Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரு. நாகராஜன் வந்தால் பெண்கள் வரமாட்டோம்: விவாதத்தில் ஆபாசம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுபவீர பாண்டியன் க‌ட‌ந்த‌ கால‌த்தில் திராவிட‌ம் பொய் த‌மிழ் தேசிய‌ம் தான் உண்மை என்று சொன்ன‌வ‌ர் , இது சுப‌விக்கே ந‌ல்லா தெரியும் , ஜெய‌ல‌லிதாவை கூட‌ ந‌ம்ப‌ல‌ம் , க‌லைஞ‌ரை ஒரு போதும் ந‌ம்ப‌ முடியாது என்று சொன்ன‌தும் இந்த‌ சுப‌வி தான் , இப்போது திராவிட‌த்துக்கு பெரிதும் முட்டு கொடுப்ப‌தே இந்த‌ சுப‌வி தான் ,

திராவிட‌ம் ஆர‌ம்ப‌ கால‌த்தில் எம் போராட்ட‌த்துக்கு உத‌வின‌து உண்மை , பின்னைய‌ கால‌ங்க‌ளில் எம் போராட்ட‌ம் புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ளின் உத‌வியோடு தான் வ‌ள‌ந்த‌து /


ஈழ‌த்தில் எம்ம‌வ‌ர்க‌ள் ப‌ல‌ ஆயிர‌க் க‌ண‌க்கில் உயிர் தியாக‌ம் செய்து இருக்கின‌ம் , நீங்க‌ள் இவ‌ர்க‌ள் சிறைக்குள் இருந்த‌தை எழுதுகிறீங்க‌ள் /
2009 ம‌ற்றும் 2010 இந்த‌ இர‌ண்டு ஆண்டும் அண்ண‌ன் சீமானின் வாழ்க்கை கிட்ட‌ த‌ட்ட‌ சிறையில் தான் /

க‌ருணாநிதியை ப‌ற்றி க‌தை வ‌ந்தா ஈழ‌த்து உற‌வுக‌ள் கோவ‌த்தின் உச்சிக்கு சென்று தூச‌ன‌ம் பாவிக்கின‌ம் , அம்ம‌ட்டுக்கு க‌ருணாநிதி மேல் வெறுப்பு /

க‌ருணாநிதி குடும்ப‌த்துக்கு வெக்க‌ம் மான‌ம் ரோச‌ம் கொஞ்ச‌மும் இல்லை , 2ஜீ ஊழ‌லில் சிக்கி சிறை சென்று வ‌ந்து மீண்டு தேர்த‌லில் போட்டியிட்டு வெல்லுது என்றால் , த‌மிழ‌க‌ ம‌க்க‌ள குறை சொல்லுவ‌தா அல்ல‌து இந்த‌ பிராடுக‌ள் ம‌க்க‌ளை இவ‌ள‌வு கால‌மும் புரித‌ல் இல்லாம‌ தேர்த‌ல் நேர‌ம் இல‌வ‌ச‌ பொருட்க‌ளை குடுத்து ஓட்டுக்கு ப‌ய‌ன்  ப‌டுத்த‌ பாவிக்குதுவ‌லா 

  • Replies 56
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

இது இவ‌ர் ஈழ‌த்துக்கு வ‌ந்து போன‌ பிற‌க்கு எடுத்த‌ முடிவு /

ச‌மாதான‌ கால‌த்தில் த‌லைவ‌ரை த‌மிழ் ஊட‌க‌ம் பேட்டி எடுக்குது , அந்த‌ பேட்டியை முழுதா பார்த்தேன் , த‌லைவ‌ர் ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யாவை புக‌ழ்ந்து ப‌ல‌த‌ சொன்னார் , ஆனால் வைக்கோ ப‌ற்றி அந்த‌ பேட்டியில் வாயே திற‌க்க‌ல‌ த‌லைவ‌ர் / 
எம்ஜீ ஆர் செய்த‌ உத‌வியையும் சொல்லி காட்டினார் , நீங்க‌ள் மேல‌ எழுதின‌ ஆட்க‌ளின் பெய‌ரை த‌லைவ‌ர் அந்த‌ பேட்டியில் சொல்ல‌வே இல்லை /

