Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் தாய், மகன் சடலமாக கண்டெடுப்பு – கொலையா என சந்தேகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Kili-Murder-3.jpg

கிளிநொச்சியில் தாய், மகன் சடலமாக கண்டெடுப்பு – கொலையா என சந்தேகம்!

கிளிநொச்சி – ஜெயந்தி நகரிலுள்ள வீடொன்றிலிருந்து தாய் மற்றும் மகன் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இருவரின் சடலங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

70 வயது மதிக்கத்தக்க விஷ்ணுகாந்தி வள்ளியம்மை மற்றும் அவரது மகனான 35 வயது மதிக்கத்தக்க லிங்கேஷ்வரன் ஆகியோரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த இருவரின் சடலங்களும் காயங்களுக்கு உள்ளான நிலையில் காணப்படுவதால், இந்த சம்பவம் கொலையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Kili-Murder-4-428x285.jpg  Kili-Murder-7-384x288.jpg

Kili-Murder-5-384x288.jpg   Kili-Murder-6-384x288.jpg

http://athavannews.com/கிளிசொச்சியில்-தாய்மகன்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

UPDATE- கிளி.யில் தாய், மகன் சடலமாக கண்டெடுப்பு: விசாரணைகளில் புதிய திருப்பம்!

கிளிநொச்சி – ஜெயந்தி நகரிலுள்ள வீடொன்றிலிருந்து தாய் மற்றும் மகன் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதற்கமைய உயிரிழந்த தாயின் மூத்த மகனே  தனது தாயையும் சகோதரனையும் கொலை செய்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

மேலும் சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவரென்றும் இதன் காரணமாக அவர் இந்த கொலையை செய்திருக்கலாமென்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

http://athavannews.com/கிளிசொச்சியில்-தாய்மகன்/

  • கருத்துக்கள உறவுகள்

தாயையும் மகனையும் கொன்ற கொலையாளி சிக்கினார்- கிணற்றில் இருந்து ஆதரங்கள் மீட்பு!!

கிளிநொச்சி ஜெந்திநகர் பகுதியில் இடம்பெற்ற கொலையின் சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பெயரில் அயல் வீட்டுக் காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

IMG_2687.jpg?resize=1170%2C658&ssl=1IMG_2570.jpg?resize=1170%2C658&ssl=1IMG_2587.jpg?resize=1170%2C658&ssl=1

வீட்டாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் மகனையும் தாயையும் கம்பியால் தாக்கி கொலை செய்ததாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் வழங்கிய தகவலுக்கு அமைவாக வீட்டின் அருகாமையில் உள்ள கிணற்றில் இருந்து இறந்தவரின் கைத்தொலைபேசி, கம்பி ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

https://newuthayan.com/story/15/தாயையும்-மகனையும்-கொன்ற.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.