Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவை கட்டுப்படுத்தும் அவசர மருத்துவ சேவைக்காக 70 மில்லியன் ரூபாவை வழங்கிய தொழிலதிபர்

Featured Replies

ஆர்.ராம்

கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான அவசர மருத்துவ சேவைகளுக்காக தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 70 மில்லியன் ரூபாவை வழங்குவதாக தொழிலதிபர் தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார்.

dhammika-perera.jpg


அதனடிப்படையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஆறு செயற்கை சுவாசக்கருவிகள், அவசரசிகிச்சைப் பிரிவுக்கான குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான 169 படுக்கைள் உட்பட 485 மருத்துவ படுக்கைகள் ஆகியன வழங்கப்படவுள்ளன.

மேலும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னெடுத்துள்ள செயற்றிட்டங்களுக்கு தனது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ள அவர் மேற்படி உதவித்தொகையானது முதற்கட்டமானது என்றும் அடுத்துவரும் காலப்பகுதியில் தேவைகளுக்கு ஏற்வகையில் மேலதிக உதவிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொரோனா தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக தொழிலதிபர் ஒருவர் விடுத்துள்ள முதல் உதவித்தொகையை அறிவிப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78379

  • தொடங்கியவர்

`வென்டிலேட்டர்; தற்காலிக மருத்துவமனை; 100% சம்பளம்’ - கொரோனா தடுப்பில் அசத்தும் ஆனந்த் மகிந்த்ரா

மகிந்த்ரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்த்ரா ட்விட்டரில் எப்போதும் பிஸியாக இருப்பவர். பொதுமக்களின் கண்டுபிடிப்புகளைப் பாராட்டுவதில் தொடங்கி சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது வரை என தன் தனிப்பட்ட வேலைகளுக்கு மத்தியில் பொதுமக்கள் மற்றும் நாட்டுக்காகவும் சிறிது நேரம் ஒதுக்குவார் மகிந்த்ரா நிறுவனத்தின் சி.இ.ஓ ஆனந்த் மகிந்த்ரா. இதுமட்டுமில்லாது நாட்டில் ஏற்படும் பேரிடர் காலங்களில் தன் அறக்கட்டளை மூலம் மக்களுக்கு உதவுவது போன்ற பல்வேறு செயல்களைச் செய்து வரும் அவர் தற்போது கொரோனா வைரஸ் நடவடிக்கைகளில் அரசுக்கு உதவ முன்வந்துள்ளார்.

அடுத்த சில வாரங்களுக்கு நகரங்கள் பூட்டப்பட்டால் வைரஸ் பரவுவதை இன்னும் கொஞ்சம் கட்டுப்படுத்த உதவும். மேலும் இது மருத்துவத்துறை மீது இருக்கும் அதிக அழுத்தத்தையும் குறைக்கும். இதைவிட தற்போது நம் நாட்டில் சில தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது மற்றும் நம்மிடம் வென்டிலேட்டர் பற்றாக்குறையும் உள்ளது, இதையும் சரி செய்ய வேண்டும். கணிக்க முடியாத இந்த அச்சுறுத்தலில் அரசுக்கு உதவும் வகையில் மகிந்த்ராவின் உற்பத்தி குழு வெண்டிலேட்டர்களை உருவாக்கும் பணிகளை விரைவில் தொடங்கவுள்ளோம். இந்த விடுமுறை நாள்களில் எங்கள் ரிசார்டுகளை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றி வழங்கவும் தயாராக உள்ளோம்.

https://www.vikatan.com/news/india/mahindra-group-decide-to-manufacture-ventilator-for-coronavirus-outbreak?artfrm=v3

23 hours ago, ampanai said:

ஆர்.ராம்

கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான அவசர மருத்துவ சேவைகளுக்காக தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 70 மில்லியன் ரூபாவை வழங்குவதாக தொழிலதிபர் தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார்.

dhammika-perera.jpg


அதனடிப்படையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஆறு செயற்கை சுவாசக்கருவிகள், அவசரசிகிச்சைப் பிரிவுக்கான குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான 169 படுக்கைள் உட்பட 485 மருத்துவ படுக்கைகள் ஆகியன வழங்கப்படவுள்ளன.

மேலும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னெடுத்துள்ள செயற்றிட்டங்களுக்கு தனது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ள அவர் மேற்படி உதவித்தொகையானது முதற்கட்டமானது என்றும் அடுத்துவரும் காலப்பகுதியில் தேவைகளுக்கு ஏற்வகையில் மேலதிக உதவிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொரோனா தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக தொழிலதிபர் ஒருவர் விடுத்துள்ள முதல் உதவித்தொகையை அறிவிப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78379

பாராட்டுக்கள்। இலங்கையின் பல முன்னணி நிறுவனங்களின் உரிமையாளர்। இவர் பொதுவாக பின்னேரம் ஐந்து மணிக்கு பின்னர் அலுவலகத்தில் இருக்க மாடடார்। வீட்டில் குடும்பத்துடன் காணப்படும் ஒரு நபர்। இவரது மனைவி ஒரு தமிழ் பெண்மணி।

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.