Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யம்மு ரசித்தவை,சுட்டவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஜம்மு அக்கா நான் தம்பி இல்லை உங்களது குட்டி தங்கை :D

ஓ அப்படியா சொறி தங்கா,எனக்கு யாழிலில தங்கைசியும் கிடைத்துவிட்டா

:D

  • Replies 274
  • Views 31.7k
  • Created
  • Last Reply

ஜம்மு இன்று தான் உங்கள் சுட்ட, சுடாத கவிதைகள் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. சும்மா பின்னுறீங்கள், உங்களுக்குள் இப்படி ஒரு கவிதை கடலா. என்ன எல்லாம் புத்தரின் போதி மரத்துக்கு கிழே இருந்து கிடைக்கும் ஞானமோ? வடியுங்கள் உங்கள் கன்னி கவிதைகளை.. .வாழ்த்துக்கள்......

யம்மு குட்டிக்கு என்ன நடந்தது,என்னென்னவோ எல்லாம் உளறுகிற மாதிரி இருக்கு,சரி சரி என்னவோ நடக்கட்டும்

எல்லாம் அவன் செயல் ஆனால்

:D

இது சிந்திக்க வோண்டிய விடையம். குமர் பொடியனுக்கு இப்படி கவிதை வந்தால், அவருக்கு வாழ்க்கையின் நிஜம் புரியவில்லை என்று தான் அர்த்தம். நாமும் இப்படி கவிதை எழுதி, இன்று, அடிமை வாழ்க்கை (பொண்டாட்டிக்கு கட்டுப்பட்டு) வாழும் நிலையை தொள்ளத் தொளிவாக ஜம்முக்கு எடுத்து காட்டுவது புத்துவின் கடமை.

  • தொடங்கியவர்

ஜம்மு இன்று தான் உங்கள் சுட்ட, சுடாத கவிதைகள் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. சும்மா பின்னுறீங்கள், உங்களுக்குள் இப்படி ஒரு கவிதை கடலா. என்ன எல்லாம் புத்தரின் போதி மரத்துக்கு கிழே இருந்து கிடைக்கும் ஞானமோ? வடியுங்கள் உங்கள் கன்னி கவிதைகளை.. .வாழ்த்துக்கள்......

நன்றி அக்கா புத்தர் முற்றும் துறந்தவர் நானோ வாழ்கையில் அநுபவிக்க ரொம்ப இருக்கு,நான் போதிமர பக்கம் போறதில்லை ஆனால் தள்ளி இருந்து அதை ரசித்ததுண்டு

யாழ்கவியை கண்டவுடன் யாழ்ரவி

கவிதை வரந்தார் -ஆனால்

நானோ யாழை கண்டவுடன்

வரைந்தேன் கவி

:D

இது சிந்திக்க வோண்டிய விடையம். குமர் பொடியனுக்கு இப்படி கவிதை வந்தால், அவருக்கு வாழ்க்கையின் நிஜம் புரியவில்லை என்று தான் அர்த்தம். நாமும் இப்படி கவிதை எழுதி, இன்று, அடிமை வாழ்க்கை (பொண்டாட்டிக்கு கட்டுப்பட்டு) வாழும் நிலையை தொள்ளத் தொளிவாக ஜம்முக்கு எடுத்து காட்டுவது புத்துவின் கடமை.

அது குமர் பெடியனுக்கு நானோ நானோ வயதுக்கு வராத சின்ன குமரி பிள்ளை சோ நீங்கள் சொல்வது எனக்கு பொருத்தமில்லை

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னை காணும் முன் வானவில்லை ரசித்ததுண்டு

இன்றோ உன்னுடன் கைகோர்த்து

வானவில்லை ரசிக்க துடிக்கிறேன்

ஆனால் இன்னும் ஏன் நீ வரவில்லை

காத்திருபேன் நாட்கள் செல்லினும் உன்னோடு

கை கோர்த்து வானவில்லை ரசிக்க

நல்லா இருக்கு யம்மு,எப்படி இப்படியெல்லாம்,நாங்களும் இதில் எழுதலாமா

:D:D

நன்றி அக்கா புத்தர் முற்றும் துறந்தவர் நானோ வாழ்கையில் அநுபவிக்க ரொம்ப இருக்கு,நான் போதிமர பக்கம் போறதில்லை ஆனால் தள்ளி இருந்து அதை ரசித்ததுண்டு

யாழ்கவியை கண்டவுடன் யாழ்ரவி

கவிதை வரந்தார் -ஆனால்

நானோ யாழை கண்டவுடன்

வரைந்தேன் கவி

:D

அது குமர் பெடியனுக்கு நானோ நானோ வயதுக்கு வராத சின்ன குமரி பிள்ளை சோ நீங்கள் சொல்வது எனக்கு பொருத்தமில்லை

