழைக் கவிஞனும் அற்ப அணில

2

நண்பர் கிருபன், கோட்பாட்டு ரீதியாக அரசு வேறுதெழிவு  அரசாங்கம் வேறு. இதுபற்றிய தெளிவு தமிழ் அரசியலில் இல்லை. ஜனநாயகத்தைக் காப்பாற்ற விமர்சனங்களோடு அரசுக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும் வாக்களிக்கலாம் என்று கூறிவந்தேன். மகிந்தவும் ரணிலும் அரசாங்கங்கள். அரசாங்கங்க தரப்புகளுடன் பேரம்படியாமல் பக்கம் சார்தல் ஆபத்து. ஜனநாயக அரசியல் வெளியை காப்பாற்ற வேண்டும். அதற்காகத்தான் இந்த சந்தர்பத்தில் நாம் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு வாக்களித்தோம். பேரம்பேசாமல் சிங்கள எதிரி அரசாங்கத்தினதும் எதிரி நிழல் அரசாங்கத்தினதும் மோதலில் பக்கச் சார்பாக தலையிடுவது ஒரு தரப்பை வெல்ல செய்து அவர்களை உள் மோதலை  முடிவுக்கு கொண்டுவருவது நம்மையே பெலகீனப்படுத்தும். ஒரு காட்டுக்காக  புலிகள் மோதும்போது  அந்தக் காட்டில் புலிகள் மோதிக்கொண்டு இருப்பதை ஊக்குவிப்பதா ஒரு புலி வெற்றிபெற உதவுவதா எது சரி?  இந்தக் கதை ஏற்கனவே   2015 .தேர்தலின்முன் வன்னியில் நான் சொன்னதுதான். .                                                             .

இருதரப்பும்  கேட்டுக்கொண்டபடி ஒரு நாட்டின் சேதியை வன்னிக்கு எடுத்துச் சென்றிருந்தேன். என் கருத்தைக் கேட்டனர். மகிந்த வாண்டியில் ஏறும்படி இந்தியா சொல்லுது. இறங்கும்படி அமரிக்கா சொல்கிற சூழல்   மகிந்த வண்டியில் ஏறினா அமரிக்கா கொல்லும் மகிந்த வண்டியில் ஏறாவிடாலும்   அமரிக்கா சமரசமாகும். அதேசமயம் மகிந்த வண்டியில் ஏறச் சொல்லும் அம்மையாரின் இந்த்ய, தலைமை இருப்ப இந்தியாஅ ஏறினாலும் கொல்லும் இறங்கினாலும்  கொல்லூம். இதுதான் சூழல்.  பேசமல் ஒதுங்கி இருந்து மக்களைச் சொந்த விருபத்துக்கு வாக்களிக்க விடுவதே  சரியான இராச தந்திரமென என் சொந்தக் கருத்தாக இருந்தது. 

ஆனால் வேறு ஒரு தொடர்பின் ஊடாக பசில் வன்னி சென்றார்.இந்தியாவும் அமரிக்காவும் சேர்து கொகிற சூழல் உருவானது.

நான் இப்படிதான் கிருபன் எப்பவும் எதையாவது சொல்லிக்கொண்டிருக்கிறேன்

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.