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு த‌லைவ‌ரின் ப‌ல‌ காணொளிக‌ள் நீக்க‌ ப‌ட்டு இருக்கு , அந்த‌ காணொளி இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் க‌ண்டிப்பாக‌ பார்க்க‌ வேண்டிய‌ காணொளி /

என‌க்கு த‌மிழ‌க‌ அர‌சிய‌லில்
அண்ண‌ன் சீமான் ம‌ற்றும் அண்ண‌ன் வேல் முருக‌ன் இவ‌ர்க‌ள் மீது அதிக‌ ந‌ம்பிக்கை இருக்கு / ம‌ற்ற‌வ‌ர்க‌ளை அடியோடு வெறுக்கிறேன் / 
 

20200522-214400.png  

பையன் நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு சொல்ல விரும்புவது எமக்கு உதவி செய்த எவரையும் நாம் மறக்க கூடாது.  நன்றி மறக்கும் சுயநலவாதிகளாக மாற கூடாது.

சீமான் உட்பட தமிழக அரசியலில் உள்ள எவரையும் தலையில் தூக்கி கொண்டாடவேண்டிய தேவை எமக்கு இல்லை.  அதே நேரம் யாரையும் வெறுக்க  வேண்டியதும் இல்லை.  மொத்த‍த்தில் தமிழக உள்ளூர் அரசியலில் தலையிட்டு ஒருவரை வெறுப்ப‍து மற்றவரை ஆதரிப்ப‍து என்ற கோமாளிதனத்தை ஈழத்தமிழர் lதலைமைகள்  இதுவரை செய்யவில்லை, இனியும் செய்ய போவதில்லை.   அது தான் எமக்கு சிறந்த ராஜ தந்திரம்.

தமிழக அரசியல் வாதிகளை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும்  ஒரு அளவு கோல் இருக்கும். அந்த அளவு கோலை மீறி எவராலும் எமக்கு உதவ முடியாது என்ற ஜதாரத்த‍த்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  தமிழக   உள்ளூர் அரசியலுக்குள் புகுந்து அவர்களை தாறுமாறாக விமர்சிக்கும் உரிமை ஈழ தமிழருக்கு கிடையாது.  அவர்களால் உதவி செய்ய முடியாத இக்கட்டான  சூழ்நிலையை ஏற்படுத்தியதில் நம்மவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆகவே எமது பிரச்சனைகளை நாம் தான் எப்படியும் தீர்த்து கொள்ள வேண்டும். சீமானை மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் வாதியையும் இன்றுள்ள சூழலில் ஈழ மக்கள் நம்புவதில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவையான நேரத்திலை அதாவது அந்தரத்துக்கு உதவாத நபர்களை நன்றி மறக்கக்கூடாது எனும் பெயரில் வாயை மூடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. 

தலைவர் பிரபாகரனும் இந்தியாவுக்கு விரோதமாய் பிற நாடுகளுடன் கூட்டு வைக்க கூடாது என்ற கொள்கைதான் எல்லா அழிவிற்கும் காரணமென சிலர் இன்றும் சொல்கிறார்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, tulpen said:

பையன் நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு சொல்ல விரும்புவது எமக்கு உதவி செய்த எவரையும் நாம் மறக்க கூடாது.  நன்றி மறக்கும் சுயநலவாதிகளாக மாற கூடாது.

