Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழிலுள்ள இந்து ஆலய நிர்வாகத்தினருக்கு நல்லை ஆதினம் விடுத்துள்ள கோரிக்கை !

Featured Replies

(தி.சோபிதன்)

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களின் நிர்வாகத்தினர் பசியினால்  துன்பப்படுபவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் வேலை இல்லாது பல்வேறுபட்ட மக்கள் உண்ண உணவின்றி துன்பப்படுகின்றதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் அதிகமான ஆலயங்கள் காணப்படுகின்ற ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதன் காரணமாக பல ஆலயங்களில் இந்தமுறை மஹோற்சவம் நடை பெறுவதற்கு அனுமதிக்கப்படாத நிலை காணப்படுகின்றது.

எனவே, ஆலய நிர்வாகிகள் உணவின்றி துன்பப்படுகின்ற மக்களுக்கு அந்த ஆலய மகோற்சவத்திற்கென ஒதுக்கிய நிதியில் ஒரு பகுதியினையாவது துன்படுகின்ற மக்களுக்கு வழங்க முன்வரவேண்டும் என யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மதத்தின் தர்மத்தை நாம் காப்பாற்ற வேண்டும். எனவே நாம் பசியால் கஷ்டப்படுகிற துன்பப்படுகின்றவர்களுக்கு எமது ஆலய மகோற்சவத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதியினையாவது கஷ்டப்படுகின்ற மக்களுக்கு வழங்கி உதவ முன்வரவேண்டும்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆலய நிர்வாகங்கள் கருத்தில் எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் அவ்வாறு உதவி செய்ய விரும்புபவர்கள் தத்தமது பிரதேச செயலர் ஊடாக அனுமதி இணைப்பு பெற்றுஏனைய மதத்தவர்கள் வழங்குவது போல நாமும் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/79753

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையின் கோவிட் 19 (COVID -19) வேலைத்திட்டத்திற்கு ஆதரவையும் நன்கொடைகளையும் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.

1. IESL, Vadakkin Chapter
2. வண்ணை ஸ்ரீ காமாட்சிஅம்பாள் தேவஸ்தானம்
3. பழைய மாணவர் சங்கம் - சுண்டிக்குளி மகளீர் கல்லூரி
4. அதிபர்- சுண்டிக்குளி மகளீர் கல்லூரி
5. தலைவர்- AMF அவுஸ்ரேலியா
6. இலங்கை பாதுகாப்பு படையினர்
7. திருமதி. அருந்ததி எட்வேட்பிள்ளை
8. இந்து குருமார் ஒன்றியம்
9. செலிங்கோ ஆயுள் காப்புறுதி கூட்டுத்தாபனம்- யாழ்ப்பாணம்
10. E99 பெறியியல் பிரிவு – பொறியியல் பீடம், மொறட்டுவ பழைய மாணவர் சங்கம்
11. திரு.எஸ்.கே.நாதன்
12. இந்து அமைப்பு
13. இந்து மகளீர் அமைப்பு
14. அரசியல் கட்சி - மக்கள் விடுதலை முன்னணி.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் உட்புறம்

1 hour ago, ampanai said:

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களின் நிர்வாகத்தினர் பசியினால்  துன்பப்படுபவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

மிகவும் காலதாமதமான கோரிக்கை என்றாலும் மிக நல்ல கோரிக்கை!

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.