Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்போரட்டத்துக்கு எதிராக மீண்டும் இந்தியா?

Featured Replies

இலங்கையின் இனநெருக்கடிக்கு இந்தியாவின் மத்தியஸ்தம் அவசியமானது: ஹக்கீம்!

இலங்கை இனப்பிரச்சினைக்கு இறுதி தீர்வு காண்பதற்கு இந்தியாவின் ஆதரவும் மத்திஸ்தமும் அவசியமானதென இலங்கையர்கள் நம்புகின்றனர் என தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சர் ரவ+ப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சென்னையில் இடம்பெற்றுவரும் அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். தமிழக நிதியமைச்சர் அன்பழகன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஹக்கீம்.

இலங்கையில் தீர்வு ஒண்றைக் காண இந்திய ஆதரவும் மத்தியஸ்தமும் தேவை. இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள், பெருமளவிலான அகதிகள் இந்தியாவிற்குள் புகுதல் என அடிக்கடி எழும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஆதரவு வழங்க தயாராகவே இருப்பதாக இந்திய அரசாங்கம் தனது மாநில மற்றும் மத்திய அமைச்சர்கள் மூலம் தெரிவிப்பதுடன். இலங்கையின் இனப்பிரச்சினையில் தீர்வுகாண விழையும் போது முஸ்லீம்களின் பங்கும் அவர்களது அரசியல் பணிமானமும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதையும் இந்தியா அங்கீகரித்துள்ளதையிட்டு நாம் திருப்தி அடைகின்றோம்.

இலங்கையின் இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதில் பல நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இன்னமும் ஆரோக்கியமான தளத்துக்கு அது கொண்டுவரப்படவில்லை. தமிழ், முஸ்லீம் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுவதில் இந்தியாவின் அக்கறை தேவைப்பட்ட காலமாகவே இன்றைய காலத்தை கருதுகின்றோம்.

இந்திய நாட்டின் ஒத்துழைப்பு முழுமையாக காணப்படாது போனால் இனநெருக்கடிக்கு தீர்வு சாத்தியமே இல்லாமல் போய்விடலாம். முழு நாட்டினதும் எதிர்பார்ப்பு இந்தியாவின் ஒத்துழைப்புடன் நிரந்தர தீர்வுக்கு வழிசமைக்கப்பட வேண்டுமென்பதேயாகும்.

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தில் முஸ்லீம் இனத்தவர்கள் கவனிக்கப்படவில்லை. இன்று நிலைமாறி முஸ்லீம்களின் பிரச்சினையும் உள்ளடக்கியே தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்திய மத்திய அரசும் மாநில அரசும் கொண்டிருப்பது ஒரளவு மன ஆறதலை அளிக்கிறது.

இலங்கை முஸ்லீம்களுக்கும் இந்திய முஸ்லீம்களுக்குமிடையில் தொப்புள் கொடி உறவு நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது. ஆனால், சுதந்திரத்துக்கு பின்னர் வந்த அரசுகள், எடுத்த முடிவுகள் காரணமாக அந்தத் தொப்புள் கொடி உறவு அறுந்து போயுள்ளது. அதன் தாக்கத்தை இலங்கை முஸ்லீம்களும் இன்றுவரை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

எமக்கிடையிலான உறவுகள் புதுப்பிக்கப்பட வேண்டும். மநாடு நடத்தப்படுவதோடு பணி முடிந்து விடக்கூடாது. உறுதியான ஆக்கப+ர்வமான பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தமிழ் முஸ்லீம் உறவு மீண்டும் பயனுள்ளதாக கட்டியெழுப்ப வேண்டும் என்றும் ஹக்கீம் தனதுரையின்போது தெரிவித்தார். இவ் மகாநாட்டில் இந்திய மத்தியமைச்சர் ஜி.கே.வாசன், மலேசிய அமைச்சர் டாத்தோ.ஜி.பழனிவேல், இலங்கை அமைச்சர்கள் ரவ+ப் ஹக்கீம், அமீர் அலி ஆகியோருடன் மேலும் பல பேச்சாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

:blink: !!!!!!!ஈழப்போரட்டத்துக்கு எதிராக மீண்டும் இந்தியா!!!!!!! :blink:

http://www.tamilnaatham.com/articles/2007/...lai20070412.htm

http://www.tamilnaatham.com/articles/2007/...lai20070503.htm

http://www.tamilnaatham.com/articles/2007/...lai20070510.htm

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!___________மீண்டும் இந்தியா_____________!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Edited by priyan_eelam