சீமான் உட்பட தமிழக அரசியலில் உள்ள எவரையும் தலையில் தூக்கி கொண்டாடவேண்டிய தேவை எமக்கு இல்லை.  அதே நேரம் யாரையும் வெறுக்க  வேண்டியதும் இல்லை.  மொத்த‍த்தில் தமிழக உள்ளூர் அரசியலில் தலையிட்டு ஒருவரை வெறுப்ப‍து மற்றவரை ஆதரிப்ப‍து என்ற கோமாளிதனத்தை ஈழத்தமிழர் lதலைமைகள்  இதுவரை செய்யவில்லை, இனியும் செய்ய போவதில்லை.   அது தான் எமக்கு சிறந்த ராஜ தந்திரம்.

தமிழக அரசியல் வாதிகளை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும்  ஒரு அளவு கோல் இருக்கும். அந்த அளவு கோலை மீறி எவராலும் எமக்கு உதவ முடியாது என்ற ஜதாரத்த‍த்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  தமிழக   உள்ளூர் அரசியலுக்குள் புகுந்து அவர்களை தாறுமாறாக விமர்சிக்கும் உரிமை ஈழ தமிழருக்கு கிடையாது.  அவர்களால் உதவி செய்ய முடியாத இக்கட்டான  சூழ்நிலையை ஏற்படுத்தியதில் நம்மவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆகவே எமது பிரச்சனைகளை நாம் தான் எப்படியும் தீர்த்து கொள்ள வேண்டும். சீமானை மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் வாதியையும் இன்றுள்ள சூழலில் ஈழ மக்கள் நம்புவதில்லை. 

துல்ப‌ம் வைக்கோ ஈழ‌ த‌மிழ‌ர‌ ந‌ம்ப‌ வைத்து க‌ழுத்து அறுத்த‌வ‌ர் அதில் மாற்று க‌ருத்து இல்ல‌ /

வைக்கோவின் உண்மை முக‌ம் உங்க‌ளுக்கு வேனும் என்றால் தெரிய‌ம‌ல் இருக்க‌லாம் , வைக்கோவை க‌ட‌ந்த‌ கால‌ம் தொட்டு உண்னிப்பாக‌ க‌வ‌ணித்த‌வ‌ர்க‌ளுக்கு தெரியும் வைக்கோவுக்கு எத்த‌ன‌ நாக்கு என்று /

2006ம் ஆண்டு சென்னையில் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவுக்கு முன் நிலையில் வைத்து சொன்ன‌வ‌ர் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ஒன்னு ந‌ட‌ந்த‌  த‌மிழ் நாட்டில் ர‌த்த‌ ஆறு ஓடும் என்று , அதோடு நிப்பாட்டாம‌ இதுவும் சொன்னார் , ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ஒன்னு என்றால் இந்தியா வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து த‌மிழ் நாடு காணாம‌ல் போகும் என்று /

இப்ப‌டி ப‌ல‌த‌ சொல்லி போட்டு 2009ம் ஆண்டு எம் இன‌ம் எம் க‌ண் முன்னே அழியும் போதுகை க‌ட்டி வேடிக்கை பார்த்த‌வ‌ர் , 

அத‌ விடுவோம் , இந்த‌ வைக்கோ எம் இன‌த்தை அழித்த‌வ‌ர்க‌ளை க‌ட்டி பிடித்து அன்பை ப‌கிர்ந்து கொள்ளுகிறார் /

திமுக்காவை எப்ப‌டி எல்லாம் வ‌சை பாடி போட்டு இப்ப‌ அவ‌ர்க‌ளின் காலுக்கு செருப்பாய் இருக்கிறார் /

உந்த‌ ஊழ‌ல் பிராடுக‌ள் செய்த‌ உத‌வியை சொல்லி காட்டாதைங்கோ , இவ‌ர்க‌ளின் உத‌வி ராஜிவ் காந்தியின் காம‌வெறி ப‌டை த‌மிழீழ‌ ம‌ண்ணில் கால் வைத்த‌தோடு எல்லாம் முடிந்து போச்சு / 

