Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரவெட்டி விக்னேஸ்வரா பழைய மாணவன்

Featured Replies

யாருக்கு தெரியும்.... நீங்க ஏதோ சொல்லுறிங்க.. எனக்க அவளவு புரியல.. :mellow:

எங்கள் ஊர்களில் மண்சுவர் வைத்து வாசிகசாலைகள் கட்டினாலும் அங்கு பாரதியின் படம் வைப்போம். எப்படியோ பாரதிக்கு விழா எடுப்போம். பாரதி பற்றிய பேச்சுபோட்டிகள் நடக்கும். அதில்; எழுதி பாடமாக்கி பேசுவோம். யாமறிந்த மொழிகளிலே என்று உரத்துப் பேசுவோம். பொதுவாகவே தென்னிந்தியாவுக்கு முன்னதாகவே பாரதிக்கு நாங்கள்(இலங்கைத் தமிழர்) இப்படி முன்னுரிமை கொடுத்தோம். இன்றும் புலம் பெயர்ந்து வந்தும் பாரதியை எங்களால் மறக்கமுடியவில்லை.

உங்கள் வலைத்தளத்திற்கு வந்ததும் பாரதியின் பாடல் போட்டிருந்தீர்கள். அதை பார்த்ததும் இதெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. அவ்வளவுதான்.

:(

  • Replies 82
  • Views 9.2k
  • Created
  • Last Reply

தம்பி வானவில் நானும் கொஞ்சகாலம் அங்கு போய்வந்தனான்

அது ஓரு கனாக்காலம்

நானும் சுமார் 8 மாதங்கள் கல்வி பயின்றிருக்கிண்றேன் 6ஆம் ஆண்டில், அது ஒரு கனாக்காலம்

  • 2 weeks later...

ஏன் கரவெட்டிக்குளால அரசடிப்பக்கம் இறங்கினால் அங்கால ஒரே பச்சை பசேல்தானே

ஆமாங்க. முடக்காடு பெரிய தோட்டம் சைட் எல்லாம் பச்சை பசேல் தான்ங்க.... நாம சகுன்ணி கடையிலை கொஞ்ச காலம் வேலை செய்தேனுஙக.. உங்க ஊர் நமக்கு அத்து படிங்க. சாமியன் அரசடி வைரவர் வேம்பு நிழலே தனி சுகம் தானுங்க

ஏன் கரவெட்டிக்குளால அரசடிப்பக்கம் இறங்கினால் அங்கால ஒரே பச்சை பசேல்தானே

ஆமாங்க. முடக்காடு பெரிய தோட்டம் சைட் எல்லாம் பச்சை பசேல் தான்ங்க.... நாம சகுன்ணி கடையிலை கொஞ்ச காலம் வேலை செய்தேனுஙக.. உங்க ஊர் நமக்கு அத்து படிங்க. சாமியன் அரசடி வைரவர் வேம்பு நிழலே தனி சுகம் தானுங்க

லெட்சுமி தியேட்டரிலே படம் பார்க்கறப்போ இண்டர்வல்க்கு உங்க கடை வடை, சுண்டல் வாங்கி சாப்பிட்டோமுங்க.. இப்போ நினைக்கறப்பவே ஆனந்தமாயிருக்குங்க.. அப்புறம் கடலை மாவிலே ஜீனி கலந்து ஒரு உருண்டைங்க.. வாயிலே போட்டோமுன்னா அப்படியே கரைஞ்சே போயிடுமுங்க. அத்துக்கு என்னமோ பெயரு சொல்லுவாங்களே..லட்டா.. எங்களுக்கு தீனி போட்ட நீங்க மவராசனாய் வாழணும்க..