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் சொல்லுங்க தெளுங்கு பட வில்லன் மாதிறியல்ல பேசுரீங்க

இவரது கருத்துக்களைப் படிக்கின்றபோது முன்பு சுகுமாரன் என்று ஒருவர் எழுதுவதைப் போன்றதாகவே இருக்கின்றது. 8ம் ஆண்டுக் கல்வி என்று சொல்லிக் கொண்டு இப்படி விளக்கமில்லாமல் தான் எழுதுவார்

இதையெல்லாம் எப்படித்தான் சர்வசாதாரணமா மறந்து போன மாதிரி நடிக்கிறாங்களோ!!! :lol:

Raj.jpg

சூடு சொறனை கொஞ்சமும் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

:lol: !!!!!!!ஈழப்போரட்டத்துக்கு எதிராக மீண்டும் இந்தியா!!!!!!! :lol:

http://www.tamilnaatham.com/articles/2007/...lai20070412.htm

http://www.tamilnaatham.com/articles/2007/...lai20070503.htm

http://www.tamilnaatham.com/articles/2007/...lai20070510.htm

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!___________மீண்டும் இந்தியா_____________!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தரிசனம் தொலைக்காட்சியில் விடுதலை இராசேந்திரனின் பேட்டி வரும் வாரங்களில் ஒளிபரப்பாகவுள்ளது.

நீங்கள் தெலுங்கா? அதுதான் இப்படி தமிழருக்கு எதிரா நிற்கிறீங்களா?

அப்புறம் ஆங்கிளம் பேசினா இங்லீஸ்காரனா சபாஸ் இது நல்லா இருக்கே.

தெளுங்க படங்கல் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழ் நாட்டில் திரையிடப்படுகிறது என்பது கூட உங்களுக்கு தெறியவில்லையோ.

நிறைய தெலுங்கு படங்கள் பார்ப்பீர்கள் போல் இருக்கிறது. அறிவை வளர்க்க சிறந்த வழி.

நீங்கள் உள்ளூரை சேர்ந்தவர் இல்லை! நெல்லூரை சேர்ந்தவர் போல் இருக்கிறது. அது தான் தமிழில் இத்தனை எழுத்துப்பிழைகள் விடுகிறீர்கள்!!!

களுக்கு ஒரு எதிரி தேவை முன்பு நெடுகுலப்பூவன், குறுகுலபோவன் மற்றும் சமாதானம் என்று சில எதிற்ப்பாளர்கள் இருந்தனர் ஆனால் இப்போது அப்படி யாரும் இல்லை ஆகவே என்னை உங்கலுக்கு எதிராளியாக்க முயலுகிறீர்கள், உங்களின் சூழ்ச்சி பலிகாது.

ஈழத்தமிழர்களின் மூளை இவ்வளவு தூறம் மங்கிவிட்டதோ என்று நினைக்கத்தோன்றுகிறது.

இவர் என்ன சொல்றார்?

களுக்கு ஒரு எதிரி தேவை முன்பு நெடுகுலப்பூவன், குறுகுலபோவன் மற்றும் சமாதானம் என்று சில எதிற்ப்பாளர்கள் இருந்தனர் ஆனால் இப்போது அப்படி யாரும் இல்லை ஆகவே என்னை உங்கலுக்கு எதிராளியாக்க முயலுகிறீர்கள், உங்களின் சூழ்ச்சி பலிகாது.

ஈழத்தமிழர்களின் மூளை இவ்வளவு தூறம் மங்கிவிட்டதோ என்று நினைக்கத்தோன்றுகிறது.

:angry:

அய்யா மெத்த படிச்ச மேதாவி.

கொஞ்சம் தப்பில்லாம எழுது.

களுக்கு ஒரு எதிரி தேவை முன்பு நெடுகுலப்பூவன், குறுகுலபோவன் மற்றும் சமாதானம் என்று சில எதிற்ப்பாளர்கள் இருந்தனர் ஆனால் இப்போது அப்படி யாரும் இல்லை ஆகவே என்னை உங்கலுக்கு எதிராளியாக்க முயலுகிறீர்கள், உங்களின் சூழ்ச்சி பலிகாது.

ஈழத்தமிழர்களின் மூளை இவ்வளவு தூறம் மங்கிவிட்டதோ என்று நினைக்கத்தோன்றுகிறது.

ஏதோ சாதி பற்றிப் பேசுகிறார் போலிருக்கிறது.

விடுதலைப் புலிகளின் வளர்ச்சியை சகிக்க முடியாமல் ஈழத் தமிழரைப் பற்றி கேவலமாகப் பேசுவதற்காகவே இங்கு வருகிறார்.