பிற‌க்கு புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ளின் உத‌வியோடு தான் எம் போராட்ட‌ம் விஸ்ப‌ரூப‌ம் எடுத்த‌து /

எம் இன‌ம் அழிய‌ வேடிக்கை பார்த்த‌ த‌மிழ‌க‌ பிக்காளி கூட்ட‌த்தை ப‌ற்றி இனியும் எழுதாதைங்கோ 😡

ந‌ன்றி 😉

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண‌ன் சீமானின் அறிவுக்கும் திற‌மைக்கும் , விஜ‌யையும் சிம்புவையும் வைத்து இர‌ண்டு ப‌ட‌த்தை எடுத்து கோடிஸ் வ‌ர‌ன் ஆகுவ‌த‌ விட்டிட்டு , எது செய்தாலும் தூற்றும் எம் இன‌த்துக்கு குர‌ல் கொடுக்க‌ வெளிக்கிட்டார் அது தான் அவ‌ர் செய்த‌ மிக‌ பெரிய‌ த‌வ‌று /

எம் இன‌த்தின் சாவ‌க் கேடு யார் ந‌ல்ல‌து செய்தாலும் அவைக்கு ஏதாவ‌து போலி முத்திரை குத்துவ‌து /

2009ம் ஆண்டு எம‌க்காக‌ குர‌ல் குடுக்க‌ எந்த‌ நாடு முன் வ‌ந்த‌து , ஜ‌ரோப்பாவில் எம்ம‌வ‌ர்க‌ள் ஜ‌னா தொட்டு ஜ‌ரோப்பா நாட்டு த‌லைந‌க‌ர‌ங்க‌ளில் கூடி அழுது போரை நிப்பாட்ட‌ சொல்லி எவ‌ள‌வு ஆர்பாட்ட‌ம் செய்தார்க‌ள் , ஏதாவ‌து ஒரு நாடு முன் வ‌ந்த‌தா /

தூங்கி கிட‌ந்த‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ளை த‌ட்டி எழுப்பி ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌ இன‌ ப‌டுகொலையையும் காங்கிர‌ஸ் சிங்க‌ள‌ அர‌சுக்கு செய்த‌ உத‌விக‌ளை த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு துணிவோடு எடுத்து சொன்ன‌தே அண்ண‌ன் சீமான் தான் /

திமுக்கா மேல் உள்ள‌ வெறுப்பில் வைக்கோ ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌ இன‌ ப‌டுகொலையை அப்ப‌ அப்ப‌ சொல்லி காட்டினார் , இப்ப‌ வைக்கோவால் அப்ப‌டி சொல்ல‌ முடியுமா , 

இன்னும் ஆதார‌த்தோடு எழுத‌ நிறைய‌ இருக்கு , 

இதோடு நிறுத்துறேன் , இந்த‌ திராவிட‌ கொசுக்க‌ளை ப‌ற்றி எழுதினா ப‌ல‌ நாத்த‌ங்க‌ள் வெளிய‌ வ‌ரும் / 
 

தமிழக அரசியல் வாதிகள் யாருடன் கூட்டு சேர்வது என்பது அவர்கள் பிரச்சனை அதில் தலையிட ஈழ தமிழருக்கு எந்த அதிகாரமும் இல்லை. . சீமான் தமிழ் நாட்டில் அரசை கைப்பற்றுவது என்பது அவர்ளின் உள்ளூர் அரசியல். அவரது அரசியலுக்கு எமது ஈழ அரசியலை அவர் பாவிப்பது இயல்பானது தான். அவரும் அரசியல்வாதி தானே.

பையன் உங்கள் கருத்துக்கும் எனது கருத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை. நீங்கள் சீமானை தவிர மற்றயோர் எல்லோரையும் பிக்காலி கூட்டடம் என்கிறீர்கள்.நான் அதை ஏற்று கொள்வதோடு சீமானையும் அதற்குள் சேர்க்கிறேன். சிறிய வித்தியாசம் தான் பையன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.