Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறக்கும் வரையில் தொண்டன் இறந்த பின் சுயவிளம்பரத்துக்கு பயன்படுத்தப்படும் மொடல்

Featured Replies

P-8-l.jpg

இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் தனது முழுநேர அங்கத்தவரொருவர் மரணிக்கும் சந்தர்ப்பத்தில் அவரின் மரணச் சடங்குக்கான செலவை வழங்கும் செயல் திட்டமொன்றை அண்மையில் சங்கத் தலைமையகத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தபோது மரணித்த அங்கத்தவரின் மனைவிக்கு 75 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை பொதுச் செயலாளர் கே. வேலாயுதத்தின் ஏற்பாட்டில் வழங்கப்படுவதை இங்கு காணலாம்.

இறந்த பின் 75000 கொடுப்பதனை விட இறக்கு முன் அவ் தொழிலாளிக்கும் அவரை சார்ந்தவருக்கும் அவரின் உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் பெற போராடினாலே போதும் அல்லது இரந்த பின் வழங்கும் பணத்தை பயன்படுத்தி கல்வி சமுக கலாச்சார பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவார்கலே ஆனால் இறந்தபின் 75000 கொடுக்க தேவையில்லை என்பது என் கருத்து

தோட்டத் தொழிலாளர் ஒருவர் இறந்தால் 75000 ரூபா அவரது குடும்பத்திற்கு உதவியாக இருக்கும்.

ஆனால் இத் தொகை தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் இறப்பதை ஊக்குவிப்பதற்காகவா ? ஏனென்றால் இந்தப் பணம் அரசாங்கத்திடமிருந்து வருவதால் தான் சந்தேகமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா மரணச் சகாய நிதித்திட்டங்கள் பல இடங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன. இதிலும் போய்க் கடிவிழுகிறது. இந்தக்களத்தில் இருப்பவர்கள் பலர் எல்லாவற்றையும் கடிக்கிறார்களே அவர்களுக்கு என்ன நடந்தது. நேற்று சிலர் சாயிபாபா கால்வாய் கட்டி தமிழ்நாட்டுக்கு குடிநீர் வசதிசெய்ததை வேறு கடித்தார்கள். இன்று மரணச் சகாயநிதியை விமர்சிக்கிறார்கள். இப்பிடியே இது ஏதோ பொழுதுபோக்குக்கு யாரையாவது அல்லது எதையாவது எடுத்து குதர்க்கம் பேசும் இடமாகவல்லவா மாறிவிடப்போகிறது. வாய்க்கு அவலில்லையேல் யாழக்களத்தை அணுகுக என்ற நிலை வராமல் தயவுசெய்து பாருங்கள்.

... வாய்க்கு அவலில்லையேல் யாழக்களத்தை அணுகுக என்ற நிலை வராமல் தயவுசெய்து பாருங்கள்.

மலைநாட்டுத் தமிழருக்கு பிரஜாவுரிமை தர மாட்டார்கள்.

வாழ்க்கைத் தரத்தை கொஞ்சம் கூட உயர்த்த மாட்டர்கள்.

உழைப்புக்கேற்ற சம்பள உயர்வு தர மாட்டார்கள்.

காடையர்களால் துன்புறுத்தப்பட்டால் நீதி தர மாட்டார்கள்.

சரியான கல்வியறிவு தர மாட்டார்கள்.

.......

ஆனால் இறந்தால் மட்டும் பணம் தருவார்கள்.

நான் தரவேண்டாம் என்ற நோக்கத்தில் சொல்லவில்லை. இதற்குப் பின்னால் இன ஒழிப்பு ஊக்கிவிக்கப்படுகிறதோ என்று சந்தேகித்தேன். அவ்வளவுதான்.

Edited by லிசான்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா தமிழில் ஒரு பழமொழி தான் நினைவிற்கு வருகிறது... வேண்டா பெண்டாட்டி கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்.

ஐயா மரணச் சகாய நிதித்திட்டங்கள் பல இடங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன. இதிலும் போய்க் கடிவிழுகிறது. இந்தக்களத்தில் இருப்பவர்கள் பலர் எல்லாவற்றையும் கடிக்கிறார்களே அவர்களுக்கு என்ன நடந்தது. நேற்று சிலர் சாயிபாபா கால்வாய் கட்டி தமிழ்நாட்டுக்கு குடிநீர் வசதிசெய்ததை வேறு கடித்தார்கள். இன்று மரணச் சகாயநிதியை விமர்சிக்கிறார்கள். இப்பிடியே இது ஏதோ பொழுதுபோக்குக்கு யாரையாவது அல்லது எதையாவது எடுத்து குதர்க்கம் பேசும் இடமாகவல்லவா மாறிவிடப்போகிறது. வாய்க்கு அவலில்லையேல் யாழக்களத்தை அணுகுக என்ற நிலை வராமல் தயவுசெய்து பாருங்கள்.
கொஞ்சம் சந்தேகப்பேர்வழிகள் என்பதைவிட சந்தேகப்பட வைத்துவிட்டார்கள் என்பது தான் உண்மை

உ+ம்:தமிழருக்கு சகல உரிமைகளும் உடனடியாக வழங்கப்பட்டால் என்ன நடக்கும் இதிலே ஏதோ இருக்கு என்ற சந்தேகம்தான் உடன் எழும்.

  • தொடங்கியவர்

மலைநாட்டுத் தமிழருக்கு பிரஜாவுரிமை தர மாட்டார்கள்.

வாழ்க்கைத் தரத்தை கொஞ்சம் கூட உயர்த்த மாட்டர்கள்.

உழைப்புக்கேற்ற சம்பள உயர்வு தர மாட்டார்கள்.

காடையர்களால் துன்புறுத்தப்பட்டால் நீதி தர மாட்டார்கள்.

சரியான கல்வியறிவு தர மாட்டார்கள்.

.......

ஆனால் இறந்தால் மட்டும் பணம் தருவார்கள்.

நான் தரவேண்டாம் என்ற நோக்கத்தில் சொல்லவில்லை. இதற்குப் பின்னால் இன ஒழிப்பு ஊக்கிவிக்கப்படுகிறதோ என்று சந்தேகித்தேன். அவ்வளவுதான்.

லீசான் சொன்னமாதிரி எந்தவித அடிப்படை வசதியுமற்ற வீடு,எந்தவித பாதுகாப்பு உபகரணமுமற்ற ஆபத்தான வேலைகள்,முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட கல்வி.மருத்துவம்,போக்குவரத்த

Edited by ஈழவன்85

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.