அவருக்கு றோ அல்லது இலங்கை அரசு எலும்புத்துண்டு போடுகிறார்கள் போல் உள்ளது

அவருக்கு றோ அல்லது இலங்கை அரசு எலும்புத்துண்டு போடுகிறார்கள் போல் உள்ளது

நல்ல கற்ப்பனை வளம் இருக்கிறது உங்களிடம்.

இவர் என்ன சொல்றார்?

உள்ளுக்கு போன சோமபானத்தால் பினாத்திறார்

நல்ல கற்ப்பனை வளம் இருக்கிறது உங்களிடம்.

இந்த ஆளு திருந்தவே மாட்டார்.

உள்ளுக்கு போன சோமபானத்தால் பினாத்திறார்

இந்த ஆளு திருந்தவே மாட்டார்.

ஆகட்டும் ஆகட்டும் பினாத்தல் மன்னரின் பினாத்தல்கள்

:lol: இத்தனை எழுத்துப்பிழைகளுடன் தமிழ் எழுதும் உங்களை தமிழகத்தைச்சேர்ந்தவர் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இருக்கிறது.......... முதலில் தமிழ் ஒழுங்காக கற்றுக்கொள்ளும் நெல்லூர் சச்சிதா
  • தொடங்கியவர்

அப்புறம் ஆங்கிளம் பேசினா இங்லீஸ்காரனா சபாஸ் இது நல்லா இருக்கே.

தெளுங்க படங்கல் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழ் நாட்டில் திரையிடப்படுகிறது என்பது கூட உங்களுக்கு தெறியவில்லையோ.

நண்பரே நீங்கள் உதாரணத்துக்கு ஒருவார்த்தையை பாவித்தபொழுது தெலுங்குப்படத்தைத்தான்முன்

  • தொடங்கியவர்

களுக்கு ஒரு எதிரி தேவை முன்பு நெடுகுலப்பூவன், குறுகுலபோவன் மற்றும் சமாதானம் என்று சில எதிற்ப்பாளர்கள் இருந்தனர் ஆனால் இப்போது அப்படி யாரும் இல்லை ஆகவே என்னை உங்கலுக்கு எதிராளியாக்க முயலுகிறீர்கள், உங்களின் சூழ்ச்சி பலிகாது.

ஈழத்தமிழர்களின் மூளை இவ்வளவு தூறம் மங்கிவிட்டதோ என்று நினைக்கத்தோன்றுகிறது.

எதிரிகளை யாராவது உருவாக்க நினைப்பார்களா நண்பரே?

நீங்கள் உட்பட பலரும் ஈழத்தமிழர்களின் அவலத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்கின்றீர்கள் இல்லை

ஈழத்தமிழர்களின் மூளைதிறனை போகப்போக பார்க்கத்தானே போகின்றீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமனிதனின் கருத்துக்கு எதிர்கருத்து பதிவதினால் தானே அவரும் தொடர்ந்து குசப்பிக்கொண்டிருக்கிறார்.

இந்தமனிதனின் கருத்துக்கு எதிர்கருத்து பதிவதினால் தானே அவரும் தொடர்ந்து குசப்பிக்கொண்டிருக்கிறார்.

ஈழத்தமிழர்களிடையே உள்ள மிகவும் புத்திசாலி மனிதர் அய்யா நீங்கள்,

வல்வை மனிதன் சொல்வதை கேளுங்கள்.

:blink: இத்தனை எழுத்துப்பிழைகளுடன் தமிழ் எழுதும் உங்களை தமிழகத்தைச்சேர்ந்தவர் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இருக்கிறது.......... முதலில் தமிழ் ஒழுங்காக கற்றுக்கொள்ளும் நெல்லூர் சச்சிதா

நான் நெல்லூர் சசிதா இல்லை உள்ளூர் சசிதா,

ஈழத்தமிழர்களிடையே உள்ள மிகவும் புத்திசாலி மனிதர் அய்யா நீங்கள்,

வல்வை மனிதன் சொல்வதை கேளுங்கள்.

உண்மை.

குசப்புவதை நீங்களும் நிறுத்தலாம்.

ஈழத்தமிழர்களிடையே உள்ள மிகவும் புத்திசாலி மனிதர் அய்யா நீங்கள்,

வல்வை மனிதன் சொல்வதை கேளுங்கள்.

நான் நெல்லூர் சசிதா இல்லை உள்ளூர் சசிதா,

உங்கள் சண்டை எல்லாம் இங்கே வேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.