Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கையை பதிவு செய்தவர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கையை பதிவு செய்தவர் கைது

May 6, 2019

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

arrest.jpg?resize=640%2C654

இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கையை தனது கைபேசியில் ஒளிப்படம் மற்றும் காணொளி பதிவுகளை மேற்கொண்டவரை இராணுவத்தினர் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் காவல்துறையினர்; ஊடாக குறித்த நபரை விடுவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பூனைதொடுவாய் கடற்கரையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இனம் தெரியாத நபர்கள் சிலர் படகில் வந்து கரை இறங்கி செல்வதனை கண்ணுற்ற அப்பகுதி மீனவர்கள் அது தொடர்பில் பிரதேச செயலாளருக்கு அறிவித்தனர்.

இதனையடுத்து பிரதேச செயலர் , இராணுவம் கடற்படை மற்றும் காவல்துறையினருக்கு அறிவித்ததனையடுத்து அடுத்து அப்பகுதிக்கு சென்று; தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதன் போது அப்பகுதி மக்களும் இராணுவம் கடற்படை மற்றும் காவல்துறையினருடன் இணைந்து தேடுதல் நடத்தினார்கள்.

அதன் போது கடற்கரையில் இருந்து சற்று தொலைவில் இருந்த காட்டு பகுதிக்குள் நான்கு பொதிகளில் பொதியிடப்பட்ட நிலையில் ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்கப்பட்டது.

அதனை அங்கிருந்த சுண்டிக்குளம் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவரும் , வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு செயலாளருமான செல்வராசா உதயசிவம் தனது கைபேசியில் ஒளிப்படம் மற்றும் காணொளிகளை பதிவு செய்தார்.

அதனை அவதானித்த இராணுவத்தினர் அவரது கைபேசியை பறித்ததுடன் , அவரையும் கைது செய்தனர். அவ்விடத்தில் வைத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது ஊடகவியலாளர்களுக்கு வழங்கவே ஒளிப்படம் காணொளிகளை பதிவு செய்ததாக கூறியுள்ளார்.

அதனை ஏற்க மறுத்த இராணுவத்தினர் அவரை கைது செய்து கட்டைக்காடு இராணுவ முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு சுமார் 6 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மாலை 4 மணியளவில் அவரை பளை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பளை காவல்துறையினர் இரவு 7 மணி வரையில் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , அவரை கடுமையாக எச்சரித்து விடுவித்தனர்.

#army #checking #arrest

 

http://globaltamilnews.net/2019/120810/

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கிருபன் said:

இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கையை பதிவு செய்தவர் கைது

May 6, 2019

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

arrest.jpg?resize=640%2C654

இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கையை தனது கைபேசியில் ஒளிப்படம் மற்றும் காணொளி பதிவுகளை மேற்கொண்டவரை இராணுவத்தினர் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் காவல்துறையினர்; ஊடாக குறித்த நபரை விடுவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பூனைதொடுவாய் கடற்கரையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இனம் தெரியாத நபர்கள் சிலர் படகில் வந்து கரை இறங்கி செல்வதனை கண்ணுற்ற அப்பகுதி மீனவர்கள் அது தொடர்பில் பிரதேச செயலாளருக்கு அறிவித்தனர்.

இதனையடுத்து பிரதேச செயலர் , இராணுவம் கடற்படை மற்றும் காவல்துறையினருக்கு அறிவித்ததனையடுத்து அடுத்து அப்பகுதிக்கு சென்று; தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதன் போது அப்பகுதி மக்களும் இராணுவம் கடற்படை மற்றும் காவல்துறையினருடன் இணைந்து தேடுதல் நடத்தினார்கள்.

அதன் போது கடற்கரையில் இருந்து சற்று தொலைவில் இருந்த காட்டு பகுதிக்குள் நான்கு பொதிகளில் பொதியிடப்பட்ட நிலையில் ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்கப்பட்டது.

அதனை அங்கிருந்த சுண்டிக்குளம் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவரும் , வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு செயலாளருமான செல்வராசா உதயசிவம் தனது கைபேசியில் ஒளிப்படம் மற்றும் காணொளிகளை பதிவு செய்தார்.

அதனை அவதானித்த இராணுவத்தினர் அவரது கைபேசியை பறித்ததுடன் , அவரையும் கைது செய்தனர். அவ்விடத்தில் வைத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது ஊடகவியலாளர்களுக்கு வழங்கவே ஒளிப்படம் காணொளிகளை பதிவு செய்ததாக கூறியுள்ளார்.

அதனை ஏற்க மறுத்த இராணுவத்தினர் அவரை கைது செய்து கட்டைக்காடு இராணுவ முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு சுமார் 6 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மாலை 4 மணியளவில் அவரை பளை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பளை காவல்துறையினர் இரவு 7 மணி வரையில் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , அவரை கடுமையாக எச்சரித்து விடுவித்தனர்.

#army #checking #arrest

 

http://globaltamilnews.net/2019/120810/

ஒரு உள்வீட்டு ஆள் என்ற  ரீதியில் அல்லாது, ஒரு பொதுவான பார்வையில் நோக்கும் போது , தற்போதைய நிலவரங்களில் அரசு வளங்கள் இசுலாமிய பயங்கரவாதத்தை அடக்க பெரும்   எடுப்பில் ஈடுபடுத்தப்படும் இன்றைய நிலையில் , நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி  தமிழ் தீவிரவாத செயல்கள் வேறொரு பரிமாணத்தில் மேற்கொள்ளப்படக் கூடிய சாத்தியப்பாடுகளை மறுப்பதற்கில்லை ।     ( ஜேவிபி  கிளர்ச்சி + இந்திய இராணுவ பிரசன்னம் + இலங்கை அரசு & தவிபு கூட்டு  ஞாபகம் வருவதை தவிக்க முடியவில்லை ) , குறிப்பாக தமிழரின் தேசிய பிரச்சனைக்கான  தீர்வுகளை இலங்கை அரசு தொடர்ச்சியாக கடந்த பத்து வருடங்களாக உதாசீனம் செய்து வரு இன்றைய நிலையில் ।      இன்றைய நிலையில் உரிய ரீதியில் செயற்படும் கடமை சோனகருக்கு மட்டும் அல்ல தமிழருக்கும் உண்டு । அவ்வாறு செயற்படின் தேவையில்லாத கைது முதலானவற்றை தவிர்த்துக் கொள்ளலாம்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.