:lol::lol:

சாரு நன்றிங்க.... லட்சுமி தியேட்ருக்கு மஞ்சள் குங்குமம் சிலோன் படம்ங்க பெட்டியோட ஹீரோவே நேரிலே வந்தாருங்க செம ஜோக் நடந்துச்சு.. நிறைய குடிச்சிருந்தாரு.. நாம தான் அவருக்கு ஹெல்ப் செயதமுங்க

சாரு நன்றிங்க.... லட்சுமி தியேட்ருக்கு மஞ்சள் குங்குமம் சிலோன் படம்ங்க பெட்டியோட ஹீரோவே நேரிலே வந்தாருங்க செம ஜோக் நடந்துச்சு.. நிறைய குடிச்சிருந்தாரு.. நாம தான் அவருக்கு ஹெல்ப் செயதமுங்க

உங்க கலைச்சேவைக்கு ரொம்ப நன்றிங்க..ஆனா ஒரு டவிட்டுங்க. நம்ம கலஞர் அதாங்க.. குங்கும மஞ்சள் ஹிரோ.. பேசிக்கிட்டு இருக்கறப்போ அவரு சாய்ஞ்சு விழாமே யாரோ பிடிச்சுகிட்டு நின்னாங்களே.. அது மெய்யாலுமே நீங்கதானுங்களா.. நம்பவேமுடியலீங்க.. எத்துனூண்டு பெரிய்ய்ய்ய வேலையெல்லாம் செஞ்சுபிட்டு இப்பிடி கம்முண்ணூ இருந்திரிக்கீங்களே.. சலாமுங்க.

:P

Edited by Ponniyinselvan

உங்க கலைச்சேவைக்கு ரொம்ப நன்றிங்க..ஆனா ஒரு டவிட்டுங்க. நம்ம கலஞர் அதாங்க.. குங்கும மஞ்சள் ஹிரோ.. பேசிக்கிட்டு இருக்கறப்போ அவரு சாய்ஞ்சு விழாமே யாரோ பிடிச்சுகிட்டு நின்னாங்களே.. அது மெய்யாலுமே நீங்கதானுங்களா.. நம்பவேமுடியலீங்க.. எத்துனூண்டு பெரிய்ய்ய்ய வேலையெல்லாம் செஞ்சுபிட்டு இப்பிடி கம்முண்ணூ இருந்திரிக்கீங்களே.. சலாமுங்க.

:P

:wub::D:D:unsure:

இலங்கையில் தமிழ்த் தேசிய உணர்வு உருவாக்கத்திலும் எடுத்துரைப்பிலும் திராவிட இயக்கத்தின் பெரியாரின் செல்வாக்கு மிகக் கணிசமானதாகும். இலங்கையில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துக்கு மிகவும் வரையறுக்கப்பட்ட ஒரு வரவேற்பே இருந்தது. ஆனால் இருந்தது என்பது உண்மை. 1920,30 களில் 'குடி அரசு'ப் பத்திரிகைக்கு இலங்கைத் தமிழரிடையே ஒரு வாசக வட்டம் இருந்தது.

உதாரணமாக, கரவெட்டி என்னும் கிராமத்தில், 1930 இன் பிற்காலத்தில் பெரியாரின் கொள்கைகளை எடுத்துப்பேசிய ஓர் இளைஞர் குழாம் இருந்தது. அவர்களில் ஒருவர் 'குடி அரசு' என்ற பட்டப் பெயருடன் (குடியரசு கந்தவனம்) இறக்கும்வரை (ஏறத்தாழ 1960கள் வரை) அழைக்கப்பட்டு வந்தார். இத்தகைய ஒரு குழுமம் கிழக்கிலங்கையிலுமிருந்தது. பிற்காலத்தில் தமிழரசுக் கட்சியின் பத்திரிக்கையின் ஆசிரியராக விளங்கிய எஸ்.டி. சிவநாயகம் மட்டக்களப்பில் சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்பினார்.

பொன்னியின் செல்வன் சாரு இந்த குடியரசு கந்தவனம் பற்றி தெரிஞ்ச கூட விபரங்கள் இருந்தால் சொல்லுவீங்களா..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.