Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு வான்பரப்பில் இரவு முழுவதும் கண்காணிப்பு வானூர்திகள்.

Featured Replies

கொழும்பு வான்பரப்பில் இரவு முழுவதும் கண்காணிப்பு வானூர்திகள்.

சிறிலங்கா தலைநகர் கொழும்பு மீதான வான்புலிகளின் தாக்குதலை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு வானூர்திகள் பல கொழும்பு வான்பரப்பில் இரவு முழுவதும் கண்காணிப்பில் ஈடுபடுவதாக சிறிலங்கா வான்படை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கை அதிக செலவானது. ஆனால் செல்வந்த நாடுகள் பலவற்றில் இத்தகைய கண்காணிப்பு நடைபெறுகிறது.

சந்தேகமான வானூர்திகள் தொடர்பாக தமக்கு கிடைக்கும் தகவல்களை இதன்மூலம் உறுதி செய்ய முடியும் என்றும் கூறிய அவர், விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தொடர்பான தகவல்களை தமக்கு வழங்குமாறு கடற்படையினரையும் கடல் தொழிலாளர்களையும் கேட்டுள்ளனர்.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள்களா?

இரவு அடியினால் ராத்திரியில் பயணம் இல்லை

அடுத்த அடி பகலில் என்றால்???

கிழிஞ்சு போச்சு சனம் இரவிலை வெளியிலை வாறதே பயம்தான் பின்னை என்ன அடிக்கடி இலங்கை விமானங்கள் இயந்நிர கோளாறு காரணமா விழுக்கிறது தெரியும்தான்

இரவு நேரத்தில் விமான நிலையத்தை மூடுவதன் உண்மையான நோக்கம் வெளிநாட்டு பயணிகள் விமானங்கள் இரவு வேளைகளில் சிறிலங்காவின் வான்பரப்பில் போக்குவரத்து பறப்புகளில் ஈடுபடாமல் தவிர்த்து அவற்றை வான்பரப்பிலிருந்து அப்புறப்படுத்துவதேயாகும். இனி வருங்காலங்களில் தமிழீழ வான்படையின் விமானங்கள் சிறிலங்காவின் இலக்குகளின்மீது இரவுவேளையில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டால் சிறிலங்காவின் விமான எதிர்ப்பு படையணிகள் கண்மூடித்தனமாக வானத்தை நோக்கி தாக்குதலைத் தொடுப்பதற்கு அரசு இந் நடவடிக்கையால் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. தமிழீழ வான்படையின் விமானங்கள் இரவு வேளைகளில் தமது இலக்குகளை வெற்றிகரமாக குறிவைப்பதும் அவை தாக்குதலின் பின் சாதுரியமாக தளம் திரும்புவதும் சிறிலங்கா அரசுக்கு ஒரு மானப் பிரச்சினையாகிவிட்டது.

Edited by Norwegian

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுங்கோ ஒட்டுமொத்தமாக வானுார்தி நிலையமே சிறீலங்காவில் இல்லாமல் செய்யுறோம்.. அதுக்கு பிறகு உங்கை எல்லாரும் "நடடா ராசா" தான்..

"சிறிலங்கா தலைநகர் கொழும்பு மீதான வான்புலிகளின் தாக்குதலை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு வானூர்திகள் பல கொழும்பு வான்பரப்பில் இரவு முழுவதும் கண்காணிப்பில் ஈடுபடுவதாக சிறிலங்கா வான்படை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கை அதிக செலவானது. ஆனால் செல்வந்த நாடுகள் பலவற்றில் இத்தகைய கண்காணிப்பு நடைபெறுகிறது..."

சிறீ லங்காவும் செல்வந்த நாடுதானே? அப்ப பிரச்சனை இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.