:D

  • கருத்துக்கள உறவுகள்

அது குமர் பெடியனுக்கு நானோ நானோ வயதுக்கு வராத சின்ன குமரி பிள்ளை சோ நீங்கள் சொல்வது எனக்கு பொருத்தமில்லை

யாழ் ரவி எழுதிய பதிலுக்கு ஏன் இவர் பிள்ளை சோ என்று பதில் அளித்துள்ளார்? .அப்படியானால் சோ வும் யாழ்ரவியும் ஒருவரா? இல்லாது விட்டால் வேறு காரணமா?

:lol:

அது குமர் பெடியனுக்கு நானோ நானோ வயதுக்கு வராத சின்ன குமரி பிள்ளை சோ நீங்கள் சொல்வது எனக்கு பொருத்தமில்லை

:lol:

கந்தப்பு, புரியவில்லையோ? அறளை வொந்து போய் விட்டதோ? வயது தடுமாற்றம் மன்னித்து விடுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தச் சோ என்று நினைத்துவிட்டேன்.

imagesiu3.jpg

  • தொடங்கியவர்

நல்லா இருக்கு யம்மு,எப்படி இப்படியெல்லாம்,நாங்களும் இதில் எழுதலாமா

:lol::lol:

நன்றி சோனா இங்க இருக்கிற சிலதுகள் லொள்ளுகதைப்பினம் கண்டுக்காம எழுதுங்கோ

:P

யாழ் ரவி எழுதிய பதிலுக்கு ஏன் இவர் பிள்ளை சோ என்று பதில் அளித்துள்ளார்? .அப்படியானால் சோ வும் யாழ்ரவியும் ஒருவரா? இல்லாது விட்டால் வேறு காரணமா?

ரொம்ம முக்கியம் இப்ப இன்றக்கு வாரும் குஞ்சாச்சியிட்ட போட்டு கொடுக்கிறேன்

:angry:

:lol:

ஓ பிஞ்சில பழுத்தாச்சு போலோ?

சொறி பிஞ்சிலே முத்தினது

:lol:

நான் இந்தச் சோ என்று நினைத்துவிட்டேன்.

imagesiu3.jpg

ஏன் உம்மை மாதிரி இருக்கிறபடியாலா

:lol:

:angry:

சொறி பிஞ்சிலே முத்தினது

:lol:

முத்தி வொடிக்க போகுது. கவனம்.

  • தொடங்கியவர்

முத்தி வொடிக்க போகுது. கவனம்.

முத்தி வெடித்தா அதை ஓட்ட பல பேர் காத்திருக்கினம் நீங்க கவலை பட வேண்டாம்

:lol:

உன்னை காணும் முன் வானவில்லை ரசித்ததுண்டு

இன்றோ உன்னுடன் கைகோர்த்து

வானவில்லை ரசிக்க துடிக்கிறேன்

ஆனால் இன்னும் ஏன் நீ வரவில்லை

காத்திருபேன் நாட்கள் செல்லினும் உன்னோடு

கை கோர்த்து வானவில்லை ரசிக்க

என்ன பாத்து ரசிக்கனும் எண்டா டிக்கட் எடுக்கணும், பறாவாயில்லையா.............? டிக்கட் கொஞ்சம் காஸ்லி. கணக்க இல்லை 5000 டாலர்ஸ் :P

  • தொடங்கியவர்

என்ன பாத்து ரசிக்கனும் எண்டா டிக்கட் எடுக்கணும், பறாவாயில்லையா.............? டிக்கட் கொஞ்சம் காஸ்லி. கணக்க இல்லை 5000 டாலர்ஸ் :P

5000 டாலர்ஸ் கொடுக்கவும்-நான்

தயார் ஆனால் அவள் என்னோடு

கை கோர்த்து வானவில்லை

ரசிக்க தயாரா

:lol:

  • தொடங்கியவர்

vijayia9.jpg

யம்முவின் பார்வையில்

உன் மனதை சிறை வைக்க எங்கே கற்றுகொண்டாய்-இதை கற்ற

உனக்கு என்னை சிறை வைக்க தெறியவில்லையே

ஜம்மு ஜம்மு அவத்தரே சினிமா சம்ந்தமா இணைக்கக் கூடாது எண்டு புது சட்டம் வந்திருக்கு :lol:

  • தொடங்கியவர்

பழமொழியை பற்றி சிறப்பு பொன்மொழிகள்

1)ஒரு நல்ல வாசகத்தின் மூலகர்த்தாகவுக்கு அடுத்து இருப்பவர் அதை முதலில் மேற்கொள் காட்டுபவர் தான் -ரால்ப் வால்டோ எமர்சன்

2)கருத்துச் செறிந்த சுருக்கமான வாக்கியங்கள் கூரிய ஆணிகள் மாதிரி நம் ஞாபகத்தில் உண்மையை உட்செலுத்துகின்றன. -டென்னிஸ் டிடராட்

3)சிறு வாக்கியங்கள் கொண்ட பழமொழிகளின் நீண்ட அனுபவத்திலிருந்து எழுந்தவை தான் - செர்வாண்டஸ்

4)நாடுகளின் வீவேகம் சுருக்கமான கருத்து பொதிந்த பழமொழிகளில் அடங்கி இருக்கின்றன - வில்லியம் பென்

5)பழமொழி தெறிந்த அறிவாளி துன்பங்களைச் சமாதானப் படுத்தி கொள்ளகிறார்

  • தொடங்கியவர்

ஜம்மு ஜம்மு அவத்தரே சினிமா சம்ந்தமா இணைக்கக் கூடாது எண்டு புது சட்டம் வந்திருக்கு :lol:

யாரும் சொல்லி டைகர்பமிலி கேட்டு இருக்கினமோ இது என் பக்கம் நான் என்னவும் செய்வன்

:P :lol:

  • தொடங்கியவர்

animals09sg2.jpg

அழகு

1)இயற்கை ஒரு பெண்ணுக்கு அளிக்கும் முதல் சீதனம் அழகு இயறகை ஒரு பெண்ணிடமிருந்து முதலில் பறித்துக் கொள்ளும் சீதனமும் இதுவே -மேரே

2)அழகான பொருட்களில் பெரும்பாலானவை பயனற்றவைகள் என்பதை என்றும் நினைவில் கொள்ளுங்கள் எடுத்துகாட்டு வேண்டுமா?மயிலையும் அல்லியயும் பாருங்கள்.

3)அழகிய மலர்கள் வழியோரத்தில் நீண்டகாலமாக நிலைத்திருக்காது.

4)அழகினால் ஓருவரும் வாழமுடியாது.ஆனால்,அழகுக்காக அவர்களால் சாகமுடியுமா.

5)ஒரு மனிதனின் அழகு அவன் நாவின் இனிமையில் இருக்கிறது.

Edited by Jamuna

  • தொடங்கியவர்

சிரிக்கலாம் வாங்கோ

1)கந்தப்பு - இப்படி சிக்கிரட் பிடிக்கிறாய் அழிய போகிறாய் :angry:

சின்னப்பு - இப்படி தான் பிடிக்க வேண்டும்,திரும்பி பிடித்தா நாக்கு சுட்டுவிடும் :P

2) கந்தப்பு - உங்க பொண்ணுக்கு எந்த வாசணை பிடிக்கும் :o

சின்னப்பு - பக்கத்து வீட்டு மணிவாசணை தான் பிடிக்கும் B)

3) யம்மு -ஒரு எறும்பை கட் பண்ணினா என்ன ஆகும் B)

சகி -தெரியலிய :(

யம்மு - கட்டெறும்பு ஆகும் :P

  • கருத்துக்கள உறவுகள்

2) கந்தப்பு - உங்க பொண்ணுக்கு எந்த வாசணை பிடிக்கும் :o

சின்னப்பு - பக்கத்து வீட்டு மணிவாசணை தான் பிடிக்கும் B)

யோவ் யம்மு, இச்செய்தியைப் பார்த்ததும் கனடாச் சகோதரி ஒருவர் சண்டைக்கு வரப்போகிறார்

யோவ் யம்மு, இச்செய்தியைப் பார்த்ததும் கனடாச் சகோதரி ஒருவர் சண்டைக்கு வரப்போகிறார்

எதோ அடி வாங்கிறது ஜம்மு இல்லைத்தானே :P

  • தொடங்கியவர்

யோவ் யம்மு, இச்செய்தியைப் பார்த்ததும் கனடாச் சகோதரி ஒருவர் சண்டைக்கு வரப்போகிறார்

ஜம்மு ஸ்கேப் கந்தா

:o

எதோ அடி வாங்கிறது ஜம்மு இல்லைத்தானே :P

அது தானே அடிவாங்குறவர் வேற ஒருவர் தானே

:(

ஜம்மு ஸ்கேப் கந்தா

:o

அது தானே அடிவாங்குறவர் வேற ஒருவர் தானே

:(

அதுதானே :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.