Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலம் தமிழர்களுக்கு துரோகம் செய்யவே பயன்படுத்தப்படுகின்றது: சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே. ஶ்ரீரங்காவுடனான நேர்காணலில் அங்கஜன் இராமநாதன் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலம் தமிழர்களுக்கு துரோகம் செய்யவே பயன்படுத்தப்படுகின்றது: சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே. ஶ்ரீரங்காவுடனான நேர்காணலில் அங்கஜன் இராமநாதன் தெரிவிப்பு

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கொத்தபாஜ ராஜபக்ஸ அவர்களே தமிழ்மக்களை இன அழிப்புக்கும்  இனச் சுத்திகரிப்புக்கும் உள்படுத்தியவர் அவருடன் சேர்ந்து அரசியலில் ஈடுபடுவது திரு அங்கஜன் இராமநாதனுக்கு அவசியமாக இருக்கலாம் ஆனால் பொதுவாக தமிழர்களுக்கு அந்த அவசியம் இல்லை.

வாள்வெட்ட்டுக்கலாச்சாரம் போதைக்கலாச்சாரம் வன்முறை ஆகியவற்றைக் கொண்டுவந்தது இவர்களது காலத்தில்தான்.

இதில் யார்வந்தாலும் தமிழர்களது வாழ்வில் எதுவித முன்னேற்றமும் இருக்காது, மேலும் இவர்கள் தங்களைத்தாங்களே வளர்த்குக்கொள்ளவே உதவும்.

ஒரு உன்னதான விடுதலைப்போராட்டத்தை முடக்கிய ஒருவருக்கு ஆதரவளித்துவிட்டு  இவரால் இரவில் எப்படி நித்திரைகொள்ளமுடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

கொத்தபாஜ ராஜபக்ஸ அவர்களே தமிழ்மக்களை இன அழிப்புக்கும்  இனச் சுத்திகரிப்புக்கும் உள்படுத்தியவர் அவருடன் சேர்ந்து அரசியலில் ஈடுபடுவது திரு அங்கஜன் இராமநாதனுக்கு அவசியமாக இருக்கலாம் ஆனால் பொதுவாக தமிழர்களுக்கு அந்த அவசியம் இல்லை.

வாள்வெட்ட்டுக்கலாச்சாரம் போதைக்கலாச்சாரம் வன்முறை ஆகியவற்றைக் கொண்டுவந்தது இவர்களது காலத்தில்தான்.

இதில் யார்வந்தாலும் தமிழர்களது வாழ்வில் எதுவித முன்னேற்றமும் இருக்காது, மேலும் இவர்கள் தங்களைத்தாங்களே வளர்த்குக்கொள்ளவே உதவும்.

ஒரு உன்னதான விடுதலைப்போராட்டத்தை முடக்கிய ஒருவருக்கு ஆதரவளித்துவிட்டு  இவரால் இரவில் எப்படி நித்திரைகொள்ளமுடிகிறது.

இவர் தமிழ்மக்களின் எதிரி என்றால் கூட்டமைப்பு கொழும்பில் வீடு மனைக்கு போட்டி போட்டு துரோகியானவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் முதலாவது எதிரி எனப்படுபவன் சிங்களவணோ அன்றேல் அவணோடு சேர்ந்திருக்கும் டக்ளஸ் விஜயகலா அங்கயன் அகியோரும் அவர்களது அடிப்பொடிகளும் இல்லை 

தமிழர்களது முதலாவது எதிரி எனப்படுபவன் யாரெனில்

தமிழர் விரோத தேசம் இந்தியாவின் சொல்படி ஆடும், அப்படி ஆடாவிடில் தாங்கள் அரசியலிலிருந்து வெளியேற்றப்பட்டுவிடுவோம் எனும் தமிழர் விரோத தேசம் இந்தியாவின் எச்சரிக்கையை ஏற்று அரசியல் செய்யும் தமிழ்த் தலைமைகள் எனக் கூறிக்கொள்ளும் சம்பந்தன் சுமந்திரன் மாவை செல்வம் அடைக்கலநாதன் போன்றோரே தமிழினத்தின் முதலாவது இன எதிரிகள்.

இதில் என்ன வேடிக்கை என்றால்  விடுதலைப்புலிகளது நேர்மையான விட்டுக்கொடுக்காக போக்குடைய போராட்டத்தை முள்ளிவாய்க்காலில் முடக்கியதை இந்தியா பொதுவெளியில் கூறாது விடினும் மேற்குறிப்பிட்ட பேர்வளிகளுக்கு அவர்களை நாமே அழித்தோம், மிகவும் பலமான ஒரு கட்டமைப்பையே அழித்த எமக்கு உங்கள் இடத்தில் வேறு யாரையும் கொண்டுவந்து நிறுத்துவது பெரிய விடையம் இல்லை எனப் பயமுறுத்தியே தமிழர் விரோத தேசம் இந்தியா தனது காய் நகர்த்தல்களைச் செய்கிறது.

கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் செல்வராஜா கஜேந்திரன் ஒரு சில அறிக்கைகளை இந்தியாவுக்குச் சார்பாக வெளியிட்டிருந்தார் ஆக அவர்களும் இப்போது இந்தியத் தேச விரோத நீரோட்டத்துடன் இணைய முயல்கிறார்களோ எனும் சந்தேகம் எனக்குச் ஏற்படுகின்றது. இதில் கவனிக்கத்தக்க விடையம் மக்கள் மத்தியில் சம்பந்தன் வகையறாக்களது மவுசு குறைகிறது என இந்தியா கணித்தால் மக்கள் முண்ணணி பக்கம் வந்து அவர்களைத் தமக்கேற்றவாறு தயார்படுத்த முயன்றிருக்கலாம்.

தவிர இவர்களுக்கெல்லாம் தேர்தல் நேரத்தில் வாக்களிக்கிறார்களே அவர்களை என்னவென்று சொல்வது. 

1 hour ago, பெருமாள் said:

இவர் தமிழ்மக்களின் எதிரி என்றால் கூட்டமைப்பு கொழும்பில் வீடு மனைக்கு போட்டி போட்டு துரோகியானவர்கள் .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.